புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10 
21 Posts - 84%
heezulia
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 8%
viyasan
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு


   
   

Page 2 of 2 Previous  1, 2

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 1:42 pm

First topic message reminder :

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு

விருதுநகர் கே.வி.எஸ். பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான் ஆஜித்குமார். மாணவன் ஆஜித்குமார் பள்ளிக்கு தாமதமாக வந்ததால் ஆசிரியர் பாண்டியராஜன் வகுப்பில் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன், மறுநாள் புத்தகப்பையில் கத்தியை மறைத்து வைத்து பள்ளிக்கு வந்துள்ளான். இன்று பாண்டியராஜன் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை குத்தினான் ஆஜித்குமார்.

இதனால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கத்தியால் குத்திய மாணவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசிரியருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நன்றி நக்கீரன்

------------------------------------------------------------------------------------------------------------








sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Wed Oct 31, 2012 12:20 am

சிவா wrote:முதலில் ஒருவன் தவறு செய்யும் பொழுதே அவனைக் கடுமையாகத் தண்டித்திருக்க வேண்டும்! கையாலாகத அரசும் அதன் சட்டமுமே இந்த அவலத்திற்குக் காரணம்!
மிகச்சரி. நேற்றுதான் ஒரு பதிவில் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தால் தண்டிக்கப்படுவார்கள் என ஒரு சட்டம் இயற்றப்படுவதாக படித்த ஞாபகம்.இந்த லட்சணத்தில் இப்படித்தான் நடக்கும். தவறு செய்தால் தண்டனை என்பது இயற்கை விதியாயிற்றே மாணவர்களுக்கு தண்டனையே கிடையாது என்றால் பேசாமல் வீட்டிலேயே இருந்துகொண்டு படிக்கவேண்டியதுதானே. எதற்கு பள்ளிக்கு வருவானேன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 31, 2012 12:36 am

தவறு செய்யும் நீதிபதிகளையும் தண்டிக்க சட்டம் உண்டு. அதை வெளிப்படையாக சொல்லி விவாதப்பொருளாக்க மாட்டார்கள். ஆனால் இன்றோ ஆசிரியர்கள் நிலை இந்தோ பரிதாபம். சோதனை முயற்சியாக முப்பருவ தேர்வுகள் அறிமுகப்படுத்திய தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். ஆனால் அதில் எவ்வளவு வேலை இருக்கிறது என்று அரசுக்கு தெரியுமா என்று தெரியாது? நாலு பேர் ஒரு லட்சம் பேருக்கு சாப்பாடு ஆக்கிப்போட வேலைக்கு வந்த மாதிரி தான் சோகம்

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Wed Oct 31, 2012 7:59 am

முப்பருவத்தேர்வுகள் என்றால் Trimester தானா

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Wed Oct 31, 2012 8:22 am

பூவன் wrote:
அசுரன் wrote:
அகிலன் wrote:மாணவர்களை குறை சொல்லக்கூடாது
இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களுமே பொறுப்பு.
தவறு செய்யும் எல்லாருமே அவர் பக்கம் ஒரு ஞாயம் இருப்பதை சொல்வார்கள். பொதுவாக சமூகம் என்று எடுத்துக்கொண்டால் குற்றம் செய்தால் தண்டனை என்று தான் இருக்க வேன்டும். அது யாராக இருந்தாலும். அப்பொழுதுதான் அந்த சமூகம் முன்னேரும்.. சோகம்

இதில் வேற புது சட்டம் அடித்தால் சிறையாம் அவங்க எங்க அடிக்க மாணவர்கள் அடிக்காமல் இருக்க சட்டம் போடுங்க ??
சரிதான் அன்பரே.
சில பல வருடங்களுக்கு முன்பு ஆசிரியரின் கண்டிப்பு நல்லதுக்கென்று இருந்தது. இப்போதுள்ள மாணவர்களோ அவர்களின் பெற்றோர்களோ இதை அறிந்தவர்களாயில்லை
"நாயை அடிப்பானேன். ........... பொறக்குவானேன் "
எக்கேடோ கெட்டு போகட்டுமே.


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக