புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
91 Posts - 63%
heezulia
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
1 Post - 1%
viyasan
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
1 Post - 1%
eraeravi
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
283 Posts - 45%
heezulia
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
19 Posts - 3%
prajai
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறுதி அஞ்சலி  Poll_c10இறுதி அஞ்சலி  Poll_m10இறுதி அஞ்சலி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதி அஞ்சலி


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 14, 2012 9:57 am



ஈகரை இனியவர்களே , அக்கறை கொண்ட அன்பர்களே, உற்றார் உறவினர்கள் கூடி தீபாவளி திருநாளை இன்பமாக கொண்டாடி இருப்பீர்கள் என எண்ணுகிறேன்
.இன்பமாக இருக்கும் இனிய நேரத்தில் இறுக்கும் செய்திகள் தரவேண்டாமென கருதி ,எந்த என்னுடைய நண்பர் ராகவனுக்காக நீங்கள் யாவரும் பிரார்த்தனை செய்தீர்களோ,அவர் 11/11/12 அன்று ஆசார்யன் திருவடி சேர்ந்தார் என்ற செய்தியை 11/11/12 உங்களுடன் பகிரவில்லை.
13/11/12 அன்று கொண்டாடும் தீபாவளி இன்பத்தில் துன்பத்தை இணைக்க விரும்பவில்லை.
10/11/12 மாலை ஒரு மணி அவகாசம் அவருடன் இருந்து பழைய நினைவுகளை மீட்டு ,மகிழ்ந்த, இனிமேல் மறக்கவே முடியாத நேரம் . அன்புடன் அவன் தருவித்த காபியும் , அனுபவித்து நான் அருந்தியதை அவன் ரசித்ததை ,நான் ரசித்ததும் இனி மலரும் நினைவுகளில் மாத்திரமே மலரும்.
புற்று , நிச்சய கொல்லி என நாம் அறிவோம். பல வருடங்கள் பலர் கஷ்டப்படுவதை கண்டுள்ளேன். 5 மாதங்களாக வலியை பொறுத்துக்கொண்டு இன்முகம் காட்டிய அவன் கடைசி நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டது மிகவும் வருத்ததை தந்தது.

நண்பனுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து அன்பர்களுக்கும் என் சார்பாகவும் நண்பன் குடும்பம் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

அவனுக்கான இறுதி அஞ்சலி இதோ.

ஐந்தாறு வருட பழக்கமில்லை
ஐந்தும் ஆறும் "மாற்றான்" இங்கே
1956 இல் ஆரம்பமான அறிமுகம்
---56 வருடம் தொடர்ந்தது
நட்பெனும் இன்முகம்.

இல்லையடா இன்று நீ !
"இல்லை " என்பதை
இல்லையாக்க முடியாதே
இம்மையில் இவ்விஷயத்தில்.

இருக்கும் வரைக்கும்
இருக்கும் நினைவலைகள்
நான் இருக்கும் வரைக்கும்
உன் நினைவுகள் இருக்கும்.


நான் செய்ததை நீ செய்ததும்
நீ செய்ததை நான் செய்ததும்
.பகிர்ந்து கொள்வதில்
பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சி.
ஒரு முறை நான் செலவிட
மறுமுறை நீ செலவிடுவாய்.
ஒரு முறை நான் வர
மறுமுறை நீ வருவாய்.

Bye சொல்ல வந்துளேனடா ,
ஆனால் ,
இம்முறை ,
உன்னால்
-----------------
---------------
ரமணியன்
(11/11/12 )
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

ரமணியன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 14, 2012 10:03 am

அய்யா வருத்தமிக்க செய்தி ,என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் , அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 14, 2012 10:26 am

நீண்ட நாட்களுக்குப்பின் ஈகரையில் வந்துள்ளேன். ஐயா நலமா? தங்கள் நண்பரின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. தங்களின் கவிதை வழி நட்பின் ஆழத்தை புரிந்துகொண்டேன். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்களும் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறேன்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 14, 2012 10:29 am

அய்யாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 14, 2012 11:36 am

அழுகை 56 வருட பழக்கத்தை வெறும் இரண்டு வரிகளில் ஆறுதல் சொல்லிட முடியாது ஐயா. இது போன்ற நட்பு இப்போதைய காலத்தில் சாத்தியமாகுமா என்றால் இயலாது என்றே நினைக்கிறேன்.
ராகவன் அவர்களின் ஆத்மா இறைவனை சேர மனமுருக பிரார்த்தனை செய்கிறேன்.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Nov 14, 2012 7:52 pm

அவரின் ஆன்மா ஆண்டவன் பாதம் சேர அனைவரும் பிரார்த்திப்போம்.
ச. சந்திரசேகரன் குடும்பத்தார்.



இறுதி அஞ்சலி  425716_444270338969161_1637635055_n
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 14, 2012 8:14 pm

மிகவும் வருத்தமான செய்தி.
அவருடைய ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.
அத்துடன் அவர் பிரிவால் துயருறும் அவருடையை குடும்பம், உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறுதி அஞ்சலி  1386-0904-3008-1257



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Nov 14, 2012 11:06 pm

அய்யா...உங்கள் நண்பரின் ஆத்மா சாந்தியடையட்டும்...
உங்களுக்கு எங்கள் ஆறுதலும் ஆழ்ந்த வருத்தமும் பகிர்வுடன் பரிவுடன்...



இறுதி அஞ்சலி  224747944

இறுதி அஞ்சலி  Rஇறுதி அஞ்சலி  Aஇறுதி அஞ்சலி  Emptyஇறுதி அஞ்சலி  Rஇறுதி அஞ்சலி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 14, 2012 11:49 pm

மிகவும் வருத்தமான செய்தி.
அவருடைய ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.



இறுதி அஞ்சலி  Paard105xzஇறுதி அஞ்சலி  Paard105xzஇறுதி அஞ்சலி  Paard105xzஇறுதி அஞ்சலி  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 15, 2012 2:55 pm

என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக் கொண்டு இந்தப் பாமலர்களை தூவுகிறேன்

தெளிவிலா வாழ்நிலை தெரியாத உண்மைகள்
திசையற்ற வாழ்வு கொண்டு
அழிவெலாம் இன்பமும் அறியாமை துன்பமும்
அகத்திடை தந்த இறைவன்
மொழியெலாம் பிறிதாக்கி முரண்படு அழியென்று
முன்விதி போட்டும் இங்கே
கழிஎன்று பூமியில் காலத்தை ஓட்டிடக் கடமைக்கு
அனுப்பி வைத்தான்

தொழிலெலாம் கயமையும் துணையென்று பிணியையும்
துயரத்தைப் பரிசுதந்து
பழியெலாம் உனதென்று பாசத்தை இடை வைத்துப்
பரம்பொருள் இங்குவிட்டான்
குழியெல்லாம் பாதைகள் கொடுமைகள் தடைகல்லாய்
குவலயம் இருந்தபோது
ஒளியெலாம் கொண்டவன் இறையடி பாதமும்
இருந்திடும் அமைதிவேண்டி

விழியெல்லாம் ஒழுகிட விட்டெமைப் பிரிந்தவர்
விரைந்துசென் றிடினுமங்கு
பொழிவது சுகமெனும் புதிதான பிறவியாம்
போலுமோர் உணர்வுகாணின்
எழிலுறு உவகையும் இன்பமும் காணுவர்
என்பது திண்ணமென்று
துளியல்ல இன்பமும் தொகைபெற வாழ்த்தியே
துயர்நீக்கி அனுப்பிவைப்போம்

துயருடன் கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக