புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
6 Posts - 18%
i6appar
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
3 Posts - 9%
Jenila
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
88 Posts - 35%
i6appar
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு மருத்துவமனையில் அவலம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 12:44 pm


செங்கல்பட்டு:மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் அளிக்க வேண்டிய மருத்துவ சிகிச்சையை, வார்டு உதவியாளர்கள் அளிப்பதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அச்சமடைந்து உள்ளனர்.மாவட்டத்திலேயே பெரிய அர” மருத்துவமனையாக விளங்கும் இதில், சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும், கருவிகளும் உள்ளன. ஆனால், மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை, குறைந்த மருந்து இருப்பு, காலி ஊழியர் பணியிடங்கள் உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளில் மருத்துவமனை சிக்கி தவிக்கிறது. இதனால், இங்கு வரும் நோயாளிகள், தகுந்த சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

அலட்சியம்:
இங்கு, 700க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை, தினசரி இரண்டு அல்லது மூன்று வேளை சோதிக்கும் மருத்துவர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மருந்துகள் என்னென்ன என்பதை, "கேஸ் ஷீட்'டில் (நோய் விபர குறிப்பு) குறிக்கின்றனர்.மருத்துவர்கள் எழுதியுள்ள படி, செவிலியர்கள், "டிரக் ஷீட்' (மருந்து பட்டியல்) தயாரித்து, மருந்துகளை பெற்று, நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும். ஆனால், இங்கு செவிலியர்கள் அதை பின்பற்றுவதில்லை.பல செவிலியர்கள், அந்த பணியை, "வார்டு பாய்'கள் எனப்படும், மருத்துவ பயிற்சி பெறாத ஊழியர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். தற்போது, பல வார்டுகளில், செவிலியர்கள் செய்யவேண்டிய, மருந்து கொடுத்தல், காய்ச்சல் உள்ளதா என,சோதித்தல்,

குளுக்கோஸ் ஏற்றுதல் ஆகிய பணிகளை, வார்டு ஊழியர்கள் தான் செய்கின்றனர். இதனால், பல நோயாளிகள் அச்சசடைந்து உள்ளனர்.

நோயாளிகள் பாதிப்பு:
நடைமுறையை பின்பற்றாததால் ஏற்படும் பாதிப்பு குறித்து, கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நந்திவர்மன் கூறியதாவது:எனது சகோதரி பூங்கோதை என்பவருக்கு, கடந்த 24ம் தேதி, சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம், செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, அனுமதித்தோம். அன்று மாலை, மருத்துவர் ஒருவர் வந்து பரிசோதனை செய்து விட்டு, அங்குள்ள செவிலியரிடம் குளுக்கோஸ் ஏற்றுமாறு கூறிவிட்டு சென்றார்.ஆனால், அந்த செவிலியர், அருகில் இருந்த வார்டு பாயை அழைத்து, குளுக்கோஸ் ஏற்றுமாறு கூறினார். குளுக்கோஸ் பாட்டிலுடன் வந்த வார்டு பாய், எப்படி ஊசியைஏற்றுவது என்பது தெரியாமல், பல இடங்களில் குத்தினார். இதனால் ரத்த போக்கு ஏற்பட்டது. ஒரு வழியாக, சரியான இடத்தை தேடி ஊசியை வார்டு பாய் ஏற்றினார். அதுவரை, அந்த செவிலியர் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமல் இருந்தார்.இவ்வாறு நந்திவர்மன் கூறினார்.
பல ஆண்டுகள் மருத்துவம் படித்த மருத்துவர்களே, சில நேரங்களில் தவறான சிகிச்சை அளித்து சிக்கலை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்த நிலையில், மருத்துவம் படிக்காதவர்களை கொண்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக