புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? I_vote_lcapமாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? I_voting_barமாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? I_vote_rcap 
31 Posts - 79%
heezulia
மாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? I_vote_lcapமாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? I_voting_barமாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
மாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? I_vote_lcapமாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? I_voting_barமாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? I_vote_rcap 
3 Posts - 8%
dhilipdsp
மாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? I_vote_lcapமாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? I_voting_barமாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
மாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? I_vote_lcapமாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? I_voting_barமாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க?


   
   

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 27, 2012 2:55 pm


மாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? Police
அண்மையில் எங்கள் ஊரில் நடந்த கொலை சம்பந்தமாக விசாரணை செய்து கொண்டிருந்த பொலிசாருக்கு ஒரு துப்புக் கிடைத்தது. கொலையாளியின் பெயர் கந்தசாமி என்றும், அவன் குறிக்கப்பட்ட இடத்தில் தங்கியிருப்பதாக மட்டும் போலிசாருக்கு கிடைத்த செய்தியாகும்.

போலிசார் அவ்விடத்திற்கு சென்றனர். அங்கே ஒரு தச்சு தொழிலாளி, ஒரு ஓட்டுனர், ஒரு மெக்கானிக், ஒரு தீயணைப்பு துறை ஊழியர் ஆக 4 பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

போலிஸார் அங்கு சென்றதும் தீயனைக்கும் உத்தியோகத்தனை கைது செய்தனர். எதுவித கேள்விகளும் கேட்காது எப்படி கந்தசாமியை அவர்கள் கைது செய்தார்கள்?

மாத்தி யோசித்தால் விடையைக் கூறிவிடலாம்.

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Sat Oct 27, 2012 3:05 pm

தீயணைப்பு துறை ஊழியர் கந்தசாமி ன்னு பேட்ஜ் போட்டிருந்தாரா
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜலஜா சிவகுமார்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 27, 2012 3:09 pm

JALAJA wrote:தீயணைப்பு துறை ஊழியர் கந்தசாமி ன்னு பேட்ஜ் போட்டிருந்தாரா
சரி சரி ஒத்துக்குறேன் நீங்க கூகுளாண்டவர் பக்தர்னு புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 27, 2012 3:12 pm

1 ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன?
2 கடலில் கலக்காத நீர், யாரும் குடிக்காத நீர் – அது என்ன?
3 அடிமேல் அடி வாங்கி
அனைவரையும் சொக்க வைப்பான் – அவன் யார்?
4 ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் – அது என்ன?
5 விடுமுறை இல்லாத கடை எது?


நண்பர்களே கூகுளில் தேடி விடை போடுவதை விட யோசித்து சொல்லுங்கள் பிறகு சரியா என பார்க்கலாம் புன்னகை

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Oct 27, 2012 3:15 pm

இவரின் பெயரென்ன என மற்றவரைக் கேட்டுத்தான் கைது செய்திருப்பார்கள்.

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Sat Oct 27, 2012 3:34 pm

கூகுளாண்டவர் அப்படினா ?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 27, 2012 3:37 pm

JALAJA wrote:கூகுளாண்டவர் அப்படினா ?
Google ஆண்டவர்

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 27, 2012 3:50 pm

அசுரன் wrote:
மாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? Police
அண்மையில் எங்கள் ஊரில் நடந்த கொலை சம்பந்தமாக விசாரணை செய்து கொண்டிருந்த பொலிசாருக்கு ஒரு துப்புக் கிடைத்தது. கொலையாளியின் பெயர் கந்தசாமி என்றும், அவன் குறிக்கப்பட்ட இடத்தில் தங்கியிருப்பதாக மட்டும் போலிசாருக்கு கிடைத்த செய்தியாகும்.

போலிசார் அவ்விடத்திற்கு சென்றனர். அங்கே ஒரு தச்சு தொழிலாளி, ஒரு ஓட்டுனர், ஒரு மெக்கானிக், ஒரு தீயணைப்பு துறை ஊழியர் ஆக 4 பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

போலிஸார் அங்கு சென்றதும் தீயனைக்கும் உத்தியோகத்தனை கைது செய்தனர். எதுவித கேள்விகளும் கேட்காது எப்படி கந்தசாமியை அவர்கள் கைது செய்தார்கள்?

மாத்தி யோசித்தால் விடையைக் கூறிவிடலாம்.
கொலையாளி பாட்ஜை மறைத்திருந்தாலும் கண்டு பிடிக்கலாம்.

பதில் ஒன்று
அந்த ஊரில் தச்சு தொழிலாளி , ஒரு ஓட்டுனர், ஒரு மெக்கானிக்,எப்பொழுதும் பார்க்க முடியும்.ஆனால் அந்த ஊரில் தீயே பிடிக்காதபோது
ஒரு தீயணைப்பு துறை ஊழியர்க்கு அங்க வேலையில்லை.எப்படி சொல்கிறேன் என்றால் அந்த ஊரில் தீப்பிடித்து இருந்தால் காரணம் ஒன்று தச்சு தொழிலாளி , ஒரு ஓட்டுனர், ஒரு மெக்கானிக் சீட்டு விளையாடி கொண்டு இருக்கமாட்டார்கள்.காரணம் இரண்டு அப்படி தீ பிடித்து இருந்தாலும் தீயணைப்பு துறை ஊழியரை விளையாட்டுக்கு சேர்த்து இருக்க மாட்டார்கள்.
ஆதலால் தீயணைப்பு துறை ஊழியர் ஓரு கொலையாளி என்று கைது செய்தனர்.

பதில் இரண்டு
சீட்டு விளையாடி கொண்டு இருப்பவர்களில் ஒருவர் தலையில் குல்லா இருந்ததால் அவர் ஓரு முஸ்லிம் என்று கண்டு கொண்டனர்.
இன்னொருவர் கழுத்தில் சிலுவை தொங்கியதால் அவர் ஓரு கிறிஸ்த்துவர் என்று கண்டு கொண்டனர்.
மற்றும் ஒருவர் போலிசார்செல்லும் போது கடவுள் கிடையாது என்று நாத்திகம் பேசிக்கொண்டு இருக்கிறார்[அதாவது கடவுள் இல்லை என்று சொல்பவர் தன்னை பெற்றவர்கள் கந்தசாமி என்று பெயர் வைத்திருந்தாலும் மாற்றிக்கொண்டு இருப்பார்].
தீயணைப்பு துறை ஊழியர் நெற்றியில் குங்குமம் வைத்து இருந்தார்.ஆகவே அவர்தான் கந்தசாமி என்று கைது செய்தனர்.

இதுக்கு மேல யோசிக்கணும்னா அதுக்கு நீங்களே பதில் சொல்லிடுங்க தல

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sat Oct 27, 2012 4:42 pm

பலத்த யோசனைதான் அன்பரே. இந்த அளவுக்கு நெருங்கிவிட்டதே பெரிய விஷயம்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Oct 27, 2012 5:41 pm

அசுரன் wrote:1 ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன?
2 கடலில் கலக்காத நீர், யாரும் குடிக்காத நீர் – அது என்ன?
3 அடிமேல் அடி வாங்கி
அனைவரையும் சொக்க வைப்பான் – அவன் யார்?
4 ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் – அது என்ன?
5 விடுமுறை இல்லாத கடை எது?


நண்பர்களே கூகுளில் தேடி விடை போடுவதை விட யோசித்து சொல்லுங்கள் பிறகு சரியா என பார்க்கலாம் புன்னகை
1 . சீட்டுக்கட்டு
2 . இளநீர்
3 . மேளம்
4 . வாயும் பற்களும்
5 . சாக்கடை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக