புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10 
44 Posts - 63%
heezulia
இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10 
2 Posts - 3%
viyasan
இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10 
236 Posts - 43%
heezulia
இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10 
21 Posts - 4%
prajai
இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்..!


   
   

Page 5 of 23 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 14 ... 23  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 1:30 pm

First topic message reminder :

நன்றி: வாரமலர்

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Dec 17, 2012 1:41 pm

கிளி போல மனைவி இருந்தாலும்...

என் தோழியின் கணவர், அலுவலகத்திற்கு செல்லும் போதெல்லாம், எதிர் வீட்டு பெண், ஏதேனும் ஒரு காரணமாக வெளியே வருவாள். மிகவும் சுமாராக இருப்பாள். தோழியோ நல்ல அழகி. எனவே, விளையாட்டுத்தனமாக, "அந்த பெண் உங்களையே விழுங்கி விடுவது போல் பார்க்கிறாள்...' என்று தினமும் கிண்டல் பண்ணியிருக்கிறாள் தோழி.
ஆரம்பத்தில் அதை பொருட்டாக மதிக்காதவர், நாளைடைவில் மனம் மாறி, இப்போது இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு விட்டது. "அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன். சம்மதம் என்றால் வீட்டில் இரு. இல்லையெனில், விவாகரத்து செய்து கொள்வோம்...' என்று மிரட்டும் அளவுக்கு நிலமை முற்றி விட்டது.
காதல் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் ஆதரவும் இன்றி, வேறு வழியில்லாமல் அவர்களுக்கு வேலைக்காரி போல, ஒரே வீட்டில் இருக்கிறாள் தோழி. ஆண்களின் மனம் குரங்கு போன்றது. எனவே, எதைப் பேசினாலும் யோசித்து பேசுங்கள் பெண்களே!

— திவ்யா சுரேந்தர், மதுரை.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Dec 17, 2012 1:42 pm

ரெப்ரெஜிரேட்டரில் வைத்த அப்பளம்!

"நண்பர் ஒருவரின் வீட்டுக்கு, நண்பகல் நேரத்தில் சென்றிருந்தேன். அனைவரும் ஒன்றாக அமர்ந்து, உணவருந்திக் கொண்டிருந்தனர். நண்பரின் மனைவி, பொரித்துக் கொண்டு வந்து பரிமாறிய அப்பளம், ஒரு குழந்தையின் தட்டில் போடும் போது, உடைந்து விட்டது.
"உடைந்த அப்பளம் வேண்டாம். எனக்கு, உடையாத அப்பளம் தான் வேண்டும்...' என்று, குழந்தை அழத் தொடங்கியது. "முழு அப்பளத்தையா முழுங்கப் போகிறாய்? உடைத்து, உடைத்துத்தானே சாப்பிடப் போகிறாய். அதையே சாப்பிடு...' என்றார் நண்பரின் மனைவி.
குழந்தை மறுத்தது. இருவரும் அவரவர் நிலையில் உறுதியாக இருக்க, மனைவிக்காக பரிந்து பேசினார் நண்பர். "எனக்கு முழு அப்பளம் தான் வேண்டும். நான் முழுசாகவே அதை சாப்பிடுவேன்...' என்றது குழந்தை.
அனைவருக்கும் ஆச்சரியம். சரி, என்னதான் நடக்கிறது. எப்படி சாப்பிடப் போகிறது என்ற ஆர்வ மிகுதியால், ஒரு முழு அப்பளத்தைப் பொரித்துக் கொடுக்கச் சொன்னார் நண்பர். அப்பளத்தை கையில் வாங்கிய குழந்தை, அதை எடுத்துச் சென்று, ரெப்ரெஜிரேட்டரின் சில்லர் தட்டில் ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து வந்தது. இப்போது, அப்பளம் அப்படியே துணி மாதிரி மடிக்கும் பக்குவத்தில் இருந்தது.
"இப்ப பாருங்க... முழு அப்பளத்தை எப்படி நான் சாப்பிடுறேன்னு...' என்று சொல்லி, அப்பளத்தை மடித்து, வாய்க்குள் போட்டு, சாப்பிடத் துவங்கியது. நாங்கள் பிரீசரில் வைத்த மாதிரி, உறைந்து போனோம்.

— மு.தட்சிணாமூர்த்தி, வேணுகோபாலபுரம்.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Dec 17, 2012 1:44 pm

இன்று பேச மாட்டேன்

என் நண்பன், ஒரு தொழிலதிபர். என்னை விட ஐந்து வயது இளையவன். ஐந்து ஆண்டுகளுக்கு முன், அவன் உயிர்க்கொல்லி நோய் ஒன்றால் பீடிக்கப்பட்டு, தெய்வாதீனமாய் தப்பினான். நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவனுடன் போனில் பேசுவேன்.
ஒரு ஞாயிறு, காலை 8.00 மணிக்கு அவனுக்கு போன் பண்ணினேன். நண்பனின் மகன் போனை எடுத்தான். "அப்பா இப்ப பேசமாட்டாரு...' என்றான். "நான் அவனின் <உயிர் நண்பன்...' என்றேன். "கடவுளே பேசினாலும், அப்பா பேசமாட்டார். ஏன்னா ஞாயிற்றுகிழமை அப்பா மவுன விரதம் இருக்காரு...' என்றான்.
இன்னொரு நாள், நண்பனை நேரில் சந்தித்து, இது பற்றி வினவினேன். அதற்கு அவன், "உயிர் பிழைக்க வைத்த கடவுளுக்கும், எமனுடன் போராடி, என்னுயிரை மீட்ட என் மனைவிக்கும், நான் உயிர் பிழைக்க வேண்டும் என பிரார்த்தித்த நல்லுள்ளங்களுக்கும் நன்றி செலுத்த, இந்த மவுன விரதம். இந்த மவுன விரதம், உயிர் காக்கும் தொடர் மருந்தாக செயல்படுகிறது.
"தவிர, மன உறுதியை வளர்க்க, கோபம் குறைக்க, நன்றியுணர்வு பேண, இவ்வுலகில் இருந்தும், இல்லாமல் வாழ்ந்து பார்க்க, என் மவுனவிரதம் பயன்படுகிறது...' என்றான். இப்போதெல்லாம், வாரம் ஒரு முறை, நானும் மவுன விரதம் இருக்கிறேன்.

— பரந்தாமன், செய்யாறு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 17, 2012 2:23 pm

அப்பளப் பெண் சமத்துப் பெண்




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 17, 2012 2:24 pm

நாங்கல்லாம் எப்பவுமே மவுன விரதம்தான் வீட்டில் புன்னகை




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Dec 17, 2012 2:42 pm

யினியவன் wrote:நாங்கல்லாம் எப்பவுமே மவுன விரதம்தான் வீட்டில் புன்னகை

எங்களுக்கு தெரியும் அண்ணா! நீங்க ஒரு அப்பிராணி என்று..! புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 17, 2012 2:48 pm

அருண் wrote:எங்களுக்கு தெரியும் அண்ணா! நீங்க ஒரு அப்பிராணி என்று..! புன்னகை
மட சாம்பிராணி ன்னு வீட்ல சொன்னது எதுவும் காதில் விழலியே உங்களுக்கு - அப்பாடி தப்பிச்சோம் புன்னகை




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Dec 17, 2012 2:54 pm

யினியவன் wrote:
மட சாம்பிராணி ன்னு வீட்ல சொன்னது எதுவும் காதில் விழலியே உங்களுக்கு - அப்பாடி தப்பிச்சோம் புன்னகை

கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டுலையே! ஜாலி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Dec 23, 2012 11:11 am

விவஸ்தை கெட்ட ஜென்மங்கள்!

கடற்கரையில் அமர்ந்திருந்தேன். சிறிது தூரத்தில், இரண்டு இளைஞர்கள் அமர்ந்து, சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். நைசாக காதை நீட்டினேன். ஒருவர், தன் முதலிரவு அனுபவங்களை விலாவரியாக, உற்சாகம் கரைபுரள, சினிமா கதை போல் சொல்லிக் கொண்டிருந்தார். அதில், அவருடைய மனைவியின் உடலழகை விவரித்த போது, பேச்சில் பெருமை தாங்கவில்லை. மற்றவர், "ஜொள்ளு' விட்டு, கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த பேச்சைக் கேட்ட எனக்கு, அருவருப்பாக இருந்தது. எத்தனை அநாகரிகமான பேச்சு இது? குடும்ப அந்தரங்கங்களை இப்படி வெளிச்சம் போட்டு கூறினால், இவர் மனைவியை, நண்பர் பார்க்கும் போது, எப்படி நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கத் தோன்றும்? நண்பர் கூறின வார்த்தைகள் தானே நினைவுக்கு வரும். இது எந்தெந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்!
நீங்கள் இப்படி நண்பர்களிடம் சொல்லும் விஷயம், மனைவிக்கு தெரிந்தால், எத்தனை வேதனைப்படுவார்?
ரோட்டில் செல்லும் போது, உங்கள் மனைவியை, ஆண்கள் சாதாரணமாக பார்த்தால் கூட, எப்படி கோபம் வருகிறது? அப்படியிருக்க, நண்பர் உங்கள் மனைவியை நல்ல கண்ணோட்டத்தில் பார்க்க முடியுமா? யோசிங்க புதுமாப்பிள்ளைகளே !

— வீ.குணாளன், புதுவை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Dec 23, 2012 11:13 am

கேட்டாளே ஒரு கேள்வி!

ஒரு திரைப்படத்தில், கமலஹாசன், குழந்தைகளின் முன்னிலையிலே மனைவியை முத்தமிடுவார். எதிலும், ஒளிவு - மறைவு இருக்கக் கூடாது. செக்ஸ் விஷயங்களை குழந்தைப் பருவத்திலேயே மனதில் பதிய வைத்து விட்டால், அவர்கள் வளர்ந்த பின், அந்த விஷயத்தில், "தவறு' செய்ய மாட்டார்கள் என்று ஒரு விளக்கமும் சொல்லப் படும்.
நல்ல விஷயந்தானே என்று, நானும், என் மனைவியும், காதலித்துக் கைபிடித்த கதையை, என் பேரன், பேத்திகளிடம் அவ்வப்போது, பிரஸ்தாபிப்பது வழக்கம்.
"ஆமாம்... நீயும், பாட்டியும் லவ் பண்ணுனதா சொல்றீங்களே... அப்போ பீச்சு, பார்க்ல எல்லாம் பாட்டு பாடிட்டே டான்ஸ் ஆடி இருப்பீங்களே... என்ன பாட்டு பாடுனே? அந்த பாட்டை இப்ப பாடி, அதே மாதிரி ஒரு டான்ஸ் ஆடு. உங்க பின்னணியில கூட டான்ஸ் ஆடி பாடுன உன் பிரண்ட்செல்லாம், இப்ப என்ன பண்றாங்க, எங்க இருக்காங்க?' என்றாள் ஒரு நாள்.
ஆடிப்போனேன். திரைப்படங்களில் ஹீரோவும், ஹீரோயினும், காதலிக்கும் போது, பாடிக்கொண்டே டான்ஸ் ஆடுவது போல வரும் காட்சிகளின் பாதிப்பு என்று புரிந்தது. என்ன செய்ய; என்ன சொல்ல?
— எம்.பாலசுந்தரம், சென்னை.
* நல்லவேளை... சினிமாவுல வர்ற ஹீரோ - ஹீரோயின் மாதிரி, "காஸ்ட்யூம்' போட்டுகிட்டு வந்து ஆடுங்கன்னு சொல்லாம விட்டாளே... அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க பாலா.

— பொ.ஆ.,

Sponsored content

PostSponsored content



Page 5 of 23 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 14 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக