புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
51 Posts - 43%
heezulia
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
50 Posts - 42%
T.N.Balasubramanian
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
417 Posts - 48%
heezulia
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
287 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
28 Posts - 3%
prajai
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 26, 2012 10:30 pm

தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை என்பதற்கு ஏராளமான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கிடைக்கின்றன. மாற்றார் இசையில் இப்போது மயங்கி நிற்கின்றோம். தமிழ்நாட்டில் தமிழிசை மீட்புக்காக ஓர் இயக்கமே நடத்த வேண்டிய அளவிற்கு நாம் மயங்கிக் கிடக்கின்றோம்.

உலகில் தமிழ் தவிர வேறு எந்த மொழியும் இயல், இசை, நாடகம் என்று தன் பிரிவுகளை அமைத்து வளர்ந்ததாக வரலாறே இல்லை. அரப்பா, மொகஞ்சதாரோ அகழ்வாய்வுகள் நடைபெறவில்லையானால் தமிழரின் தொன்மை வரலாறுகளை தமிழுக்கு எதிரானவர்களின் சதிகளால் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டதிலிருந்து மீட்டெடுத்தே இருக்க முடியாது. அரப்பா, மொகஞ்சதாரோ சிந்துவெளித்தமிழர் நாகரிகம் இன்றைய காலத்திற்கு ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது.
அகழ்வாய்வுகளில் கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சின்னங்களில் கிடைத்தவை, பழந்தமிழரின் யாழும் குழலும். சர்.ஜான் மார்ஷல் குறிப்பில் அந்தக் குழலை இப்போது கூட எடுத்து வாசித்தால் மிக இனிமையாக அதில் இசையை எழுப்ப முடிகிறது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்று காணப்படுகிறது. அப்படியானால் தமிழிசையின் தொன்மைக்கு இதைவிடச் சான்று வேறு என்ன வேண்டும்?

தொல்காப்பியம் என்பது தமிழ் இலக்கண நூல். அதில் உலகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்காகப் பிரித்ததுடன் ஒவ்வொரு நில வகைக்கும் ஒவ்வொரு வகை யாழ் உண்டு என்று கூறியிருப்பது நம்மைத் திகைப்படயச் செய்கிறது. அதாவது மலைப்பக்கம் வாசிப்பதற்கு என்று ஒரு தனி யாழ்! அடடா! இசையில் எவ்வளவு தேர்ச்சி இருந்தால் இப்படி யாழ் வகைகளைப் பிரிக்க முடியும்!

இசைக் கருவிகளில் முக்கியமானவை காற்றுக்கருவி, நரம்புக்கருவி, தோற்கருவி என்பவை. குழல் காற்றுக்கருவி, யாழ் நரம்புக்கருவி, முழவு தோற்கருவி. இந்த கருவிகளின் பெயர்களாகிய குழல், யாழ், முழவு என்ற மூன்றிலும் தமிழுக்கே உரித்தான பிற மொழிகளில் இல்லாத ‘ழ’கரம் வருவதைப்பாருங்கள்! இதுவே இசைக்கு மூலம் தமிழ்தான் என்பதற்கு அரிய ஆணித்தரமான சான்று.

தமிழில் அடிப்படை எழுத்துக்களான நெடில் எழுத்துக்கள் ஏழும் ஏழிசைச் சுரங்களாகவே பழந்தமிழரால் அமைக்கப்பட்டனவாம்.
‘ஆ,ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள
எனும் இவ்வேழெழுத்தும் ஏழிசைக்குரிய’
என்பது தமிழ் நிகண்டு கூறுகிற செய்தி.

ஏழுசுரங்களுக்கும் தமிழில் பெயர்கள் உள்ளன. குரல், துத்தம், கைக்கினை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை அவை. அவரவர் பிள்ளைக்கு அவரவர் தாமே பெயர் வைப்பர். தமிழன் தான் கண்டிபிடித்த ஏழிசைச் சுரங்களுக்கு தமிழிலேயே பெயர் வைத்திருக்கிறான்.

பாடும்போது சில இடங்களில் நீட்டிப்பாட வேண்டியிருக்கும். தமிழ் இலக்கணம் அதற்கும் இடம் கொடுத்தது. அதற்கு இசையளபடை என்றே பெயர் வைத்தது.

ஆலாபனை என்பதற்கு தமிழில் ஆளத்தி என்று பெயர் வழங்கி இருக்கிறது. இப்போதெல்லாம் தன, தரனா என்று ஆலாபனை செய்கிறார்கள். அன்று ‘ஆ’ என்றே ஆலாபனை செய்வார்கள். இன்றும் ‘ஆ’ என்றே ஆலாபனை செய்வதும் உண்டு. இப்படி ‘ஆ’வால் வளர்த்துவதால் அதற்கு ஆவளர்த்தி என்று பெயர் ஏற்பட்டுப் பின்னர் அது மருவி ஆளத்தி ஆயிற்று.
இன்று ஆரோகணம், அவரோகணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதை ஆரோசை, அமரோசை என்று தூய தமிழில் வழங்கினார்கள். ஆனாயர் புராணத்தில் சேக்கிழார் இதைக்கூறுகிறார். தனி ஆவர்த்தனம் என்று மத்தளம் வாசிப்பவர்கள் வாசிப்பதை இன்று கேட்கிறோம். இதை தனி நிலை ஓரியல் என்று தூயதமிழில் கூறி இருக்கிறார்கள்.

இன்று மாற்றார் 72 மேளகர்த்தாக்கள் என்று ராகங்களுக்கு எண்ணிட்டிருக்கிறார்கள். இராகங்கள் என்று இன்று கூறப்படும் இவற்றிற்கு இணையாக தமிழில் பண்கள் என்றுக் கூறப்படுகின்றன. மொத்தம் எவ்வளவு பண்கள் பழந்தமிழ் நாட்டில் இருந்ததாம் தெரியுமா? 11,991 பண்கள். 72 எங்கே 11,991 எங்கே? எண்ணிப்பாருங்கள்!

இனி இசையைப் பொழுது போக்கிற்காக அமைத்தார்கள் பிறர். ஆனால் தமிழன் இசையால் இறைவனையே அடையலாம் என்று காட்டியவன். இதற்குச் சான்று ஆனாய நாயனார்! அவர் என்ன செய்தார்? இந்தப்பழந்தமிழ் இசையில் மெய்யறிவிற்கு ஏதுவான ஐந்தெழுத்தைக் குழைத்துக் குழலை வாசித்து கூடற்கரிய இறைவனையே கூடிவிட்டார்!

ஆனால் இந்த உண்மை எடுத்துக்காட்டைப் பார்த்தும் உலகவர் தவக்குறைவால் தமிழிசையின் தனித்தன்மையை மறந்தனர்; சிலர் மறைக்கப்பார்க்கின்றனர்.

(நன்றி - தெய்வமுரசு – ஆகஸ்ட்-2010 இதழ்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 27, 2012 2:39 pm

மிகவும் நன்று ....சாமி அவர்களே. நானும், சில கட்டுரைகள் உங்களின் பதிவுக்கு வலுசேர்க்கும் வகையில் இங்கு பதிவிடலாம் என்று நினைத்தேன். ஆயினும் உங்களைக்கேட்காமல் செய்வது சரியல்ல என்று அவைகளை உங்களின் தனி மடலுக்கு அனுப்பியுள்ளேன். படித்துப்பாருங்கள் புன்னகை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 28, 2012 7:16 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று ....சாமி அவர்களே. நானும், சில கட்டுரைகள் உங்களின் பதிவுக்கு வலுசேர்க்கும் வகையில் இங்கு பதிவிடலாம் என்று நினைத்தேன். ஆயினும் உங்களைக்கேட்காமல் செய்வது சரியல்ல என்று அவைகளை உங்களின் தனி மடலுக்கு அனுப்பியுள்ளேன். படித்துப்பாருங்கள் புன்னகை

தங்களின் கருத்துக்கு நன்றி ஐயா!
தாராளமாக பதிவிடுங்கள்!

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Fri Nov 02, 2012 2:26 pm

ஏழுசுரங்களுக்கும் தமிழில் பெயர்கள் உள்ளன. குரல், துத்தம், கைக்கினை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை அவை. அவரவர் பிள்ளைக்கு அவரவர் தாமே பெயர் வைப்பர். தமிழன் தான் கண்டிபிடித்த ஏழிசைச் சுரங்களுக்கு தமிழிலேயே பெயர் வைத்திருக்கிறான்.

அப்போதைய தமிழர்கள் சுரங்களுக்கு கூட தமிழ் பெயர் வைத்திருகிறார்கள். ஆனால் இப்போதோ தான் பெற்ற பிள்ளைகளுக்கே தமிழில் பெயர் வைப்பதில்லை.

கட்டுரை நன்றாக உள்ளது.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக