புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரத்தால் வரும் அவதிகள்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 10:44 pm

திருமண இல்லம் ஒன்றில் ஒரு பொருளைக் காணவில்லை என்று இரு சகோதரிகள் தேட ஆரம்பிக்கிறார்கள்.
ஒருத்தி ஆற அமர ஒவ்வோர் இடமாக ஒவ்வொரு பை, பெட்டியாக சிரத்தையாகத் தேட ஆரம்பிக்கிறாள். மற்றவளோ அங்கே சில விநாடிகள்; இங்கே சில விநாடிகள் நிலைகொள்ளாமல் தேடுகிறாள். கிடைத்த பைகளில் கூடப் பக்கவாட்டு ஜிப்புகளை இழுத்துப் பார்த்துச் சரிவரத் தேடாமல் அப்படியும் இப்படியும் அலைக்கழித்துவிட்டு அடுத்த பைக்குப் போய்விடுகிறாள்.
இப்போது சொல்லுங்கள், தேடப்படும் பொருள் யார் கைக்குக் கிடைக்கும்? அவசர கதியில் இயங்குபவர்களின் நிலையும் இதுதான். எதையும் சாதிக்கமாட்டார்கள்.
‘வெல்டிங் கன்’ எனப்படும் இயந்திரத்தில் ஸக்ரூ போன்ற திருகும் அமைப்பு இருக்கும். அதைத் திருகித் திருகி, பரவலாக வெளியாகும் நெருப்பைக் கூர்மையாக வரும்படி செய்வார்கள். இப்படிச் செய்தால்தான் வெல்டிங் பணி சீக்கிரம் முடியும்; சரி வரவும் நடக்கும்.
இப்படிப்பட்டதுதான் வாழ்க்கைப் பணிகளும். அவசரப்பட்டால் பிறரிடம் பேசும்போது தன்மையான சொற்களைப் பேசமுடியாது. அவை இராணுவ உத்தரவுகளைப்போல் கடுமையாக இருக்கும்.
அவசரப்படுவதில் இன்னொரு கோளாறும் நிகழ்கிறது. மறதி என்பதுதான் அந்த மகத்தான கோளாறு. செயல்களில் தாவல்கள் இருக்கும். அதாவது எதையும் வரிசைக்கிரமமாகச் செய்யத் தெரியாமல் தாவித் தாவிச் செய்து, கோளாறுகளைக் கொண்டு வந்து நிறுத்திவிடுவோம். நினைவில் குதிப்புகள், தாவல்கள் இருப்பது சில நேரங்களில் பெரும் சிக்கல்களில் போய் முடிந்துவிடும்.
செயல்களில், பேச்சில் லாஜிக் எனப்படும் தர்க்க முறை இராது. இது பலரது கேலிக்கும் ஏச்சுக்கும் பேச்சிற்கும் உள்ளாகிவிடும்.
தகவல்களில் இடைவெளிகள் ஏற்படுவதும் அவசரத்தின் அம்சங்களுள் ஒன்று. இது குழப்பங்களுக்கே வழிவகுக்கும். அவதியைத் தடுக்க நேர விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதும். நேரத்தைச் சரிவரத் திட்டமிட வேண்டும்.
அவசரம் வேறு, அவதி வேறு. புரிந்துகொண்டு இயங்க வேண்டும்.

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Sun Oct 11, 2009 10:47 pm

இனி புரிந்து கொண்டு ஈகரில் உள்ளவர்கள் இதன் படி இயங்குவார்கள்

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 10:49 pm

Tuticorin இது எங்கை இருக்கு

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Sun Oct 11, 2009 10:52 pm

india->tamilnadu->tuticrin district

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 12:20 am

அவதியைத் தடுக்க நேர விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதும். நேரத்தைச் சரிவரத் திட்டமிட வேண்டும்.
அவசரம் வேறு, அவதி வேறு. புரிந்துகொண்டு இயங்க வேண்டும். அவசரத்தால் வரும் அவதிகள் 677196 அவசரத்தால் வரும் அவதிகள் 677196



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 12, 2009 12:23 am

மீனு wrote:அவதியைத் தடுக்க நேர விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதும். நேரத்தைச் சரிவரத் திட்டமிட வேண்டும்.
அவசரம் வேறு, அவதி வேறு. புரிந்துகொண்டு இயங்க வேண்டும். அவசரத்தால் வரும் அவதிகள் 677196 அவசரத்தால் வரும் அவதிகள் 677196
அவசரத்தால் வரும் அவதிகள் 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 6:04 am

அவதியைத் தடுக்க நேர விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதும். நேரத்தைச் சரிவரத் திட்டமிட வேண்டும். அவசரத்தால் வரும் அவதிகள் 677196 அவசரத்தால் வரும் அவதிகள் 677196 அவசரத்தால் வரும் அவதிகள் 677196

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Mon Oct 12, 2009 6:22 am

Chocy wrote:india->tamilnadu->tuticrin district

இந்தியா--- தமிழ்நாடு ---- தூத்துக்குடி மாவட்டம்
(ஆங்கிலேயர் வைத்த பெயர் டுடிகுரின்)



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக