புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
49 Posts - 60%
heezulia
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
1 Post - 1%
Guna.D
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
44 Posts - 60%
heezulia
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
1 Post - 1%
Guna.D
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7


   
   

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 11:51 pm

First topic message reminder :

இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.


முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....

1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 01, 2012 11:48 pm

49 ..

உலகெல்லாம் போற்றும் தாயே
உன்னை தாயாக நினைந்தே
குழந்தையான எங்கள்
குற்றங்கள் போக்கிடுதாயே ...

கருணை தாயாம்
உன் பெருமை சொன்னேன்
அன்பால் வணங்கினேன்
உன் அருமை சொல்லியே
அம்பிகை தாயே ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 01, 2012 11:53 pm

50 ..
வேப்பிலை சாட்டியே
மாவிலை தோரணங்கள் சூட்டியே
முளைப்பாரி இட்டு அதன்
முன்னே அழகாய் குலவை இட்டு
முத்து மாரி உன்னையே
எண்ணி பாடவந்தேன் .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 01, 2012 11:59 pm

51 .
பத்தியங்கள் கொண்டே
சத்தியங்கள் செய்தே
சக்தி உன்னை எண்ணியே
பக்தியோடு பாடி வந்தோம்

என் சிந்தைகள் காத்தே
உன் விந்தை காட்டிடுவாய்
எந்தை தாயே !!!



ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Nov 02, 2012 1:14 am

[quote="பூவன்"]இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.


"பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோரின் பாலகன் நீ .."
என்ற வரிகளில் "விநாயகர் மகாவிஷ்ணுவின் மகன்" என்பது போல் உள்ளதே

கவி விளக்கம் தருக.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 02, 2012 9:46 am

52 ...

ஆயிரம் ஆயிரம் கோவில்கள்
எல்லாம் உன் அன்பு வாயில்கள் ..
பூமாலை சூடியே
பாமாலை பாயிரங்கள் பாடியே
ஆயிரம் கண்ணுடையாள்
அகிலம் ஆளும் தாயே
உன்னை போற்றி பாடவந்தேன் ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 02, 2012 10:23 am

53 .
ஆண்டாளின் திருவுள்ளத்தைஅறிந்தவாராம் .
திவ்ய தேசம் ஆள்பவராம்
திருவிக்கிரம அவதாரம் பூண்டவாரம்
திருநீறு மலையில் நிலை உணர்த்துபவாரம்
திருவரங்கத்தில் திருகுரளப்பனாம்
திருமால் என்னும் உன்
திருபுகழ் பாடி வந்தேன் .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 02, 2012 11:41 am

54 .

பிருந்தாவனத்தின் செல்ல
பிள்ளையானவன் நீ ..
குறும்பு பொருந்தியவன்
குழல் ஊதும் மழலையானவன்
வெண்ணை திருடியவன்
வெண் பசுக்களை மேய்ப்பவன் ..
பேதை ராதையை
காதல் கொண்டவன்
கண்ணன் என்பவன் நீயே ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 02, 2012 3:03 pm

55 .

சுயம்பு வடிவானவளாம்
சுமைகள் தீர்த்திடுவாய்
வேம்பு வடிவானவளாம்
வேதனைகள் தீர்த்திடுவாய்
சூலாயுதம் ஏந்தியவளாம்
சுகங்கள் தந்திடுவாய்
அழகு முத்து மாரியே .....





பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 02, 2012 3:10 pm

56 ..

வானமழை தந்திடுவாய்
தனமும் தந்திடுவாய்
தீமைகள் அறுத்திடுவாய்
நன்மைகள் புகுத்திடுவாய்
வஞ்சினம் கொண்டிடுவாய்
மென்மை என வீற்று இருப்பாய்
வேலி என காத்திடுவாய்
காளி என உன்னை பாடவந்தேன் ......


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 02, 2012 3:27 pm

57 .

வேதம் என நின்றிடுவாய்
வேண்டியதை தந்திடுவாய்
கரம் கூப்பியே தொழுதிட்டோம்
வரங்கள் பல தந்திடுவாய்
வார்த்தை என என்
நாவிலே வந்திடுவாய்
உன்னை வாழ்த்திடவே !!


Sponsored content

PostSponsored content



Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக