புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
by heezulia Today at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்துக்கு பின்பு காதல்
Page 1 of 1 •
காதல் முடியும் இடம் கல்யாணம் என்ற எண்ணம் இன்றைய தம்பதிகளிடம் இரண்டறக் கலந்துள்ளது. அதனால் திருமணம் முடிந்ததும் தங்களுக்குள் இருக்கும் காதலை கைவிட்டு விடுகிறார்கள். காதலுடன் நெருங்கும் கணவரை, குடும்பப் பொறுப்பு களைக் காட்டி விலக்கும் பெண்களும் இருக்கிறார்கள். காதல் என்றால் திருமணத்திற்கு முந்தைய சமாச்சாரம் என்பதே அவர்கள் கருத்தாக இருக்கிறது.
அந்தஸ்து ஒன்றே குறியாக நினைக்கும் இன்றைய தம்பதிகள் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் நேரமில்லாமல் ஓயாத ஓட்டத்தில் இருக்கிறார்கள். அதற்குள் அலுத்துவிடும் வாழ்வு அவர்களை விவாகரத்தில் தள்ளி திண்டாட வைத்துவிடுகிறது.
`தம்பதிகள் காதலிக்கவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் மணமுறிவுகள் மறைந்துவிடும்' என்பதுதான் உளவியலாளர்களின் கணிப்பு.
வாரத்தில் ஒரு நாளாவது உங்களுக்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். ஒரு இனிமையான சூழ்நிலையில் அமர்ந்து மனம்விட்டு பேசுங்கள். வாய்விட்டு சிரியுங்கள். இளமை திரும்பி இருப்பதாக நினைத்துக் கொண்டாடுங்கள். அது உங்களை நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ வைக்கும்.
எந்தப் பிரச்சினைக்கும் மனம்விட்டு பேசிக் கொள்வதைவிட நல்ல மருந்து வேறெதுவு மில்லை. இதனால் பல தவறான அபிப்பிராயங்களை தவிர்க்கலாம், பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இது ஒரு எளிமையான வழிமுறை. மனதில் இருக்கும் பயம், சந்தேகம், வருத்தம், கோபம், ஆதங்கம் எல்லாவற்றையும் பேசி முடிவுக்கு வாருங்கள். வேண்டாத விவாதங்களை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இணைந்த வாழ்க்கை என்றான பிறகு ஒருவரைப் பற்றி ஒருவர் சதா குறை கூறிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். மற்றவர்களிடம் குறைகளை முறையிடாதீர்கள். ஒருவர் மற்றவர்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புரிய வையுங்கள். உங்கள் நேசத்தின் பரிமாணம் மற்றவருக்கு புரியும்போது குறைகள் மறைந்துவிடும்.
தன் வார்த்தையை மற்றவர் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள், தனது வார்த்தைகள் நியாயமானதுதானா? என்பதையும் சிந்தியுங்கள். உத்தரவு பிறப்பித்தல், வற்புறுத்துதல், வழி நடத்துதல் எல்லாம் மற்றவர்களை அடிமைப்படுத்தும் விஷயங்கள். இவை அசவுகரியங்களைத்தான் உண்டாக்கும்.
இயற்கை சூழலில் உங்களை இணைத்துக் கொள்ளும்போது மனம் லேசாகும். இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு துரும்பு என்ற எண்ணம் வரும்போது பிரச்சினைகள் மறைந்துவிடும். குறிப்பாக கடற்கரைக்கு அப்படி ஒரு சக்தி இருப்பதாக உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். நம் ஆன்மாவை பரவசப்படுத்தும் சக்தி கடற்கரைக்கு உண்டு என்கிறது உபந்நியாசங்கள். எனவே தூய தென்றல் தவழும் கடற்கரையில் அமர்ந்து மனம்விட்டு பேசி மகிழ்ச்சியை நிரப்பிக்கொள்ளுங்கள்.
வாழ்க்கை என்பது வியாபாரமாகவே இருக்கட்டும். காதலை விலையாக கொடுத்து மகிழ்ச்சியை மட்டும் வாங்குங்கள்.
தினத்தந்தி
அந்தஸ்து ஒன்றே குறியாக நினைக்கும் இன்றைய தம்பதிகள் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் நேரமில்லாமல் ஓயாத ஓட்டத்தில் இருக்கிறார்கள். அதற்குள் அலுத்துவிடும் வாழ்வு அவர்களை விவாகரத்தில் தள்ளி திண்டாட வைத்துவிடுகிறது.
`தம்பதிகள் காதலிக்கவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் மணமுறிவுகள் மறைந்துவிடும்' என்பதுதான் உளவியலாளர்களின் கணிப்பு.
வாரத்தில் ஒரு நாளாவது உங்களுக்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். ஒரு இனிமையான சூழ்நிலையில் அமர்ந்து மனம்விட்டு பேசுங்கள். வாய்விட்டு சிரியுங்கள். இளமை திரும்பி இருப்பதாக நினைத்துக் கொண்டாடுங்கள். அது உங்களை நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ வைக்கும்.
எந்தப் பிரச்சினைக்கும் மனம்விட்டு பேசிக் கொள்வதைவிட நல்ல மருந்து வேறெதுவு மில்லை. இதனால் பல தவறான அபிப்பிராயங்களை தவிர்க்கலாம், பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இது ஒரு எளிமையான வழிமுறை. மனதில் இருக்கும் பயம், சந்தேகம், வருத்தம், கோபம், ஆதங்கம் எல்லாவற்றையும் பேசி முடிவுக்கு வாருங்கள். வேண்டாத விவாதங்களை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இணைந்த வாழ்க்கை என்றான பிறகு ஒருவரைப் பற்றி ஒருவர் சதா குறை கூறிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். மற்றவர்களிடம் குறைகளை முறையிடாதீர்கள். ஒருவர் மற்றவர்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புரிய வையுங்கள். உங்கள் நேசத்தின் பரிமாணம் மற்றவருக்கு புரியும்போது குறைகள் மறைந்துவிடும்.
தன் வார்த்தையை மற்றவர் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள், தனது வார்த்தைகள் நியாயமானதுதானா? என்பதையும் சிந்தியுங்கள். உத்தரவு பிறப்பித்தல், வற்புறுத்துதல், வழி நடத்துதல் எல்லாம் மற்றவர்களை அடிமைப்படுத்தும் விஷயங்கள். இவை அசவுகரியங்களைத்தான் உண்டாக்கும்.
இயற்கை சூழலில் உங்களை இணைத்துக் கொள்ளும்போது மனம் லேசாகும். இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு துரும்பு என்ற எண்ணம் வரும்போது பிரச்சினைகள் மறைந்துவிடும். குறிப்பாக கடற்கரைக்கு அப்படி ஒரு சக்தி இருப்பதாக உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். நம் ஆன்மாவை பரவசப்படுத்தும் சக்தி கடற்கரைக்கு உண்டு என்கிறது உபந்நியாசங்கள். எனவே தூய தென்றல் தவழும் கடற்கரையில் அமர்ந்து மனம்விட்டு பேசி மகிழ்ச்சியை நிரப்பிக்கொள்ளுங்கள்.
வாழ்க்கை என்பது வியாபாரமாகவே இருக்கட்டும். காதலை விலையாக கொடுத்து மகிழ்ச்சியை மட்டும் வாங்குங்கள்.
தினத்தந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருமணத்துக்கு பின்பு காதல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல பகிர்வு அண்ணா ....
திருமண காதல்
இருமனங்கள் இணையும் போது...
மணமுறிவு மறைய
மனம் விட்டு பேசும் காதல் ....
நேரம் ஒதுக்கி பாரங்களை பகிரும்
இளமை காதல் ......
பிரச்சினைகளை தீர்க்க
மனம் விட்டு பேசும் மருத்துவ காதல் .....
வாழ்கையின் முக்கியத்துவத்தை
உணர்த்தும் நேசம் காதல் ....
வார்த்தைகளை தவிர்த்தல்
வாழ்கை வளமான காதல் .....
இயற்கை சூழலில் இணைத்து கொள்ளும்
இன்பமான கடற்கரை காதல் ......
வாழ்க்கை வளம் பெற
விலையில்லாத காதலை பரிசளிக்கும்
விண் போற்றும் காதல் .......
திருமண காதல்
இருமனங்கள் இணையும் போது...
மணமுறிவு மறைய
மனம் விட்டு பேசும் காதல் ....
நேரம் ஒதுக்கி பாரங்களை பகிரும்
இளமை காதல் ......
பிரச்சினைகளை தீர்க்க
மனம் விட்டு பேசும் மருத்துவ காதல் .....
வாழ்கையின் முக்கியத்துவத்தை
உணர்த்தும் நேசம் காதல் ....
வார்த்தைகளை தவிர்த்தல்
வாழ்கை வளமான காதல் .....
இயற்கை சூழலில் இணைத்து கொள்ளும்
இன்பமான கடற்கரை காதல் ......
வாழ்க்கை வளம் பெற
விலையில்லாத காதலை பரிசளிக்கும்
விண் போற்றும் காதல் .......
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இன்றைய இளையதலைமுறைகளின் இடையே காதல் என்றால் என்னவென்று தெரியாமல் அவரவர்களே ஒரு வரையறை வகுத்து அவர்களை மட்டுமல்லாது சமூக அவலங்களையும் உருவாக்கிவிடுகின்றனர். காதலின் அழகு என்று உணர்ந்து கொள்ளுமோ இந்த உலகம்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
நல்ல பகிர்வு. நன்றிகள்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சில சமயங்களில் புரியாது இந்த காதல்அசுரன் wrote:இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
புரியாத காதல்தான் வலி அறியாத காதல்பூவன் wrote:சில சமயங்களில் புரியாது இந்த காதல்அசுரன் wrote:இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியா சொன்னீங்க சின்னக் குழந்தை சந்திர சேகர்... வயசானவங்களுக்கு இது புரியாதுச. சந்திரசேகரன் wrote:புரியாத காதல்தான் வலி அறியாத காதல்பூவன் wrote:சில சமயங்களில் புரியாது இந்த காதல்அசுரன் wrote:இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|