புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  Poll_c10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  Poll_m10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  Poll_c10 
5 Posts - 63%
heezulia
சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  Poll_c10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  Poll_m10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  Poll_c10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  Poll_m10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக


   
   

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 8:24 pm

நண்பர்களே
இந்த திரியில் நீங்கள் உங்கள் கை அலைப்பேசியில் படித்த, பிடித்த அல்லது ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்திய குறுந்தகவல்களை இங்கு பதிவிடுங்கள் மேலும் தங்கள் அன்றாட நாட்களில் பல்வேறு சூழ்நிலைகளில் பொது இடங்களில் படித்தவற்றை பதிவிடுங்கள் நண்பர்களே.

அனைவரும் ரசிக்கலாம், சிந்திக்கலாம்.

உங்களின் பின்னூட்டங்களையும், ஆதரவைகளையும் எதிர்பார்க்கிறேன்



[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 8:25 pm

நபர் 1: வீடு சூப்பரா இருக்கு எப்படி கட்டுனீங்க

நபர் 2: இதைப் படிக்கரவருடைய மூளைய யூஸ் பண்ணித் தான்

நபர் 3: களிமன்ன வச்சா கட்டுனீங்க நம்பவே முடியல



[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 8:34 pm

ஆசிரியர்: ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் என்ன வித்தியாசம்

மாணவன்: ஆரஞ்சோட நிறம் ஆரஞ்சு ஆனால் ஆபிளோட நிறம் ஆப்பிள் இல்ல மேடம்



[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 8:37 pm

இன்று கரூரில் கடைத்தெருவில் ஒரு கடையில் உள்ள நாட்காட்டியில் நான் படித்த வாசகம்

"மக்கள் அதிகம் எனினும் மனிதர்கள் சிலரே"




[You must be registered and logged in to see this link.]


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 28, 2012 8:41 pm

குறுஞ்செய்தியில் மனதை பாதித்தவை .....

முதியோர் இல்லம் ....

மிருகங்கள் மனிதர்களை பார்க்க வந்து செல்லும் மனித காட்சி சாலை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 28, 2012 8:50 pm

நிம்மதி வேண்டுமெனில் கோயில் போகவும்.
உடல் நலம் பெறவேண்டுமெனில் டாக்டரை அணுகவும்
செலவுக்கு பணம் வேண்டுமெனில் கரூர் கவியன்பனை அணுகவும் என்று ஈகரை தோழரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளதே!
வணக்கம் கவி! எப்போது உங்களை வந்து சந்திக்கலாம்.

ரமணியன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 28, 2012 8:51 pm

T.N.Balasubramanian wrote:நிம்மதி வேண்டுமெனில் கோயில் போகவும்.
உடல் நலம் பெறவேண்டுமெனில் டாக்டரை அணுகவும்
செலவுக்கு பணம் வேண்டுமெனில் கரூர் கவியன்பனை அணுகவும் என்று ஈகரை தோழரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளதே!
வணக்கம் கவி! எப்போது உங்களை வந்து சந்திக்கலாம்.

ரமணியன்

இதை கண்டவுடன் கவி ஓடிவிட்டார் அய்யா ...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 8:52 pm

பூவன் wrote:குறுஞ்செய்தியில் மனதை பாதித்தவை .....

முதியோர் இல்லம் ....

மிருகங்கள் மனிதர்களை பார்க்க வந்து செல்லும் மனித காட்சி சாலை

ஏதேதோ காரணங்களுக்காக இப்படி செய்யும் மாக்கள் அழகிய நந்தவன சூழலை எங்கோ விட்டுவிட்டு நகரின் மையத்தில் அமைந்த பூங்காவிற்கு இளைப்பாற செல்கின்றனர் தாயின் மடியை மறந்து

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 28, 2012 8:52 pm

பூவன் wrote:குறுஞ்செய்தியில் மனதை பாதித்தவை .....

முதியோர் இல்லம் ....

மிருகங்கள் மனிதர்களை பார்க்க வந்து செல்லும் மனித காட்சி சாலை
சிலவேளைகளில் இது பொய்யாகலாம்... எல்லாம் சூழ்நிலை தான். அருமை.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 28, 2012 8:53 pm

சத்தமின்றி அன்னதானம் செய்யும் வள்ளலார் மடங்களை நான் பார்வையிட்ட போது எனக்குள் இருந்த செருக்கு அகன்றது... ஆணவம் அடியோடு சென்றது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக