புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை Poll_c10மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை Poll_m10மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை Poll_c10 
5 Posts - 63%
heezulia
மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை Poll_c10மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை Poll_m10மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை Poll_c10மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை Poll_m10மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2012 1:52 pm



மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்து மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறது.

புகார்கள்

பள்ளிக்கூடங்களில் ஆசிரிய, ஆசிரியைகள் மீது பல்வேறு விதமான புகார்கள் சமீப காலமாக எழுந்து வருகின்றன. மாணவர்களை அடிப்பதாகவும், குறித்த கடையில்தான் சீருடைகள், புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வாங்க கூறுவதாகவும், தங்களிடம் டிïசன் படிக்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, `பள்ளிக்கூடங்களில் நேர்மையற்ற நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம்' என்ற பெயரில் ஒரு சட்டத்தை இயற்றுகிறது.

வரைவு மசோதா


இதற்கான வரைவு மசோதா தயாராக உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*மாணவர்களை அடிக்கக்கூடாது. அவர்கள் தகுதிவாய்ந்த தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதிக்கக்கூடாது.

*குறைவாக மதிப்பெண் பெற்றதற்காக மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கக்கூடாது. அதேபோன்று வேண்டும் என்று மாணவர்களை `பெயில்' ஆக்கக்கூடாது.

நன்கொடை வசூலிக்கக்கூடாது

*பள்ளிக்கூடம் பற்றிய குறிப்பேட்டுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. மாணவர் சேர்க்கை தேர்வுக்கும் கட்டணம் விதிக்கக்கூடாது. இது தொடர்பான அனைத்து தகவல்களையும் (பள்ளிக்கூடம் பற்றியது, மாணவர் சேர்க்கை தொடர்பானது) இணைய தளத்தில், பள்ளிக்கூட விளம்பர பலகையில் இடம் பெற செய்ய வேண்டும்.

*பள்ளிக்கூட பருவங்களின் இடையில் கட்டணம் வசூலித்தால் அதுவும் ஆராயப்படும்.

*விதிமுறை மீறி கேபிடேஷன் கட்டணம், நன்கொடை வசூலிக்கக்கூடாது.

நோய் காரணமாக நீக்கக்கூடாது

*பள்ளிக்கூடங்கள் தவறான தகவல்களை விளம்பரங்களாக வெளியிட்டால் அதுவும் தண்டனைக்குரிய குற்றம்.

*6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றில் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கலாம்.

*எச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற நோய்கள் தாக்கிய மாணவர்களை, நோயை காரணம் காட்டி பள்ளிகளிலிருந்து நீக்க தடை விதிக்கப்படுகிறது.

3 ஆண்டு சிறை

மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இரண்டும் விதிக்கப்படும்.

இந்த வரைவு மசோதா, நவம்பர் 1-ந்தேதி டெல்லியில் நடக்கவுள்ள மத்திய கல்வி ஆலோசனை வாரிய கூட்டத்தில் முன்வைக்கப்படும். அதன்பின்னர் அதை சட்டமாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.


தினத்தந்தி



மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 1:54 pm

படிப்புக்கு இருந்த கண்டிப்பு என்ற ஒரு ஆயுதம் பறி போய்விட்டதா ??

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 29, 2012 5:19 pm

நல்ல சட்டம் ! ஸ்சுத்தம்.... நல்லாயிருப்பாங்க எல்லாரும்..அருமையான சட்டம்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 5:22 pm

அசுரன் wrote:நல்ல சட்டம் ! ஸ்சுத்தம்.... நல்லாயிருப்பாங்க எல்லாரும்..அருமையான சட்டம்.

ஐயா ஜாலி அசுரன் அய்யா இனி அடிக்க முடியாது .....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2012 5:23 pm

அசுரன் wrote:நல்ல சட்டம் ! ஸ்சுத்தம்.... நல்லாயிருப்பாங்க எல்லாரும்..அருமையான சட்டம்.

இனிமேல் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் எண்ணம் இந்தச் சட்டத்தின் மூலம் சீர்குழைந்துவிடும் என்றால் அது மிகையாகாது!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 29, 2012 5:29 pm

சிவா wrote:
அசுரன் wrote:நல்ல சட்டம் ! ஸ்சுத்தம்.... நல்லாயிருப்பாங்க எல்லாரும்..அருமையான சட்டம்.

இனிமேல் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் எண்ணம் இந்தச் சட்டத்தின் மூலம் சீர்குழைந்துவிடும் என்றால் அது மிகையாகாது!
இன்னைக்கு கூட ஒருத்தனை திட்டி தண்டனை கொடுத்தேன். இப்ப இந்த சட்டத்தை நினைத்தால் வெறுப்பா இருக்கு... தவறு செய்பவனை எப்படி திருத்துவது... கெமிஸ்டிரி லேபில் கேஸ் திறந்துவிட்டு ஆசீடை அதில் வீசினான் ஒரு பணக்கார மாணவன். அவனை திட்ட வேன்டாமா? சோகம் அவனை திட்டினால் ஆசிரியருக்கு ஜெயிலா? நல்ல சட்டம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 5:33 pm

அண்ணா சத்தம் போட்டு சொல்லாதீங்க ???
அப்புறம் இதுக்கும் சட்டம் போடுவாங்க ???

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Oct 30, 2012 7:20 am

இனிமேல் நல்ல மாணவர்களை தமிழகத்தில் பார்க்கவும் முடியாது,அதேபோல் திறமையான ஆசிரியர்களையும் பார்க்க முடியாது.இனிமேல் தமிழன் ஆதி காலத்தில் இருந்தது போல் கல்லாதவனகவே இருப்பான்.

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Tue Oct 30, 2012 7:39 am

காலத்தின் கோலமிது.

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Tue Oct 30, 2012 8:13 am

அத்து மீறும், வக்கிர உணர்வுள்ள, ஆசிரியப் பணியிலிருக்கும் மிருகங்களுக்கான சட்டம்..

ஆனால், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்களை வெகு நிச்சயம் பாதிக்கும்..

சட்டமியற்றும் அமைப்புகள் ஏனிப்படி இயந்திரமாக நடந்து கொள்கின்றன என்பது புரியவில்லை.. சோகம்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக