புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது உங்கள் இடம்..!
Page 23 of 23 •
Page 23 of 23 • 1 ... 13 ... 21, 22, 23
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
First topic message reminder :
நன்றி: வாரமலர்
வேண்டாம் சுய வைத்தியம்!
என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!
— ஷோபனாதாசன், சிவகங்கை.
நன்றி: வாரமலர்
வேண்டாம் சுய வைத்தியம்!
என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!
— ஷோபனாதாசன், சிவகங்கை.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
காலமும் கெடலை; கலியும் முத்தலை!
கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும், 80 வயது முதிய பெண்மணி நான். மகன் மற்றும் மகள் வயிற்றுப் பேரக் குழந்தைகளுக்கு ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாச புராணக் கதைகளை, மனதில் பதியுமாறு, "போதி'த்து வைத்திருக்கிறேன்.
மருத்துவமனையிலிருந்து குழந்தையை திருடிச் செல்வது, பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவி, பிள்ளையை வயிற்றில் சுமப்பது, பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போவது போன்ற, கலி கால கிரகசாரங்களை நாளிதழிலும், "டிவி'யிலும் பார்த்து, "காலம் கெட்டுப் போச்சு; கலிமுத்திப் போச்சு...' என்று, ஒரு நாள் புலம்பிக் கொண்டிருந்தேன்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும், மகள் வயிற்றுப் பேத்தி, என் புலம்பலைக் கேட்டு, என் அருகில் வந்தாள்...
"ஜெயில்ல, தேவகிக்கு பிறந்த குழந்தையை, நந்தகோபர், கோகுலத்துக்கு தூக்கிட்டுப் போய், அங்கிருந்து, யசோதைக்குப் பிறந்த குழந்தையை, ராவோடு ராவா தூக்கிட்டு வந்தாரே... அது, குழந்தைத் திருட்டுதானே...' என்றாள்.
நான், "திருதிரு' வென்று, விழித்தேன்.
"சரி... பராசர முனிவர், சத்தியவதி பூப்படையறதுக்கு முன்னாலேயே, கட்டிப் பிடிச்சு கர்ப்பமாக்கினாரே... வேதவியாசர் அப்படி பொறந்தவர் தானே...' என்றும், "கல்யாணமாகறதுக்கு முன்னால, குந்தி, கர்ணனை பெற்று, ஒரு பொட்டியில வெச்சு, ஆத்துல போட்டாளே... அது பேர் என்ன?' என்று கேட்டதும்,
என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. என்ன சொல்ல வருகிறாள் இவள்... நான் போதித்த புராணக் கதைகள், எனக்கு எதிராக, அணி திரண்டு நிற்பதைப் கண்டு, திகைத்தேன்.
"நீ...நீ....என்ன சொல்ல வருகிறாய்?' என்று, திக்கி திணறிக் கேட்டேன்.
"பாட்டி நீ புலம்புற மாதிரி காலமும் கெடலை; கலியும் முத்தலை. மன்னர் ஆட்சி காலத்துல, மன்னர் குடும்பத்துல இருந்தவங்க தப்பு செய்தாங்க. இப்போ, மக்களாட்சியில மக்கள் தப்பு செய்றாங்க.
அவ்வளவுதான் வித்தியாசம். சும்மா புலம்பாதே...' என்றாள். நெத்தியடியாய் இருந்தது எனக்கு. அப்போ... உங்களுக்கு?
— வசந்தாலட்சுமி நாராயணன். வியாசர் நகர்.
கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும், 80 வயது முதிய பெண்மணி நான். மகன் மற்றும் மகள் வயிற்றுப் பேரக் குழந்தைகளுக்கு ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாச புராணக் கதைகளை, மனதில் பதியுமாறு, "போதி'த்து வைத்திருக்கிறேன்.
மருத்துவமனையிலிருந்து குழந்தையை திருடிச் செல்வது, பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவி, பிள்ளையை வயிற்றில் சுமப்பது, பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போவது போன்ற, கலி கால கிரகசாரங்களை நாளிதழிலும், "டிவி'யிலும் பார்த்து, "காலம் கெட்டுப் போச்சு; கலிமுத்திப் போச்சு...' என்று, ஒரு நாள் புலம்பிக் கொண்டிருந்தேன்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும், மகள் வயிற்றுப் பேத்தி, என் புலம்பலைக் கேட்டு, என் அருகில் வந்தாள்...
"ஜெயில்ல, தேவகிக்கு பிறந்த குழந்தையை, நந்தகோபர், கோகுலத்துக்கு தூக்கிட்டுப் போய், அங்கிருந்து, யசோதைக்குப் பிறந்த குழந்தையை, ராவோடு ராவா தூக்கிட்டு வந்தாரே... அது, குழந்தைத் திருட்டுதானே...' என்றாள்.
நான், "திருதிரு' வென்று, விழித்தேன்.
"சரி... பராசர முனிவர், சத்தியவதி பூப்படையறதுக்கு முன்னாலேயே, கட்டிப் பிடிச்சு கர்ப்பமாக்கினாரே... வேதவியாசர் அப்படி பொறந்தவர் தானே...' என்றும், "கல்யாணமாகறதுக்கு முன்னால, குந்தி, கர்ணனை பெற்று, ஒரு பொட்டியில வெச்சு, ஆத்துல போட்டாளே... அது பேர் என்ன?' என்று கேட்டதும்,
என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. என்ன சொல்ல வருகிறாள் இவள்... நான் போதித்த புராணக் கதைகள், எனக்கு எதிராக, அணி திரண்டு நிற்பதைப் கண்டு, திகைத்தேன்.
"நீ...நீ....என்ன சொல்ல வருகிறாய்?' என்று, திக்கி திணறிக் கேட்டேன்.
"பாட்டி நீ புலம்புற மாதிரி காலமும் கெடலை; கலியும் முத்தலை. மன்னர் ஆட்சி காலத்துல, மன்னர் குடும்பத்துல இருந்தவங்க தப்பு செய்தாங்க. இப்போ, மக்களாட்சியில மக்கள் தப்பு செய்றாங்க.
அவ்வளவுதான் வித்தியாசம். சும்மா புலம்பாதே...' என்றாள். நெத்தியடியாய் இருந்தது எனக்கு. அப்போ... உங்களுக்கு?
— வசந்தாலட்சுமி நாராயணன். வியாசர் நகர்.
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அருமை அருண். இந்தகாலக் குழந்தைகள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதையே இதுகாட்டுகிறது என எண்ணும் போது மனமகிழ்ச்சி ஏற்படுகிறது.உதாரணங்களை சாதாரணமாக்கிவிட்டு; சோதனைகளை போதனைகளின் மூலம் சாதனைகளாக்கி விடுவார்கள். (பெரியவர்களின் ஆலோசனைகளால்)அருண் wrote:காலமும் கெடலை; கலியும் முத்தலை!
கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும், 80 வயது முதிய பெண்மணி நான். மகன் மற்றும் மகள் வயிற்றுப் பேரக் குழந்தைகளுக்கு ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாச புராணக் கதைகளை, மனதில் பதியுமாறு, "போதி'த்து வைத்திருக்கிறேன்.
மருத்துவமனையிலிருந்து குழந்தையை திருடிச் செல்வது, பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவி, பிள்ளையை வயிற்றில் சுமப்பது, பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போவது போன்ற, கலி கால கிரகசாரங்களை நாளிதழிலும், "டிவி'யிலும் பார்த்து, "காலம் கெட்டுப் போச்சு; கலிமுத்திப் போச்சு...' என்று, ஒரு நாள் புலம்பிக் கொண்டிருந்தேன்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும், மகள் வயிற்றுப் பேத்தி, என் புலம்பலைக் கேட்டு, என் அருகில் வந்தாள்...
"ஜெயில்ல, தேவகிக்கு பிறந்த குழந்தையை, நந்தகோபர், கோகுலத்துக்கு தூக்கிட்டுப் போய், அங்கிருந்து, யசோதைக்குப் பிறந்த குழந்தையை, ராவோடு ராவா தூக்கிட்டு வந்தாரே... அது, குழந்தைத் திருட்டுதானே...' என்றாள்.
நான், "திருதிரு' வென்று, விழித்தேன்.
"சரி... பராசர முனிவர், சத்தியவதி பூப்படையறதுக்கு முன்னாலேயே, கட்டிப் பிடிச்சு கர்ப்பமாக்கினாரே... வேதவியாசர் அப்படி பொறந்தவர் தானே...' என்றும், "கல்யாணமாகறதுக்கு முன்னால, குந்தி, கர்ணனை பெற்று, ஒரு பொட்டியில வெச்சு, ஆத்துல போட்டாளே... அது பேர் என்ன?' என்று கேட்டதும்,
என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. என்ன சொல்ல வருகிறாள் இவள்... நான் போதித்த புராணக் கதைகள், எனக்கு எதிராக, அணி திரண்டு நிற்பதைப் கண்டு, திகைத்தேன்.
"நீ...நீ....என்ன சொல்ல வருகிறாய்?' என்று, திக்கி திணறிக் கேட்டேன்.
"பாட்டி நீ புலம்புற மாதிரி காலமும் கெடலை; கலியும் முத்தலை. மன்னர் ஆட்சி காலத்துல, மன்னர் குடும்பத்துல இருந்தவங்க தப்பு செய்தாங்க. இப்போ, மக்களாட்சியில மக்கள் தப்பு செய்றாங்க.
அவ்வளவுதான் வித்தியாசம். சும்மா புலம்பாதே...' என்றாள். நெத்தியடியாய் இருந்தது எனக்கு. அப்போ... உங்களுக்கு?
— வசந்தாலட்சுமி நாராயணன். வியாசர் நகர்.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பிறரைக் கெடுக்க வேண்டாமே... ப்ளீஸ்!
சக பணியாளர்களிடம், "ஜாலி'யாகப் பேசி, வேலை வாங்கும் தனியார் நிறுவன அதிகாரி நான். அதனால், எல்லாரிடமும் நல்ல பெயர். அண்மையில், ஒரு மாலை நேரத்தில், என் பியூனை அழைத்து, "உ.பா., போட்டுட்டு வரலாம்... வா' எனக் கூறினேன்.
அவன் மறுக்க, நான் தொடர்ந்து நிர்பந்தித்தேன், உடனே, அவன் தன் மணிபர்சை, ஒரு கணம் திறந்து பார்த்து விட்டு, "சாரி சார்... நான் வரலே...' என்று, உறுதியாக மறுத்து விட்டான்.
பணம் இல்லாததால், அவன் தயங்குவதாக எண்ணி, "டேய்... உனக்கெல்லாம் பர்ஸ் எதுக்குடா... நான் தானே பணம் குடுக்கப் போறேன். ஏன் வரமாட்டேங்குறே...' என, அவனை கேலி செய்தேன்.
"பர்சுல வச்சுக்கிற அளவுக்கு, எங்கிட்ட பணம் இல்ல தான்... ஆனா, அதை விட விலை உயர்ந்த, என் பொண்டாட்டி, மகள், மகன் சேர்ந்து இருக்கிற, போட்டோவை வச்சிருக்கேன். நான் சபலப்படும் போதெல்லாம், இவங்க போட்டோவை தான் பார்ப்பேன்.
குடும்பத்துக்காக, நான் கெட்டுப் போக கூடாதுங்கிற மன உறுதி, உடனே கிடைச்சிடும்...' என்று அவன் சொல்ல, "ரொம்ப சாரிப்பா...' என்று கூறி, என் தவறுக்கு வருந்தினேன்.
— ஆர்.மணிகண்டன், புதுச்சேரி.
சக பணியாளர்களிடம், "ஜாலி'யாகப் பேசி, வேலை வாங்கும் தனியார் நிறுவன அதிகாரி நான். அதனால், எல்லாரிடமும் நல்ல பெயர். அண்மையில், ஒரு மாலை நேரத்தில், என் பியூனை அழைத்து, "உ.பா., போட்டுட்டு வரலாம்... வா' எனக் கூறினேன்.
அவன் மறுக்க, நான் தொடர்ந்து நிர்பந்தித்தேன், உடனே, அவன் தன் மணிபர்சை, ஒரு கணம் திறந்து பார்த்து விட்டு, "சாரி சார்... நான் வரலே...' என்று, உறுதியாக மறுத்து விட்டான்.
பணம் இல்லாததால், அவன் தயங்குவதாக எண்ணி, "டேய்... உனக்கெல்லாம் பர்ஸ் எதுக்குடா... நான் தானே பணம் குடுக்கப் போறேன். ஏன் வரமாட்டேங்குறே...' என, அவனை கேலி செய்தேன்.
"பர்சுல வச்சுக்கிற அளவுக்கு, எங்கிட்ட பணம் இல்ல தான்... ஆனா, அதை விட விலை உயர்ந்த, என் பொண்டாட்டி, மகள், மகன் சேர்ந்து இருக்கிற, போட்டோவை வச்சிருக்கேன். நான் சபலப்படும் போதெல்லாம், இவங்க போட்டோவை தான் பார்ப்பேன்.
குடும்பத்துக்காக, நான் கெட்டுப் போக கூடாதுங்கிற மன உறுதி, உடனே கிடைச்சிடும்...' என்று அவன் சொல்ல, "ரொம்ப சாரிப்பா...' என்று கூறி, என் தவறுக்கு வருந்தினேன்.
— ஆர்.மணிகண்டன், புதுச்சேரி.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அடடா முன்ன பின்ன தெரியாம அவசரப்பட்டுட்டாரே
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
இப்படியே எல்லோரும் இருந்துட்டா பிரச்சனையே இல்லஅருண் wrote:பிறரைக் கெடுக்க வேண்டாமே... ப்ளீஸ்!
சக பணியாளர்களிடம், "ஜாலி'யாகப் பேசி, வேலை வாங்கும் தனியார் நிறுவன அதிகாரி நான். அதனால், எல்லாரிடமும் நல்ல பெயர். அண்மையில், ஒரு மாலை நேரத்தில், என் பியூனை அழைத்து, "உ.பா., போட்டுட்டு வரலாம்... வா' எனக் கூறினேன்.
அவன் மறுக்க, நான் தொடர்ந்து நிர்பந்தித்தேன், உடனே, அவன் தன் மணிபர்சை, ஒரு கணம் திறந்து பார்த்து விட்டு, "சாரி சார்... நான் வரலே...' என்று, உறுதியாக மறுத்து விட்டான்.
பணம் இல்லாததால், அவன் தயங்குவதாக எண்ணி, "டேய்... உனக்கெல்லாம் பர்ஸ் எதுக்குடா... நான் தானே பணம் குடுக்கப் போறேன். ஏன் வரமாட்டேங்குறே...' என, அவனை கேலி செய்தேன்.
"பர்சுல வச்சுக்கிற அளவுக்கு, எங்கிட்ட பணம் இல்ல தான்... ஆனா, அதை விட விலை உயர்ந்த, என் பொண்டாட்டி, மகள், மகன் சேர்ந்து இருக்கிற, போட்டோவை வச்சிருக்கேன். நான் சபலப்படும் போதெல்லாம், இவங்க போட்டோவை தான் பார்ப்பேன்.
குடும்பத்துக்காக, நான் கெட்டுப் போக கூடாதுங்கிற மன உறுதி, உடனே கிடைச்சிடும்...' என்று அவன் சொல்ல, "ரொம்ப சாரிப்பா...' என்று கூறி, என் தவறுக்கு வருந்தினேன்.
— ஆர்.மணிகண்டன், புதுச்சேரி.
வேலை செல்லும் பெண்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்க புதிய வசதி
--
சென்னை: தங்கள் பெண் பணியாளர்களின் குழந்தைகளுக்கு, 24 மணி நேரமும்
தாய்ப்பால் கிடைக்க, ஸ்ரீராமச்சந்திரா பல்கலை, புதிய வசதியை
அறிமுகப்படுத்தி உள்ளது. வேலைக்கு செல்லும் தாய்மார்கள், தங்கள்
குழந்தைகளுக்கு, எட்டு முதல் 10 மணி நேரம் வரை, தாய்ப்பால்
கொடுக்கவில்லையென்றால், அவர்களுக்கு தாய்ப்பால் சுரப்பது, படிப்படியாக
குறைந்து, சில வாரங்களில் நின்றுவிடும்.
இதை தவிர்க்கும் பொருட்டு, சென்னை,
போரூர் ஸ்ரீராமச்சந்திரா பல்கலை, புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்படி, இப்பல்கலையில் பணிபுரியும், இளம் தாய்மார்களிடமிருந்து, பணி
நேரத்தில் சில மணி நேரங்களுக்கு ஒருமுறை தாய்ப்பால் எடுக்கப்பட்டு,
குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது. அதை, பிரத்யேக பாத்திரத்தில்
வீட்டிற்கு கொண்டு சென்று, அடுத்த 24 மணி நேரத்திற்கு, குழந்தைகளுக்கு
கொடுக்க முடியும். இதன்மூலம், குழந்தைகளுக்கு, தொடர்ந்து தாய்ப்பால்
கிடைப்பதால், அவர்கள் பல நோய்களிலிருந்து காப்பாற்றப்படுகின்றனர்.இப்பல்கலை செய்திக் குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
---------
நன்றி: http://tamil.yahoo.com/
--
சென்னை: தங்கள் பெண் பணியாளர்களின் குழந்தைகளுக்கு, 24 மணி நேரமும்
தாய்ப்பால் கிடைக்க, ஸ்ரீராமச்சந்திரா பல்கலை, புதிய வசதியை
அறிமுகப்படுத்தி உள்ளது. வேலைக்கு செல்லும் தாய்மார்கள், தங்கள்
குழந்தைகளுக்கு, எட்டு முதல் 10 மணி நேரம் வரை, தாய்ப்பால்
கொடுக்கவில்லையென்றால், அவர்களுக்கு தாய்ப்பால் சுரப்பது, படிப்படியாக
குறைந்து, சில வாரங்களில் நின்றுவிடும்.
இதை தவிர்க்கும் பொருட்டு, சென்னை,
போரூர் ஸ்ரீராமச்சந்திரா பல்கலை, புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்படி, இப்பல்கலையில் பணிபுரியும், இளம் தாய்மார்களிடமிருந்து, பணி
நேரத்தில் சில மணி நேரங்களுக்கு ஒருமுறை தாய்ப்பால் எடுக்கப்பட்டு,
குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது. அதை, பிரத்யேக பாத்திரத்தில்
வீட்டிற்கு கொண்டு சென்று, அடுத்த 24 மணி நேரத்திற்கு, குழந்தைகளுக்கு
கொடுக்க முடியும். இதன்மூலம், குழந்தைகளுக்கு, தொடர்ந்து தாய்ப்பால்
கிடைப்பதால், அவர்கள் பல நோய்களிலிருந்து காப்பாற்றப்படுகின்றனர்.இப்பல்கலை செய்திக் குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
---------
நன்றி: http://tamil.yahoo.com/
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
போதையில்லா நட்பால் பயன் இல்லையா?
என் நண்பர் ஒருவர், சில வருடங்களுக்கு முன் வரை, குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். அவரது மகள் வயதுக்கு வந்து விட்டதால், தன் குடிப்பழக்கத்தால், மகளின் மனம் பாதிக்கப்படும் என்றும், பின், அவளது திருமணத்திற்கு, மாப்பிள்ளை தேடுவதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்தும், குடிப் பழக்கத்தை நிறுத்தி விட்டார்.
குடிப்பழக்கம் இருந்தபோது, அவரைச் சுற்றி, எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். "ஓசி'யில் குடிப்பதற்கும், அசைவ ஓட்டல்களில் சாப்பிடுவதற்கும், அவரை மொய்த்த கூட்டம், இப்போது, அவரை நாடுவதே இல்லை.
என் நண்பர், அவர்களிடம் காரணம் கேட்டதற்கு, "உன் நட்பால், எங்களுக்கு என்ன பிரயோஜனம்... ஒரு, "கட்டிங்' அடிக்க முடியுமா... அட்லீஸ்ட், ஒரு, "லெக் பீஸ்' சாப்பிட முடியுமா... நீ என்னமோ புத்தர் மாதிரி, திடீர்ன்னு ஞானோதயம் ஏற்பட்டு, குடிக்கவே மாட்டேன்னு, சத்தியம் செஞ்சிட்டே...
எந்த பயனும் இல்லாத, பிரெண்ட்ஷிப் தேவை இல்லை. உன்னோட இருக்கற நேரத்தில், வேறு யாராவது, ஒரு சரக்கடிக்கற பிரெண்டு கூட இருந்தால், கொஞ்சம், "ஓசி'யில் குடிக்கலாம்...' என்று, முகத்தில் அடிப்பது போல் சொல்லியிருக்கின்றனர்.
அதன்பின் தான், என் நண்பர் உணர்ந்திருக்கிறார். கொஞ்சம், "ஓசி சரக்கு' வாங்க, நம்மை எப்படியெல்லாம் பொய்யாக புகழ்ந்திருக்கின்றனர் என்பதை! போதையின் பாதையிலிருந்து, திருந்துவது தவறா? நட்புக்கு, களங்கம் விளைவிக்கும், குடிகாரர்களின் நட்புத் தேவையில்லை என்று, அவர்களை ஒதுக்கிவிட்டு, இப்போது மகிழ்ச்சி யோடும், நிம்மதியோடும் இருக்கிறார்.
— ஏ.எஸ்.யோகானந்தம், அவ்வையார்பாளையம்.
***
என் நண்பர் ஒருவர், சில வருடங்களுக்கு முன் வரை, குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். அவரது மகள் வயதுக்கு வந்து விட்டதால், தன் குடிப்பழக்கத்தால், மகளின் மனம் பாதிக்கப்படும் என்றும், பின், அவளது திருமணத்திற்கு, மாப்பிள்ளை தேடுவதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்தும், குடிப் பழக்கத்தை நிறுத்தி விட்டார்.
குடிப்பழக்கம் இருந்தபோது, அவரைச் சுற்றி, எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். "ஓசி'யில் குடிப்பதற்கும், அசைவ ஓட்டல்களில் சாப்பிடுவதற்கும், அவரை மொய்த்த கூட்டம், இப்போது, அவரை நாடுவதே இல்லை.
என் நண்பர், அவர்களிடம் காரணம் கேட்டதற்கு, "உன் நட்பால், எங்களுக்கு என்ன பிரயோஜனம்... ஒரு, "கட்டிங்' அடிக்க முடியுமா... அட்லீஸ்ட், ஒரு, "லெக் பீஸ்' சாப்பிட முடியுமா... நீ என்னமோ புத்தர் மாதிரி, திடீர்ன்னு ஞானோதயம் ஏற்பட்டு, குடிக்கவே மாட்டேன்னு, சத்தியம் செஞ்சிட்டே...
எந்த பயனும் இல்லாத, பிரெண்ட்ஷிப் தேவை இல்லை. உன்னோட இருக்கற நேரத்தில், வேறு யாராவது, ஒரு சரக்கடிக்கற பிரெண்டு கூட இருந்தால், கொஞ்சம், "ஓசி'யில் குடிக்கலாம்...' என்று, முகத்தில் அடிப்பது போல் சொல்லியிருக்கின்றனர்.
அதன்பின் தான், என் நண்பர் உணர்ந்திருக்கிறார். கொஞ்சம், "ஓசி சரக்கு' வாங்க, நம்மை எப்படியெல்லாம் பொய்யாக புகழ்ந்திருக்கின்றனர் என்பதை! போதையின் பாதையிலிருந்து, திருந்துவது தவறா? நட்புக்கு, களங்கம் விளைவிக்கும், குடிகாரர்களின் நட்புத் தேவையில்லை என்று, அவர்களை ஒதுக்கிவிட்டு, இப்போது மகிழ்ச்சி யோடும், நிம்மதியோடும் இருக்கிறார்.
— ஏ.எஸ்.யோகானந்தம், அவ்வையார்பாளையம்.
***
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒரு கட்டிங்கிற்காக கூட வருபவன் நண்பனேஅல்ல
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அசுரன் wrote:ஒரு கட்டிங்கிற்காக கூட வருபவன் நண்பனேஅல்ல
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 23 of 23 • 1 ... 13 ... 21, 22, 23
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 23
|
|