புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!
Page 1 of 1 •
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
(கடையநல்லூரில் ஒரு வேனின் பின்புறத்தில்)
இதயம் பார்த்துக் காதலித்துவிட்டு
இனம் பார்த்துப் பிரிந்துவிடாதே
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஐம்பது ரூபாய் நோட்டில்)
இன்று என் கையில்
நாளை யார் பையிலோ?
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள யுபிஎஸ் கடையின் விளம்பரப் பலகையில்)
பவர்கட்டுக்கு நோஸ்கட்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(காஞ்சிபுரம் ஐயம்பேட்டையில் சிக்கன் கடையின் பெயர்)
துணிந்தவன் சிக்கன் ஸ்டால்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஆட்டோ பின்புறத்தில்)
உயிர்ப்பிப்பதும்
உயிர் - பிய்ப்பதும்
காதல்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv.
(காரைக்குடி - பள்ளத்தூரில் ஓர் உணவகத்தின் பெயர்)
கடவுள் - சைவம்/அசைவம்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(பக்கத்து வீட்டுக்கு வந்த குண்டானவரும், அவருடைய நண்பரும்)
""என்னைப் பார்த்ததும், உன் குழந்தை சந்தோஷமா விழுந்து விழுந்து சிரிக்குதே... ஏன்டா?''
"அதுக்கு யானைன்னா ரொம்பப் பிடிக்கும். அதான்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(சேரன்மகாதேவி பள்ளி ஒன்றில் குறும்புக்கார மாணவனும், கோபக்கார ஆசிரியரும்)
"எப்பவும் எள்ளுன்னா எண்ணெயா இருக்கணும்''
"நல்லெண்ணெயா, விளக்கெண்ணெயா சார்?''
"நல்லெண்ணெயா இருக்கணும்டா... விளக்கெண்ணெய்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(முக்கூடல் பேருந்து நிலையத்தில் கணவன் - மனைவி)
கணவன்: உங்க அப்பா சாமர்த்தியசாலிதான். எதுக்கும் பயன்படாததையெல்லாம் நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!
மனைவி: உங்களுக்கு இன்னைக்குத்தான் அது தெரிஞ்சுதா?
கணவன்: நம்ம கல்யாணத்தன்னைக்கே தெரிஞ்சுக்கிட்டேன்!
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருச்சி மதுரை ரோட்டில் இரு நண்பர்கள்)
""உங்க அப்பா பெரிய ஸ்வீட் மாஸ்டரா?''
""ஆமாம்... எப்படிக் கண்டுபிடிச்சே?''
""காலனியிலே வர்ற சின்னப்பிரச்னைகளைக் கூட பெரிசா, கிண்டி, கிண்டிவிடறார்...அதான் கேட்டேன்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருநெல்வேலி கே.டி.சி.நகர் பேருந்து நிலையத்தில்)
""என் பையன் பி.இ.முடிச்சுட்டு அமெரிக்காவில் இன்ஜினியரா இருக்கான். உங்க பையன் பி.இ.படிச்சிருந்தானே என்ன பண்றான்?''
""அவன் மட்டும் பி.இ. படிச்சுட்டு ஆஸ்திரேலியாவில் டாக்டராவா ஆகி இருக்கப் போறான்? அவனும் இன்ஜினியராகத்தான் இருக்கான்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
எமதர்மன் சித்ரகுப்தனிடம், ""இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்துவிடு'' என்று சொன்னான்.
அதுபோலவே சித்ரகுப்தனும் அறுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில் சில நாக்குகள் துடித்துக் கொண்டிருந்தன. சில நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டு இருந்தன. சில நாக்குகள் உணர்ச்சியற்று மரத்துப் போய்க் கிடந்தன.
இதற்கு என்ன காரணம்? என்று கேட்டான் எமதர்மன்.
சித்ரகுப்தன் சொன்னான்: ""இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கும் நாக்குகள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக மாற்றி மாற்றிப் பேசியவர்களுடையது. துடித்துக் கொண்டிருப்பவை எதிர்க்கட்சிகளுடையது. எப்போதும் எதையாவது எதிர்த்துப் பேசிக் கொண்டே இருந்த நாக்குகள். மரத்துக் கிடப்பவை மக்களுடையது. எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தவர்களுடையது''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
ஒரு கிராமத்தில் ஏகாம்பரம் என்பவர் இருந்தார். அவரை "எல்லாம்' தெரிஞ்ச ஏகாம்பரம் என்பார்கள். அதற்குக் காரணம், அந்த ஊரில் யாரும் படிக்கவே இல்லை. ஏகாம்பரம் மட்டும் மூன்றாம் வகுப்பு வரை படித்திருந்தார். அதனால் அவருக்குத் தெரியாததைக் கூடத் தெரிந்த மாதிரி சொல்வார். அதை எல்லாரும் நம்பினார்கள்.
ஒருமுறை அந்த கிராமத்தில் ஒரு யானை வந்துவிட்டது. அதற்கு முன் யாரும் யானையைப் பார்த்ததில்லை. அது என்னவென்று தெரியாமல் பயத்துடன் ஏகாம்பரம் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தனர். ஏகாம்பரத்தைக் கூட்டிக் கொண்டு யானை இருந்த இடத்துக்கு வந்தனர். யானை நடந்து போய்க் கொண்டு இருந்தது.
""இது என்னன்னு தெரியலை. பயமா இருக்கு'' என்றனர்.
அதற்கு ஏகாம்பரம், ""பயப்படாதீங்க. ராத்திரியில் சந்து பொந்துகள்ல இருந்த இருட்டு இப்ப ஒண்ணாச் சேர்ந்து போய்க்கிட்டிருக்கு'' என்றார்.
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(நன்றி - கதிர் )
இதயம் பார்த்துக் காதலித்துவிட்டு
இனம் பார்த்துப் பிரிந்துவிடாதே
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஐம்பது ரூபாய் நோட்டில்)
இன்று என் கையில்
நாளை யார் பையிலோ?
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள யுபிஎஸ் கடையின் விளம்பரப் பலகையில்)
பவர்கட்டுக்கு நோஸ்கட்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(காஞ்சிபுரம் ஐயம்பேட்டையில் சிக்கன் கடையின் பெயர்)
துணிந்தவன் சிக்கன் ஸ்டால்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஆட்டோ பின்புறத்தில்)
உயிர்ப்பிப்பதும்
உயிர் - பிய்ப்பதும்
காதல்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv.
(காரைக்குடி - பள்ளத்தூரில் ஓர் உணவகத்தின் பெயர்)
கடவுள் - சைவம்/அசைவம்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(பக்கத்து வீட்டுக்கு வந்த குண்டானவரும், அவருடைய நண்பரும்)
""என்னைப் பார்த்ததும், உன் குழந்தை சந்தோஷமா விழுந்து விழுந்து சிரிக்குதே... ஏன்டா?''
"அதுக்கு யானைன்னா ரொம்பப் பிடிக்கும். அதான்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(சேரன்மகாதேவி பள்ளி ஒன்றில் குறும்புக்கார மாணவனும், கோபக்கார ஆசிரியரும்)
"எப்பவும் எள்ளுன்னா எண்ணெயா இருக்கணும்''
"நல்லெண்ணெயா, விளக்கெண்ணெயா சார்?''
"நல்லெண்ணெயா இருக்கணும்டா... விளக்கெண்ணெய்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(முக்கூடல் பேருந்து நிலையத்தில் கணவன் - மனைவி)
கணவன்: உங்க அப்பா சாமர்த்தியசாலிதான். எதுக்கும் பயன்படாததையெல்லாம் நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!
மனைவி: உங்களுக்கு இன்னைக்குத்தான் அது தெரிஞ்சுதா?
கணவன்: நம்ம கல்யாணத்தன்னைக்கே தெரிஞ்சுக்கிட்டேன்!
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருச்சி மதுரை ரோட்டில் இரு நண்பர்கள்)
""உங்க அப்பா பெரிய ஸ்வீட் மாஸ்டரா?''
""ஆமாம்... எப்படிக் கண்டுபிடிச்சே?''
""காலனியிலே வர்ற சின்னப்பிரச்னைகளைக் கூட பெரிசா, கிண்டி, கிண்டிவிடறார்...அதான் கேட்டேன்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருநெல்வேலி கே.டி.சி.நகர் பேருந்து நிலையத்தில்)
""என் பையன் பி.இ.முடிச்சுட்டு அமெரிக்காவில் இன்ஜினியரா இருக்கான். உங்க பையன் பி.இ.படிச்சிருந்தானே என்ன பண்றான்?''
""அவன் மட்டும் பி.இ. படிச்சுட்டு ஆஸ்திரேலியாவில் டாக்டராவா ஆகி இருக்கப் போறான்? அவனும் இன்ஜினியராகத்தான் இருக்கான்''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
எமதர்மன் சித்ரகுப்தனிடம், ""இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்துவிடு'' என்று சொன்னான்.
அதுபோலவே சித்ரகுப்தனும் அறுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில் சில நாக்குகள் துடித்துக் கொண்டிருந்தன. சில நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டு இருந்தன. சில நாக்குகள் உணர்ச்சியற்று மரத்துப் போய்க் கிடந்தன.
இதற்கு என்ன காரணம்? என்று கேட்டான் எமதர்மன்.
சித்ரகுப்தன் சொன்னான்: ""இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கும் நாக்குகள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக மாற்றி மாற்றிப் பேசியவர்களுடையது. துடித்துக் கொண்டிருப்பவை எதிர்க்கட்சிகளுடையது. எப்போதும் எதையாவது எதிர்த்துப் பேசிக் கொண்டே இருந்த நாக்குகள். மரத்துக் கிடப்பவை மக்களுடையது. எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தவர்களுடையது''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
ஒரு கிராமத்தில் ஏகாம்பரம் என்பவர் இருந்தார். அவரை "எல்லாம்' தெரிஞ்ச ஏகாம்பரம் என்பார்கள். அதற்குக் காரணம், அந்த ஊரில் யாரும் படிக்கவே இல்லை. ஏகாம்பரம் மட்டும் மூன்றாம் வகுப்பு வரை படித்திருந்தார். அதனால் அவருக்குத் தெரியாததைக் கூடத் தெரிந்த மாதிரி சொல்வார். அதை எல்லாரும் நம்பினார்கள்.
ஒருமுறை அந்த கிராமத்தில் ஒரு யானை வந்துவிட்டது. அதற்கு முன் யாரும் யானையைப் பார்த்ததில்லை. அது என்னவென்று தெரியாமல் பயத்துடன் ஏகாம்பரம் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தனர். ஏகாம்பரத்தைக் கூட்டிக் கொண்டு யானை இருந்த இடத்துக்கு வந்தனர். யானை நடந்து போய்க் கொண்டு இருந்தது.
""இது என்னன்னு தெரியலை. பயமா இருக்கு'' என்றனர்.
அதற்கு ஏகாம்பரம், ""பயப்படாதீங்க. ராத்திரியில் சந்து பொந்துகள்ல இருந்த இருட்டு இப்ப ஒண்ணாச் சேர்ந்து போய்க்கிட்டிருக்கு'' என்றார்.
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(நன்றி - கதிர் )
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
அருமை அருமை
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
ஆரூரன் wrote:(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
ஆரூரன் wrote:(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை ஆரூரன்.
மரத்த நாக்கு மக்களின் நாக்கு - வாக்கு செய்த மாயம்.
மரத்த நாக்கு மக்களின் நாக்கு - வாக்கு செய்த மாயம்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நாக்கு நக்கலின் நயமான நகைச்சுவை கருத்து நன்று
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
நன்று நகைச்சுவை
இது சிந்தனைக்கும்....எமதர்மன் சித்ரகுப்தனிடம், ""இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்துவிடு'' என்று சொன்னான்.
அதுபோலவே சித்ரகுப்தனும் அறுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில் சில நாக்குகள் துடித்துக் கொண்டிருந்தன. சில நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டு இருந்தன. சில நாக்குகள் உணர்ச்சியற்று மரத்துப் போய்க் கிடந்தன.
இதற்கு என்ன காரணம்? என்று கேட்டான் எமதர்மன்.
சித்ரகுப்தன் சொன்னான்: ""இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கும் நாக்குகள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக மாற்றி மாற்றிப் பேசியவர்களுடையது. துடித்துக் கொண்டிருப்பவை எதிர்க்கட்சிகளுடையது. எப்போதும் எதையாவது எதிர்த்துப் பேசிக் கொண்டே இருந்த நாக்குகள். மரத்துக் கிடப்பவை மக்களுடையது. எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தவர்களுடையது''
- Sponsored content
Similar topics
» இவங்களில் யார், ஷிவா ,யார் தமிழன் சரியாக சொல்லி ரோசெஸ் பெறுங்கள்..
» கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» செந்தில் வீட்டு விருந்துக்கு யார் யார் வருகிறீர்கள் ?வருபவர்கள் அறிவிப்பு செய்யுங்கள் !!!!!!!!!!!!!!
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» செந்தில் வீட்டு விருந்துக்கு யார் யார் வருகிறீர்கள் ?வருபவர்கள் அறிவிப்பு செய்யுங்கள் !!!!!!!!!!!!!!
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|