புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
51 Posts - 44%
heezulia
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
49 Posts - 42%
mohamed nizamudeen
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
3 Posts - 3%
prajai
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
417 Posts - 49%
heezulia
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
285 Posts - 33%
Dr.S.Soundarapandian
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
28 Posts - 3%
prajai
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_m10 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணியாரம் சாப்பிட்டு விட்டு...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 11, 2012 1:45 am

முன்னொரு காலத்தில் ரத்தினபுரி நாட்டை ஆண்டு வந்த அரசர், தன் மந்திரி வர்ணனிடம் பேசிக் கொண்டு இருந்தார். அவர்களின் பேச்சு அறிவுக்கூர்மை பற்றி இருந்தது.

""அறிவுக்கூர்மை உடையவர்களால் எதையும் செய்து முடிக்க முடியும். அவர்களால் செய்ய இயலாத செயலே இல்லை,'' என்று கூறினான் மந்திரி.

அவன் கருத்தை அரசர் ஒப்புக் கொள்ளவில்லை.

""அரசே! செய்ய இயலாத செயல் ஒன்றைச் சொல்லுங்கள்... நான் அதைச் செய்து காட்டுகிறேன்,'' என்றான் மந்திரி!

""மந்திரியே! நீ ஏதேனும் வீரச் செயல் செய்யப் போவதாகச் சொல்ல வேண்டும். அதற்காக மக்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதைச் செய்யாமல் அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும். உன்னால் முடியுமா?'' என்றார் அரசர்.

""அரசே! மிக எளிய செயலைத்தான் சொல்லி இருக்கிறீர்!'' என்றான் மந்திரி.

""மந்திரியாரே! நீ நினைப்பது போல் இது எளிய செயல் அல்ல. வீரச் செயல் செய்வதாகச் சொல்லி, மக்களின் கூட்டத்தைக் கூட்டுவது எளிது. பிறகு அதைச் செய்யாவிட்டால், அந்தக் கூட்டம் உன்னைத் தப்பிக்க விடாது. நீ அவமானப்படத்தான் போகிறாய்,'' என்றார்.

""அரசே! இதில் எனக்கு எந்த அவமானமும் ஏற்படாது. பொறுத்திருந்து பாருங்கள்,'' என்ற மந்திரி அங்கிருந்து சென்றான்.

சில நாட்கள் சென்றன-

மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதைப் பார்த்தார் அரசர்.

வியப்படைந்த அவர் தன் வேலையாட்களிடம், ""மக்கள் கூட்டமாக எங்கே செல்கின்றனர்?'' என்று கேட்டார்.

""அரசே! எல்லோரும் கோயிலை நோக்கிச் செல்கின்றனர். அங்கே கோபுரத்தின் உச்சியில் மந்திரி நின்று கொண்டிருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் கீழே குதிக்கப் போகிறேன் என்று கத்திக் கொண்டிருக்கிறார். அதை வேடிக்கை பார்க்கத்தான் எல்லாரும் சென்று கொண்டிருக்கின்றனர்,'' என்றான்.

தான் வைத்த சோதனையின் முதல் பகுதியை செய்துவிட்டான். இதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கப் போகிறான்? அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது.

என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்க்க அவரும் அருகே சென்றார்.

கோபுரத்தின் உச்சியில் மந்திரி நின்றிருந்தான்.

""இன்னும் சிறிது நேரத்தில் கீழே குதிக்கப் போகிறேன். இப்படி யாரும் இதுவரை செய்தது இல்லை,'' என்று கத்திக் கொண்டிருந்தான்.

அவன் குதிப்பதை வேடிக்கை பார்க்க நகர மக்கள் எல்லாரும் அங்கே வந்திருந்தனர்.

""நான் ஒன்று, இரண்டு என்று பத்து வரை எண்ணப் போகிறேன். பத்து என்று சொன்னதும், கீழே குதிக்கப் போகிறேன். நான் பேச்சு தவற மாட்டேன். என் வீரச் செயலைப் பார்க்கத்தான் போகிறீர்கள்,'' என்ற அவன் ஒன்று, இரண்டு என்று எண்ணத் தொடங்கினான்.

என்ன நடக்கப் போகிறதோ என்று ஆர்வத்துடன் மக்கள் பார்த்துக் கொண்டிந்தனர்.

ஒன்று, இரண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தான் மந்திரி. அவன் கண்கள் கூட்டத்தில் யாரையோ தேடின... தான் தேடியவன் வந்திருப்பதை அறிந்து, தொடர்ந்து எண்ணத் தொடங்கினான்.

அவன் ஒன்பது என்று எண்ணினான்.

கூட்டத்திலிருந்து ஒரு குரல், ""எண்ணுவதை நிறுத்தி விட்டுக் கீழே வாருங்கள்,'' என்று கேட்டது.

யார் குரல் கொடுத்தது என்று எல்லாரும் பார்த்தனர்.

அங்கே மந்திரியின் மகன் கையில் ஒரு பாத்திரத்துடன் நின்றிருந்தான்.

உரத்த குரலில் அவன், ""தந்தையே! உங்களுக்கு மிகவும் பிடித்தமான பணியாரம், அம்மா ஆசையாக உங்களுக்காகச் செய்தது. கீழே இறங்கி வந்து இதைச் சாப்பிடுங்கள். பிறகு குதியுங்கள் மீண்டும் இதைச் சாப்பிடுவீர்களோ, இல்லையோ... யார் கண்டது!'' என்றான்.

""எனக்கு மிகவும் பிடித்த பணியாரத்தை என் மகன் கொண்டு வந்திருக்கிறான். நீங்கள் அனுமதி தந்தால் அதைச் சாப்பிட்டு விட்டுப் பிறகு குதிக்கிறேன். நீங்கள் அனுமதி தருவீர்களா?'' என்று கேட்டான்.

எல்லாரும் தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்தனர்.

""பணியாரத்தைச் சாப்பிட்டு விட்டுக் கீழே குதி,'' என்று அவர்களில் ஒருவர் குரல் கொடுத்தார்.

கீழே இறங்கி வந்தான் மந்திரி. தன் மகனின் கையிலிருந்த பாத்திரத்தை வாங்கினான். அதிலிருந்த பணியாரத்தைச் சுவைத்துச் சாப்பிட்டான். அப்படியே மயங்கி விழுந்தான்.

இதைப் பார்த்த கூட்டத்திலிருந்த சிலர், ""அதிர்ச்சியில் மயக்கமாகி விட்டான்,'' என்றனர்.

மற்றும் சிலர், ""உயிர் தப்புவதற்காக மயக்கம் வந்தது போல நடிக்கிறான்,'' என்றனர்.

அரண்மனை மருத்துவர் அங்கு வந்தார்.

மந்திரியை சோதித்த அவர், ""உண்மையிலேயே மயக்கமாகி விட்டான். மயக்கம் தெளிய ஏழெட்டு மணி நேரம் ஆகும்,'' என்றார்.

மந்திரியை, அவர் வீட்டிற்குத் தூக்கிச் சென்றனர்.

""ஐயோ! இப்படியாகி விட்டதே!'' என்று பேசிக் கொண்டே கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.

மறுநாள் அரசரைச் சந்தித்தான் மந்திரி.

""நீங்கள் சொன்னது போல வீரச் செயல் செய்வதாக பெரிய கூட்டத்தைக் கூட்டினேன். அவர்கள் எதிரிலேயே அந்தச் செயலைச் செய்யாமல் வந்து விட்டேன். எப்படி என் திறமை?'' என்று கேட்டான்.

""அப்போது உன் மகன் பணியாரங்களுடன் வரவில்லையானால் உன் நிலை, என்னவாகி இருக்கும்?'' என்று கேட்டார் அரசர்.

""அரசே! அந்தப் பணியாரங்களுக்குள் மயக்க மருந்து கலந்து எடுத்து வரச் சொன்னதே நான்தான். எல்லாம் என் திட்டப்படி நடந்தது,'' என்றான் மந்திரி.

""அறிவுக்கூர்மை உள்ளவர்களை யாராலும் வெற்றி பெற முடியாது என்பதை உன் மூலம் புரிந்து கொண்டேன்,'' என்று அவனைப் பாராட்டினார் அரசர்.

***

சிறுவர் மலர்



 பணியாரம் சாப்பிட்டு விட்டு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Nov 12, 2012 7:51 am


இப்படித்தான் பல தலவைகள் என் மனைவியை நான் ஏமாற்றி இருக்கிறேன்.
என்னைப் போலவேதான் அந்த மந்திரியும், அந்த அளவுக்கு புத்திசாலி.
தலையில முடி இல்லேன்னா மூளை கூடவா இல்லாம போயிடும்.
எந்த மூலையில் இருந்தாலும், மின்னல் வேகத்துல யோசிப்போமில்ல.

நன்றி மாமா அங்கள்.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Nov 12, 2012 1:20 pm

மாணிக்கம் நடேசன் wrote:
இப்படித்தான் பல தலவைகள் என் மனைவியை நான் ஏமாற்றி இருக்கிறேன்.
என்னைப் போலவேதான் அந்த மந்திரியும், அந்த அளவுக்கு புத்திசாலி.
தலையில முடி இல்லேன்னா மூளை கூடவா இல்லாம போயிடும்.
எந்த மூலையில் இருந்தாலும், மின்னல் வேகத்துல யோசிப்போமில்ல.

நன்றி மாமா அங்கள்.

அதுசரி, உங்க மனைவியோட போன் நம்பரைக் கொடுக்கமுடியுமா?

Spoiler:




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 12, 2012 5:00 pm

http://www.eegarai.net/t91188-topic இது ஏற்கனவே உள்ளது...






z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக