புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசரத்தால் வரும் அவதிகள்
Page 1 of 1 •
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
திருமண இல்லம் ஒன்றில் ஒரு பொருளைக் காணவில்லை என்று இரு சகோதரிகள் தேட ஆரம்பிக்கிறார்கள்.
ஒருத்தி ஆற அமர ஒவ்வோர் இடமாக ஒவ்வொரு பை, பெட்டியாக சிரத்தையாகத் தேட ஆரம்பிக்கிறாள். மற்றவளோ அங்கே சில விநாடிகள்; இங்கே சில விநாடிகள் நிலைகொள்ளாமல் தேடுகிறாள். கிடைத்த பைகளில் கூடப் பக்கவாட்டு ஜிப்புகளை இழுத்துப் பார்த்துச் சரிவரத் தேடாமல் அப்படியும் இப்படியும் அலைக்கழித்துவிட்டு அடுத்த பைக்குப் போய்விடுகிறாள்.
இப்போது சொல்லுங்கள், தேடப்படும் பொருள் யார் கைக்குக் கிடைக்கும்? அவசர கதியில் இயங்குபவர்களின் நிலையும் இதுதான். எதையும் சாதிக்கமாட்டார்கள்.
‘வெல்டிங் கன்’ எனப்படும் இயந்திரத்தில் ஸக்ரூ போன்ற திருகும் அமைப்பு இருக்கும். அதைத் திருகித் திருகி, பரவலாக வெளியாகும் நெருப்பைக் கூர்மையாக வரும்படி செய்வார்கள். இப்படிச் செய்தால்தான் வெல்டிங் பணி சீக்கிரம் முடியும்; சரி வரவும் நடக்கும்.
இப்படிப்பட்டதுதான் வாழ்க்கைப் பணிகளும். அவசரப்பட்டால் பிறரிடம் பேசும்போது தன்மையான சொற்களைப் பேசமுடியாது. அவை இராணுவ உத்தரவுகளைப்போல் கடுமையாக இருக்கும்.
அவசரப்படுவதில் இன்னொரு கோளாறும் நிகழ்கிறது. மறதி என்பதுதான் அந்த மகத்தான கோளாறு. செயல்களில் தாவல்கள் இருக்கும். அதாவது எதையும் வரிசைக்கிரமமாகச் செய்யத் தெரியாமல் தாவித் தாவிச் செய்து, கோளாறுகளைக் கொண்டு வந்து நிறுத்திவிடுவோம். நினைவில் குதிப்புகள், தாவல்கள் இருப்பது சில நேரங்களில் பெரும் சிக்கல்களில் போய் முடிந்துவிடும்.
செயல்களில், பேச்சில் லாஜிக் எனப்படும் தர்க்க முறை இராது. இது பலரது கேலிக்கும் ஏச்சுக்கும் பேச்சிற்கும் உள்ளாகிவிடும்.
தகவல்களில் இடைவெளிகள் ஏற்படுவதும் அவசரத்தின் அம்சங்களுள் ஒன்று. இது குழப்பங்களுக்கே வழிவகுக்கும். அவதியைத் தடுக்க நேர விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதும். நேரத்தைச் சரிவரத் திட்டமிட வேண்டும்.
அவசரம் வேறு, அவதி வேறு. புரிந்துகொண்டு இயங்க வேண்டும்.
ஒருத்தி ஆற அமர ஒவ்வோர் இடமாக ஒவ்வொரு பை, பெட்டியாக சிரத்தையாகத் தேட ஆரம்பிக்கிறாள். மற்றவளோ அங்கே சில விநாடிகள்; இங்கே சில விநாடிகள் நிலைகொள்ளாமல் தேடுகிறாள். கிடைத்த பைகளில் கூடப் பக்கவாட்டு ஜிப்புகளை இழுத்துப் பார்த்துச் சரிவரத் தேடாமல் அப்படியும் இப்படியும் அலைக்கழித்துவிட்டு அடுத்த பைக்குப் போய்விடுகிறாள்.
இப்போது சொல்லுங்கள், தேடப்படும் பொருள் யார் கைக்குக் கிடைக்கும்? அவசர கதியில் இயங்குபவர்களின் நிலையும் இதுதான். எதையும் சாதிக்கமாட்டார்கள்.
‘வெல்டிங் கன்’ எனப்படும் இயந்திரத்தில் ஸக்ரூ போன்ற திருகும் அமைப்பு இருக்கும். அதைத் திருகித் திருகி, பரவலாக வெளியாகும் நெருப்பைக் கூர்மையாக வரும்படி செய்வார்கள். இப்படிச் செய்தால்தான் வெல்டிங் பணி சீக்கிரம் முடியும்; சரி வரவும் நடக்கும்.
இப்படிப்பட்டதுதான் வாழ்க்கைப் பணிகளும். அவசரப்பட்டால் பிறரிடம் பேசும்போது தன்மையான சொற்களைப் பேசமுடியாது. அவை இராணுவ உத்தரவுகளைப்போல் கடுமையாக இருக்கும்.
அவசரப்படுவதில் இன்னொரு கோளாறும் நிகழ்கிறது. மறதி என்பதுதான் அந்த மகத்தான கோளாறு. செயல்களில் தாவல்கள் இருக்கும். அதாவது எதையும் வரிசைக்கிரமமாகச் செய்யத் தெரியாமல் தாவித் தாவிச் செய்து, கோளாறுகளைக் கொண்டு வந்து நிறுத்திவிடுவோம். நினைவில் குதிப்புகள், தாவல்கள் இருப்பது சில நேரங்களில் பெரும் சிக்கல்களில் போய் முடிந்துவிடும்.
செயல்களில், பேச்சில் லாஜிக் எனப்படும் தர்க்க முறை இராது. இது பலரது கேலிக்கும் ஏச்சுக்கும் பேச்சிற்கும் உள்ளாகிவிடும்.
தகவல்களில் இடைவெளிகள் ஏற்படுவதும் அவசரத்தின் அம்சங்களுள் ஒன்று. இது குழப்பங்களுக்கே வழிவகுக்கும். அவதியைத் தடுக்க நேர விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதும். நேரத்தைச் சரிவரத் திட்டமிட வேண்டும்.
அவசரம் வேறு, அவதி வேறு. புரிந்துகொண்டு இயங்க வேண்டும்.
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
இனி புரிந்து கொண்டு ஈகரில் உள்ளவர்கள் இதன் படி இயங்குவார்கள்
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Tuticorin இது எங்கை இருக்கு
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
india->tamilnadu->tuticrin district
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அவதியைத் தடுக்க நேர விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதும். நேரத்தைச் சரிவரத் திட்டமிட வேண்டும்.
அவசரம் வேறு, அவதி வேறு. புரிந்துகொண்டு இயங்க வேண்டும்.
அவசரம் வேறு, அவதி வேறு. புரிந்துகொண்டு இயங்க வேண்டும்.
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
மீனு wrote:அவதியைத் தடுக்க நேர விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதும். நேரத்தைச் சரிவரத் திட்டமிட வேண்டும்.
அவசரம் வேறு, அவதி வேறு. புரிந்துகொண்டு இயங்க வேண்டும்.
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
Chocy wrote:india->tamilnadu->tuticrin district
இந்தியா--- தமிழ்நாடு ---- தூத்துக்குடி மாவட்டம்
(ஆங்கிலேயர் வைத்த பெயர் டுடிகுரின்)
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|