புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
68 Posts - 41%
heezulia
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
1 Post - 1%
manikavi
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
319 Posts - 50%
heezulia
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
21 Posts - 3%
prajai
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதி அஞ்சலி


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 14, 2012 9:57 am



ஈகரை இனியவர்களே , அக்கறை கொண்ட அன்பர்களே, உற்றார் உறவினர்கள் கூடி தீபாவளி திருநாளை இன்பமாக கொண்டாடி இருப்பீர்கள் என எண்ணுகிறேன்
.இன்பமாக இருக்கும் இனிய நேரத்தில் இறுக்கும் செய்திகள் தரவேண்டாமென கருதி ,எந்த என்னுடைய நண்பர் ராகவனுக்காக நீங்கள் யாவரும் பிரார்த்தனை செய்தீர்களோ,அவர் 11/11/12 அன்று ஆசார்யன் திருவடி சேர்ந்தார் என்ற செய்தியை 11/11/12 உங்களுடன் பகிரவில்லை.
13/11/12 அன்று கொண்டாடும் தீபாவளி இன்பத்தில் துன்பத்தை இணைக்க விரும்பவில்லை.
10/11/12 மாலை ஒரு மணி அவகாசம் அவருடன் இருந்து பழைய நினைவுகளை மீட்டு ,மகிழ்ந்த, இனிமேல் மறக்கவே முடியாத நேரம் . அன்புடன் அவன் தருவித்த காபியும் , அனுபவித்து நான் அருந்தியதை அவன் ரசித்ததை ,நான் ரசித்ததும் இனி மலரும் நினைவுகளில் மாத்திரமே மலரும்.
புற்று , நிச்சய கொல்லி என நாம் அறிவோம். பல வருடங்கள் பலர் கஷ்டப்படுவதை கண்டுள்ளேன். 5 மாதங்களாக வலியை பொறுத்துக்கொண்டு இன்முகம் காட்டிய அவன் கடைசி நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டது மிகவும் வருத்ததை தந்தது.

நண்பனுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து அன்பர்களுக்கும் என் சார்பாகவும் நண்பன் குடும்பம் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

அவனுக்கான இறுதி அஞ்சலி இதோ.

ஐந்தாறு வருட பழக்கமில்லை
ஐந்தும் ஆறும் "மாற்றான்" இங்கே
1956 இல் ஆரம்பமான அறிமுகம்
---56 வருடம் தொடர்ந்தது
நட்பெனும் இன்முகம்.

இல்லையடா இன்று நீ !
"இல்லை " என்பதை
இல்லையாக்க முடியாதே
இம்மையில் இவ்விஷயத்தில்.

இருக்கும் வரைக்கும்
இருக்கும் நினைவலைகள்
நான் இருக்கும் வரைக்கும்
உன் நினைவுகள் இருக்கும்.


நான் செய்ததை நீ செய்ததும்
நீ செய்ததை நான் செய்ததும்
.பகிர்ந்து கொள்வதில்
பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சி.
ஒரு முறை நான் செலவிட
மறுமுறை நீ செலவிடுவாய்.
ஒரு முறை நான் வர
மறுமுறை நீ வருவாய்.

Bye சொல்ல வந்துளேனடா ,
ஆனால் ,
இம்முறை ,
உன்னால்
-----------------
---------------
ரமணியன்
(11/11/12 )
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

ரமணியன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 14, 2012 10:03 am

அய்யா வருத்தமிக்க செய்தி ,என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் , அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 14, 2012 10:26 am

நீண்ட நாட்களுக்குப்பின் ஈகரையில் வந்துள்ளேன். ஐயா நலமா? தங்கள் நண்பரின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. தங்களின் கவிதை வழி நட்பின் ஆழத்தை புரிந்துகொண்டேன். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்களும் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறேன்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 14, 2012 10:29 am

அய்யாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 14, 2012 11:36 am

அழுகை 56 வருட பழக்கத்தை வெறும் இரண்டு வரிகளில் ஆறுதல் சொல்லிட முடியாது ஐயா. இது போன்ற நட்பு இப்போதைய காலத்தில் சாத்தியமாகுமா என்றால் இயலாது என்றே நினைக்கிறேன்.
ராகவன் அவர்களின் ஆத்மா இறைவனை சேர மனமுருக பிரார்த்தனை செய்கிறேன்.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Nov 14, 2012 7:52 pm

அவரின் ஆன்மா ஆண்டவன் பாதம் சேர அனைவரும் பிரார்த்திப்போம்.
ச. சந்திரசேகரன் குடும்பத்தார்.



இறுதி அஞ்சலி  425716_444270338969161_1637635055_n
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 14, 2012 8:14 pm

மிகவும் வருத்தமான செய்தி.
அவருடைய ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.
அத்துடன் அவர் பிரிவால் துயருறும் அவருடையை குடும்பம், உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறுதி அஞ்சலி  1386-0904-3008-1257



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Nov 14, 2012 11:06 pm

அய்யா...உங்கள் நண்பரின் ஆத்மா சாந்தியடையட்டும்...
உங்களுக்கு எங்கள் ஆறுதலும் ஆழ்ந்த வருத்தமும் பகிர்வுடன் பரிவுடன்...



இறுதி அஞ்சலி  224747944

இறுதி அஞ்சலி  Rஇறுதி அஞ்சலி  Aஇறுதி அஞ்சலி  Emptyஇறுதி அஞ்சலி  Rஇறுதி அஞ்சலி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 14, 2012 11:49 pm

மிகவும் வருத்தமான செய்தி.
அவருடைய ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.



இறுதி அஞ்சலி  Paard105xzஇறுதி அஞ்சலி  Paard105xzஇறுதி அஞ்சலி  Paard105xzஇறுதி அஞ்சலி  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 15, 2012 2:55 pm

என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக் கொண்டு இந்தப் பாமலர்களை தூவுகிறேன்

தெளிவிலா வாழ்நிலை தெரியாத உண்மைகள்
திசையற்ற வாழ்வு கொண்டு
அழிவெலாம் இன்பமும் அறியாமை துன்பமும்
அகத்திடை தந்த இறைவன்
மொழியெலாம் பிறிதாக்கி முரண்படு அழியென்று
முன்விதி போட்டும் இங்கே
கழிஎன்று பூமியில் காலத்தை ஓட்டிடக் கடமைக்கு
அனுப்பி வைத்தான்

தொழிலெலாம் கயமையும் துணையென்று பிணியையும்
துயரத்தைப் பரிசுதந்து
பழியெலாம் உனதென்று பாசத்தை இடை வைத்துப்
பரம்பொருள் இங்குவிட்டான்
குழியெல்லாம் பாதைகள் கொடுமைகள் தடைகல்லாய்
குவலயம் இருந்தபோது
ஒளியெலாம் கொண்டவன் இறையடி பாதமும்
இருந்திடும் அமைதிவேண்டி

விழியெல்லாம் ஒழுகிட விட்டெமைப் பிரிந்தவர்
விரைந்துசென் றிடினுமங்கு
பொழிவது சுகமெனும் புதிதான பிறவியாம்
போலுமோர் உணர்வுகாணின்
எழிலுறு உவகையும் இன்பமும் காணுவர்
என்பது திண்ணமென்று
துளியல்ல இன்பமும் தொகைபெற வாழ்த்தியே
துயர்நீக்கி அனுப்பிவைப்போம்

துயருடன் கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக