புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம்: ரமணி Poll_c10அறிமுகம்: ரமணி Poll_m10அறிமுகம்: ரமணி Poll_c10 
5 Posts - 63%
heezulia
அறிமுகம்: ரமணி Poll_c10அறிமுகம்: ரமணி Poll_m10அறிமுகம்: ரமணி Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அறிமுகம்: ரமணி Poll_c10அறிமுகம்: ரமணி Poll_m10அறிமுகம்: ரமணி Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்: ரமணி


   
   

Page 1 of 2 1, 2  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 9:17 am

அறிமுகம்: ரமணி

என்னைப் பற்றி சொல்லிக்கொள்ள அதிகம் இல்லை. அறுபது வயதைக் கடந்த ஓர் எளிய, ஓய்வுபெற்ற வங்கி ஊழியன். கணினித்துறை, தமிழ், ஸம்ஸ்க்ருத, ஆங்கில மொழிகளில் உள்ள படைப்புகளில் எனக்குப் பிடித்த கதை, கவிதை, கட்டுரைகளில் ஆர்வம் உண்டு. வழக்கமான உலகியல் பொழுதுபோக்குகளுடன் ஆன்மீகத்தில் நாட்டம் உண்டு. கல்லூரி நாட்களில் தமிழ் ஒரு பாடமாகப் பயின்ற போது யாப்பிலக்கணத்தில் ஈடுபாடு ஏற்பட்டுக் கவிதை முனைய, சரிவராமல் ஒதுங்கிவிட, இப்போது பிடித்துக் கொள்கிறது, கவிதையும் யாப்பும்! மரபுக் கவிதையின் ஒழுங்கும், சவாலும் எனக்குப் பிடித்தவை. புதுக் கவிதைகளில் அதிகம் நாட்டமில்லை. ஈகரை வட்டத்தில் இணைவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. படித்தும், பகிர்ந்தும் தமிழ்ப் படைப்புகளில் முன்னேற இது ஒரு நல்ல வாய்ப்பாகத் தோன்றுகிறது. அனைவருக்கும் வணக்கம்.



அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Oct 31, 2012 11:03 am

வாருங்கள் ரமணி...
வருக வருக என வரவேற்ப்பத்தில் மகிழ்ச்சி..



[You must be registered and logged in to see this image.]
அச்சலா
என் தளம்:[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 31, 2012 11:10 am

வாருங்கள் ஐயா!.... இனிய வரவேற்புகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 31, 2012 11:24 am

பன்மொழி வித்தகர் ரமணி ஐயாவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்! உங்கள் படைப்புக்களையும், இங்கு வெளிவரும் படைப்புக்களுக்கான உங்கள் ஆதரைவையும் தந்து என்றும் எங்களுடன் இணைந்திருக்க வேண்டுகிறேன்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 31, 2012 11:48 am

ஈகரை சார்பாக அன்போடு வரவேற்கின்றேன் :நல்வரவு:



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2012 12:01 pm

வாங்கோ வாங்கோ ரமணி மாமா புன்னகை உங்கள் வரவு நல்வரவாகுக புன்னகை :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:11 pm

நண்பர்களுக்கு வணக்கம்.

01. என்னை தயவுசெய்து ’ஐயா’ என்றோ ’மாமா’ என்றோ அழைக்க வேண்டாம். ’நண்பரே’ என்று எல்லோரும் அழைத்தால் போதும்.

02. நான் ஸம்ஸ்க்ருதம் இப்போதுதான், தானே விட்டும் தொட்டும் கற்றுக்கொள்ள முனைந்துள்ளேன். எல்லோரையும் போலவே ஆங்கிலக் கதைகள், கட்டுரைகள் படித்திருக்கிறேன். தமிழிலோ இங்குள்ளவர்களை விடக் குறைவாகவே கதை கவிதைகள் படித்திருப்பேன் என்பது உறுதி. எனவே நான் ’பன்மொழி வித்தகன்’ அல்ல. அந்தப்பட்டம் ’பன்மொழிப் புலவர் அப்பாதுரை’, கி.வா.ஜ. போன்றோருக்கே உரியது.

03. இங்குள்ள பலரின் அஞ்சல் எண்ணிக்கைகளைப் பார்க்கும்போது நான் பல ஜாம்பவான்கள் நடுவில் இருப்பது தெரிகிறது. என் படைப்புகளை நிச்சயம் இங்கு அஞ்சலிடுகிறேன். நேரம் கிடைத்தவரை மற்ற படைப்புகளைப் படித்துப் பின்மொழிய முயல்கிறேன்.

04. என் படைப்புகளின் குறை-நிறைகள் பற்றிப் பின்னூட்டங்களை நான் எப்போதும் வரவேற்கிறேன்.

எல்லோருக்கும் நன்றி.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2012 1:14 pm

//என்னை தயவுசெய்து ’ஐயா’ என்றோ ’மாமா’ என்றோ அழைக்க வேண்டாம். ’நண்பரே’ என்று எல்லோரும் அழைத்தால் போதும்.//
.
உங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் நண்பரே ! அன்பு மலர் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 31, 2012 1:23 pm

ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் திரு.ரமணி அவர்களே

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 31, 2012 1:28 pm

ரமணி சார், வாங்க சார் உங்கள் வருகை எங்களுக்கெல்லாம் பரவசமளிக்கிறது.
வாழ்த்துகிறேன் ஐயா.

எங்க அக்கா இருக்காங்களே அதான் கிருஷ்ணம்மா (கிருஷ்ணாவின் அம்மா) இப்படித்தான் எல்லாரையும் மாமான்னு சொல்லுவாங்க. அவுங்க தம்பியான என்னையே மறந்து போய் மாமான்னு சொல்லிட்டாங்க. மண்டேய பிச்சிக்கிட்டேன்,அதானல தலையில இருந்த ரெண்டு மூனும் இப்ப போச்சி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக