புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
1 Post - 2%
Balaurushya
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
1 Post - 2%
prajai
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
383 Posts - 49%
heezulia
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
26 Posts - 3%
prajai
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
7 Posts - 1%
sugumaran
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் தவறு...??


   
   
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Nov 17, 2012 5:42 pm

குடியிருப்பு அருகில் நடந்த ஒரு சம்பவம். சின்ன விசயம்தான் எனினும் அதிகமாக மனம் பாதித்தது..இதைப்பற்றிய தங்கள் கருத்துக்களைப்பகிரவும்.

10வது படிக்கும் பெண்குழந்தை சற்று துடிப்பான சூதுவாது அறியாத விளையாட்டுத் தனமான வெகுளிப்பெண். நல்ல பாட்டு, நாட்டியம், படிப்பு, அழகு என அனைத்துத் திறமைகளும் உடையவள். விளையாட்டுத் தனத்தினால் அடிக்கடி வீட்டில் பூசை நடக்கும் அவளுக்கு. அடி வாங்கும் அந்த
நேரத்தோடு மறந்துவிடுவாள். நானும் பலமுறை பெற்றோர்களிடம் கூறிவிட்டேன். குழந்தைகளை அடித்துத் திருத்த முடியாது. புரியவைத்தால் புரிந்துகொள்வார்கள். அடிப்பதன் மூலம் அந்த நேர தங்கள் கோபம் வேண்டுமானால் தீர்ந்துபோகும், ஆனால் நிரந்தர தீர்வு இருக்காது என. ஒரு எல்லைக்கு மேல் நமக்கும் அடுத்தவர் வீட்டு விசயத்தில் கருத்து கூறும் அதிகாரம் இல்லை என்பதால் நட்பின் அடிப்படையில் கூறுவதோடு நின்றுவிடுவதுண்டு. நேற்றும் இப்படித்தான் அந்தப்பெண்ணின் தாயார் மற்றும் சில பெண்களுடன் மாலைநேர நடைப்பயிற்சி அரட்டை என செல்ல, அந்தப்பெண்ணும் உடன் வந்தாள். வீட்டு சாவி அவளிடம். தந்தை வீட்டு வாசலில் வந்து தாய்க்கு அழைப்பு விட, தாயார் சாவி பெண்ணிடம் உள்ளதாகக்கூற., பெண்ணோ வழக்கம்போல் அதே குடியிருப்பில் உள்ள தோழி வீட்டிற்கு சென்றுவிட்டாள். ஒருவழியாக அவளைத் தேடி தாய் போய் அங்கேயே நாலு சாத்து சாத்தி அழைத்துவர, நடுரோட்டில் வயதுவந்த பெண் என்றும் பாராமல் தந்தையும் அவளை அங்கேயே அடிக்கத்துவங்கினார். யாருடைய பேச்சையும் காதில் வாங்கும் நிலையில் அவர் இல்லை. தாயாரோ சமாதானம் செய்யாமல், நல்லா வாங்கட்டும் என்று கூறுகிறார். அந்தப்பெண் வீட்டைத்திறந்தவுடன் அடிக்கும் சத்தம் ரோடுவரை கேட்க, இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வலியுடன் அங்கிருந்து நகர்ந்தாலும், மனம் அங்கேயே சுற்றுகிறது.

இந்த இடத்தில் தவறு யாருடையது..??

10வது வந்தபிறகும் விளையாட்டுத்தனமாக இருப்பது அவள் தவறா..??

கணவருக்கு நல்லவராக இருக்க பெண் அடிவாங்கப் பார்த்திருக்கும் தாயாருடையதா..??

வயதுவந்த பெண் என்றும்பாராமால் தன் கோபத்திற்குத் தடைபோடாமல் இருக்கும் தந்தையா..??

காரணம் எதுவாயினும் அடிப்பது சரியா..??

இதுபோன்ற சூழல்களை கையாள வேண்டிய முறையெனத் தாங்கள் கருதுவது எவற்றை..?

ஆரோக்கியமான கருத்துப்பகிர்வாக பகிர்ந்தால் இதுபோன்ற சூழல் எங்காவது இருப்பின் படிக்கும் எவரேனும் மாறுவதற்கு வாய்ப்பாக இருக்கலாம்..எனவே விவாதமாக எடுத்துக்கொண்டு விவாதிக்காமல்,

நீங்கள் தந்தையாக இருப்பின், தாய், பெண்ணின் சூழல் யோசித்து கருத்துப்பகிருங்கள்.

தாயாக இருப்பின், பெண், தந்தையின் சூழலில் யோசித்து கருத்துப்பகிருங்கள்.

பெண்ணாக இருப்பின் தாய், தந்தை சூழலில் இருந்து கருத்துப்பகிருங்கள்.




நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Nov 17, 2012 5:59 pm

"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்.அவர்கள் உங்கள் மூலமாக பிறந்தவர்களே தவிர உங்களுக்கெனவே பிறந்தவர்கள் அல்லர்"...என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளில் இருக்கும் வாழ்வின் அர்த்தம் புரிந்த பெற்றோர் எவரும் இப்படி நடக்கமாட்டார்கள்.

இப்படி கொடூர மனம் கொண்ட பெற்றோர்களுக்குக் கண்டிப்பு எது?,கட்டுப்பாடு எது? என்ற வித்தியாசம் உணராமல் 'நாங்கல்லாம் அவ்ளோ ஸ்ட்ரிக்ட் ' என்று எவருக்கோ காட்டிக்கொள்ள இப்படி நடந்துகொள்ளப்போய், ஒரு கட்டத்தில் தங்கள் பிள்ளைகளை தொலைத்துவிட்டு ஐயோ அம்மா என அலறும்போதுதான் தங்கள் தவறு புரியும்...



யார் தவறு...?? 224747944

யார் தவறு...?? Rயார் தவறு...?? Aயார் தவறு...?? Emptyயார் தவறு...?? Rயார் தவறு...?? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 17, 2012 6:02 pm

ரா.ரா3275 wrote:"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்.அவர்கள் உங்கள் மூலமாக பிறந்தவர்களே தவிர உங்களுக்கெனவே பிறந்தவர்கள் அல்லர்"...என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளில் இருக்கும் வாழ்வின் அர்த்தம் புரிந்த பெற்றோர் எவரும் இப்படி நடக்கமாட்டார்கள்.

இப்படி கொடூர மனம் கொண்ட பெற்றோர்களுக்குக் கண்டிப்பு எது?,கட்டுப்பாடு எது? என்ற வித்தியாசம் உணராமல் 'நாங்கல்லாம் அவ்ளோ ஸ்ட்ரிக்ட் ' என்று எவருக்கோ காட்டிக்கொள்ள இப்படி நடந்துகொள்ளப்போய், ஒரு கட்டத்தில் தங்கள் பிள்ளைகளை தொலைத்துவிட்டு ஐயோ அம்மா என அலறும்போதுதான் தங்கள் தவறு புரியும்...

நிச்சயமாக.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Nov 17, 2012 11:55 pm

பெற்றோர்களின் இப்படியான நடத்தை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள். அவர்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நாம் நடந்துகொள்ள வேண்டும்.
பிள்ளைகளை அடிப்பதனால் பெற்றோர் தங்களுடைய கோபத்தை தீர்த்துக்கொள்ளலாமே தவிர பிள்ளைகளை திருத்தமுடியாது.



நேர்மையே பலம்
யார் தவறு...?? 5no
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Nov 18, 2012 10:47 am


//பிள்ளைகளை அடிப்பதனால் பெற்றோர் தங்களுடைய கோபத்தை தீர்த்துக்கொள்ளலாமே தவிர பிள்ளைகளை திருத்தமுடியாது.[/quote] ..தாங்கள் கூறுவது உண்மைதான்..ஆனால் புரியவைப்பது எப்படி. நம்மால் அடுத்தவர் விசயத்தில் தலையிடவும் முடியாது..அதேநேரம் இதுபோன்ற செயல்களை தடுக்கவும் வேண்டும்..முடியுமா..?



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக