5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும் by T.N.Balasubramanian Today at 6:51 pm
» ரத்தக் கொதிப்புக்கு - வெந்தயம்
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 5:05 pm
» நகைச்சுவை - துக்ளக்
by ayyasamy ram Today at 4:42 pm
» கொரோனா- தற்காப்பு வழிமுறைகள்!
by ayyasamy ram Today at 4:33 pm
» நகைச்சுவை - இணையத்தில் சுட்டவை
by சக்தி18 Today at 4:32 pm
» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by சக்தி18 Today at 4:26 pm
» கொரோனா பாதிப்பால் கன்னட இளம் நடிகர் மரணம்.!
by ayyasamy ram Today at 4:25 pm
» தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!
by சக்தி18 Today at 4:24 pm
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by சக்தி18 Today at 4:21 pm
» மன அமைதிக்கு சில பாடல்கள்!
by ayyasamy ram Today at 4:19 pm
» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
by சக்தி18 Today at 4:18 pm
» நடை பயிற்சி பலன்கள்
by ayyasamy ram Today at 4:18 pm
» ஜெயிச்ச எம்.எல்.ஏ-வ எப்படி காப்பாத்துவீங்க..!!
by சக்தி18 Today at 4:14 pm
» பிடித்த ஒற்றை வரி:-
by ayyasamy ram Today at 3:52 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:39 pm
» கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி
by T.N.Balasubramanian Today at 2:54 pm
» சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி
by T.N.Balasubramanian Today at 2:49 pm
» முருகனுக்கே கண்டம்...!
by ayyasamy ram Today at 1:21 pm
» பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி...!
by ayyasamy ram Today at 1:21 pm
» கடந்து வந்த ‘போதை’யை எண்ணிப் பார்க்கிறார்..!
by ayyasamy ram Today at 1:20 pm
» நிலவை ’முழுமதி’ன்னு சொல்லலாம், ஆனால்...!
by ayyasamy ram Today at 1:19 pm
» பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்...
by ayyasamy ram Today at 1:09 pm
» ஜானகியம்மா பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:07 pm
» மகாவீர் ஜெயந்தி- இறைச்சி கடைகள் மூடல்
by ayyasamy ram Today at 1:05 pm
» கள்ள நோட்டுகள் பறிமுதல்
by ayyasamy ram Today at 12:53 pm
» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
by ayyasamy ram Today at 12:14 pm
» ’பஞ்ச்’சோந்தி பராக்!
by Dr.S.Soundarapandian Today at 10:56 am
» சாமி கும்பட 50% சரக்கு அடிக்க 100% அனுமதியாடா...!
by Dr.S.Soundarapandian Today at 10:27 am
» உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
by Dr.S.Soundarapandian Today at 10:25 am
» தொடத் தொடத் தொல்காப்பியம்(511)
by Dr.S.Soundarapandian Today at 10:22 am
» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
by ayyasamy ram Today at 9:10 am
» கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்
by ayyasamy ram Today at 6:13 am
» கொரோனா தடுப்பூசிகளுடன் தப்பி சென்ற திருடன்; மீண்டும் அவற்றை திருப்பி கொடுத்த அதிசயம்
by ayyasamy ram Today at 6:11 am
» மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 7:06 pm
» அறிவியலும் ஆன்மீகமும்
by சண்முகம்.ப Yesterday at 6:43 pm
» தெரிஞ்சவரைக்கும எழுது...!
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37 pm
» கரோனா பாதிப்பு நிலவரம்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கிரிக்கெட்- பெங்களூரை எதிர்கொள்ளும் ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ரெம்டெசிவர் மருந்துக்கு அரசை அணுகலாம்
by ayyasamy ram Yesterday at 10:12 am
» ஆரோக்கிய டயட்
by ayyasamy ram Yesterday at 10:01 am
» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:05 am
» கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 5:35 am
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
by ayyasamy ram Wed Apr 21, 2021 9:36 pm
» செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி -
by சக்தி18 Wed Apr 21, 2021 9:01 pm
» சக பெண்களை வெறுக்கும் காரணம்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:39 pm
» சமுதாயத்திற்கு நாம் சொல்லும் கருத்துக்கள்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:38 pm
Admins Online
பெண் சிசு கொலை;
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
பெண் சிசு கொலை;
First topic message reminder :
பெண்சிசு கொலை;
என் பத்துமாத சுமப்பில்
என் பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு - நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;
ஊர் தூற்றிய மலடிக்கு - உன்
ஒற்றை பிறப்பில் உயிர் வார்த்தவளே;
உயிர் பிரிந்து செல்கையில் - என்
கால்மாட்டை நனைத்து காலனை சபிப்பவளே;
என் இரவுபகல் வலி தின்று - என்
ரத்தத்தில் சமைந்தவளே;
வாந்தியெடுத்த வேதனைக்கெல்லாம் - அம்மா
அம்மாவென அழைப்பவளே;
கோவில்குளம் சுற்றிவர - என்
சாமியாட்டம் பிறந்தவளே;
நான் கண் திறந்துப் பார்க்கும் முன்னே
நீ கண்ணடஞ்சிப் போனதென்ன;
அருகம்புல் அறுப்பது போல்
உன் உயிரிங்கே அருந்ததென்ன;
நான் பெற்றபிள்ளை ஒற்றை பிள்ளை
பெண்ணென்பதால் கொன்றதென்ன;
உனக்கு ரத்தம் பாய்ச்சிய உடம்பெல்லாம்
வெடித்து உயிரற்று சிதறாதா;
உனக்கு பால் தராத மார்பிரண்டும்
அறுபட்டுத் துடிக்காதா;
பத்துமாதம் சுமந்த கணம்
நெஞ்சிலிருந்தே நீங்கலையே;
உன் உயிர் தின்று யொழிந்த - கொலை
என்னையும் சேர்த்து கொல்லலையே;
என் பத்துமாத சுமப்பில்
பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;
எனைப் பெற்ற தாயிற்கு
நான் மட்டுமென்ன ஆண்பிள்ளையா????
உன்னை கொன்ற பாவிக்கு
பிறந்த வழி ஆணுறுப்பா????
பெண் மட்டுமில்லாம
ஆண்பிள்ளை பிறப்பானா?????
ஆணுக்கு பெண்ணின்றி
துணையேது புரியாதா????
ஏய்............. மனிதம் கொல்லும் மானுடமே
இன்னும் எத்தனை பெண்களை -
கொல்வாய்???
எத்தனை தலைமுறைக்குக் கொல்வாய்??????
ஒன்று புரி -
நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!
-----------------------------------------------------------
வித்யாசாகர்
@Chocy wrote:உடனடி உதவி தேவை
பெண் சிசுக் கொலை பற்றிய கட்டுரை யாரவது தாருங்களேன் !
பெண்சிசு கொலை;
என் பத்துமாத சுமப்பில்
என் பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு - நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;
ஊர் தூற்றிய மலடிக்கு - உன்
ஒற்றை பிறப்பில் உயிர் வார்த்தவளே;
உயிர் பிரிந்து செல்கையில் - என்
கால்மாட்டை நனைத்து காலனை சபிப்பவளே;
என் இரவுபகல் வலி தின்று - என்
ரத்தத்தில் சமைந்தவளே;
வாந்தியெடுத்த வேதனைக்கெல்லாம் - அம்மா
அம்மாவென அழைப்பவளே;
கோவில்குளம் சுற்றிவர - என்
சாமியாட்டம் பிறந்தவளே;
நான் கண் திறந்துப் பார்க்கும் முன்னே
நீ கண்ணடஞ்சிப் போனதென்ன;
அருகம்புல் அறுப்பது போல்
உன் உயிரிங்கே அருந்ததென்ன;
நான் பெற்றபிள்ளை ஒற்றை பிள்ளை
பெண்ணென்பதால் கொன்றதென்ன;
உனக்கு ரத்தம் பாய்ச்சிய உடம்பெல்லாம்
வெடித்து உயிரற்று சிதறாதா;
உனக்கு பால் தராத மார்பிரண்டும்
அறுபட்டுத் துடிக்காதா;
பத்துமாதம் சுமந்த கணம்
நெஞ்சிலிருந்தே நீங்கலையே;
உன் உயிர் தின்று யொழிந்த - கொலை
என்னையும் சேர்த்து கொல்லலையே;
என் பத்துமாத சுமப்பில்
பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;
எனைப் பெற்ற தாயிற்கு
நான் மட்டுமென்ன ஆண்பிள்ளையா????
உன்னை கொன்ற பாவிக்கு
பிறந்த வழி ஆணுறுப்பா????
பெண் மட்டுமில்லாம
ஆண்பிள்ளை பிறப்பானா?????
ஆணுக்கு பெண்ணின்றி
துணையேது புரியாதா????
ஏய்............. மனிதம் கொல்லும் மானுடமே
இன்னும் எத்தனை பெண்களை -
கொல்வாய்???
எத்தனை தலைமுறைக்குக் கொல்வாய்??????
ஒன்று புரி -
நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!
-----------------------------------------------------------
வித்யாசாகர்
Last edited by வித்யாசாகர் on Mon Oct 12, 2009 2:35 am; edited 1 time in total
Re: பெண் சிசு கொலை;
ஓ! காடு மலை மேடுயெல்லாம்
என் தங்கையே தங்கை;
சுத்தி சுத்தி அலையிறேண்டி
தங்கையே தங்கை!
நீ சிரித்து சிரித்து பேசியதில்
தங்கையே தங்கை;
நான் பாசம் பொங்கி நிக்கிறேன்டி
தங்கையே தங்கை!
மிக்க நன்றியாடா மீனு!
(நாம பேசியதை யார்கிட்டயும் சொல்ல வேணாம் மீனு, நானும் நம் ஈகரை குடும்பத்துல யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்
)
என் தங்கையே தங்கை;
சுத்தி சுத்தி அலையிறேண்டி
தங்கையே தங்கை!
நீ சிரித்து சிரித்து பேசியதில்
தங்கையே தங்கை;
நான் பாசம் பொங்கி நிக்கிறேன்டி
தங்கையே தங்கை!
மிக்க நன்றியாடா மீனு!
(நாம பேசியதை யார்கிட்டயும் சொல்ல வேணாம் மீனு, நானும் நம் ஈகரை குடும்பத்துல யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்

Re: பெண் சிசு கொலை;
ஆமா வித்யாசாகர் ,யாரு கிட்டேயும் சொல்லிடாதீங்க..ரூபன் கிட்டே சொல்லவும் சொல்லிடாதீங்க பொறாமை பிடித்த பையன்..ரகசியமா இருக்கட்டும்..
மீனுவுக்காக தந்த கவிதை அருமை..வித்யாசாகர்..நன்றிகள்..

மீனுவுக்காக தந்த கவிதை அருமை..வித்யாசாகர்..நன்றிகள்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: பெண் சிசு கொலை;
எனக்கு என் தம்பி கிட்டயும் பேசனும்னு ஆசை தான், எல்லோரிடமும் பேசனும்னு ஆசை தான், எப்படி எல்லோரின் தொடர்புகளையும் பெறுவது?
Re: பெண் சிசு கொலை;
ரூபன்..வித்யாசாகர் பேசணுமாம் உன்உடன்..பேசு..டா
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: பெண் சிசு கொலை;
மீனு கவிதை தான் சூப்பர்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: பெண் சிசு கொலை;
மிக அருமையான கவிதை.




அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
மதிப்பீடுகள் : 12
Re: பெண் சிசு கொலை;
செல்லமே ரூபன்.. நான் ஒரு தினம் அழைக்கிறேன். கவலை வேண்டாம்.
சகோ எங்கே..
மிக்க நன்றி அபி..,
சகோ எங்கே..
மிக்க நன்றி அபி..,

Re: பெண் சிசு கொலை;
@வித்யாசாகர் wrote:எது பாலாஜி, மூலக் கவிதைய? மீனு கவிதையா?
பெண் சிசு கொலை பற்றி நீங்கள் எழுதிய கவிதை, நானும் கவிதை எழுத முயற்சி செய்வேன், என்னால் ஒரு வரி கூட எழுத வாரது.
[color=#000000]ஒன்று புரி -
நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!![/color]
நிஜமான வரிகள் இவை
Re: பெண் சிசு கொலை;
நன்றி பாலாஜி. என் அன்பு சகோதரனின் பெயர் பாலாஜி தான். என் மனைவியின் அடுத்த சகோதரனின் பெயரும் அதாவது என் மற்றொரு தம்பியின் பெயரும் பாலாஜி தான். இங்கிருந்த நெருங்கிய நண்பரும் பாலாஜி தான். இங்குமொரு அருமை சகோதரன் பாலாஜி தான். பாலாக்கள் இல்லாமல் நான் இருந்ததே இல்லை.
உணர்வுகளை எழுத பழகிவிட்டால் அது கவிதை பாலாஜ்.
உணர்வினை எழுதிக் கொண்டே இருக்கவேண்டும் அல்லது படித்துக் கொண்டே இருக்கவேண்டும். இடையே வந்து விழுந்தவைகள் எல்லாம் கவிதைகளாக இருந்திருக்கும்.
மனதில் கூட, விதைத்தால் விளையும் பாலாஜி.
விரைவில் எழுதுவீர்கள் பாருங்கள். நினைத்து விட்டால் எழுதலாம். ஆனால் நன்றாக எழுத ஒன்று தானே அமைய வேண்டும் அல்லது நிறைய படித்து எழுத பழகிக் கொள்ளவேண்டும்.
மனிதன் நினைத்தால் முடியாததென,என்று முயற்சித்து தானே நானே எழுதிக் கொண்டிருக்கிறேன்!
வாழ்த்துக்கள்; விரைவில் எழுதுவதற்கு, துணிந்து எழுதுங்கள் பாலாஜ் வரும், பத்து காகிதம் கிழிந்தொழிய எழுதுங்கள், கிழிந்ததில் ஒன்றோ; ஒன்றுக்கு மேலோ கவிதையாக இருந்திருக்கும்!
உணர்வுகளை எழுத பழகிவிட்டால் அது கவிதை பாலாஜ்.
உணர்வினை எழுதிக் கொண்டே இருக்கவேண்டும் அல்லது படித்துக் கொண்டே இருக்கவேண்டும். இடையே வந்து விழுந்தவைகள் எல்லாம் கவிதைகளாக இருந்திருக்கும்.
மனதில் கூட, விதைத்தால் விளையும் பாலாஜி.
விரைவில் எழுதுவீர்கள் பாருங்கள். நினைத்து விட்டால் எழுதலாம். ஆனால் நன்றாக எழுத ஒன்று தானே அமைய வேண்டும் அல்லது நிறைய படித்து எழுத பழகிக் கொள்ளவேண்டும்.
மனிதன் நினைத்தால் முடியாததென,என்று முயற்சித்து தானே நானே எழுதிக் கொண்டிருக்கிறேன்!
வாழ்த்துக்கள்; விரைவில் எழுதுவதற்கு, துணிந்து எழுதுங்கள் பாலாஜ் வரும், பத்து காகிதம் கிழிந்தொழிய எழுதுங்கள், கிழிந்ததில் ஒன்றோ; ஒன்றுக்கு மேலோ கவிதையாக இருந்திருக்கும்!

Re: பெண் சிசு கொலை;
மிக்க நன்றி , நானும் முயற்சி செய்து பார்கின்றேன்.
மைத்துனனை சகோதரன் என்று சொல்லும் உங்கள் பண்பிற்கு தலை வணங்கின்றேன்.

மைத்துனனை சகோதரன் என்று சொல்லும் உங்கள் பண்பிற்கு தலை வணங்கின்றேன்.



Re: பெண் சிசு கொலை;
ஒன்று புரி -
நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!
அருமை அண்ணா

நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!
அருமை அண்ணா




paari- பண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009
மதிப்பீடுகள் : 3
Page 3 of 3 • 1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|