புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
60 Posts - 48%
heezulia
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
17 Posts - 2%
prajai
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
5 Posts - 1%
jairam
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
4 Posts - 1%
Jenila
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக வலைத்தளம்...


   
   
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Fri Oct 26, 2012 11:12 pm

ஒரு காலத்தில் பல நாட்கள் கழித்து கிடைக்கும் தபாலில் பரிவர்த்தனைகள் இருந்தது. அதன் பிறகு தொலைபேசி. இப்போது கணினி யுகம். சமூக வலை தளங்கள். இப்போது உலகத்தின் ஒரு மூலையில் நடக்கும் விஷயத்தை அடுத்த நொடியில் வேறெங்கோ இருக்கும் மற்றவருடன் உடனே பகிர முடிகிறது. வேகம்..வேகம் எல்லாவற்றிலும் வேகம். சமூக வலைத்தளங்களை எதிர்த்தவர்கள் கூட அதன் அத்தியாவசியதினை புரிந்து கொள்ள ஆரம்பிதிருக்கிரார்கள். அது ஆடம்பரம் என்கிற நிலைமையினை தாண்டி அவசியமாகி விட்ட கால கட்டத்தில் நாம் இப்போது இருக்குறோம். பழைய தலைமுறையினர் பலரும் கூட இப்போது மெதுவாக இதில் நுழைய ஆரம்பிதிருக்கிரார்கள். மேலும் எதிர் காலத்தில் smart phone களின் பிரவேசத்தால் இப்போது கணினி முன் உட்கார்ந்து நேரம் செலவிட வேண்டிய கட்டாயம் இல்லாமால் உலகமே நம் உள்ளங்கைக்குள் சுருங்கி விடும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆனாலும்.....எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் மனிதர்களின் அடிப்படை குணங்கள் என்றும் மாறபோவதில்லை. மனிதர்கள் பலவித குணாதிசயங்களால் பின்னப்பட்டவர்கள். தின நடைமுறை வாழ்கையில் கோபம், தாபம், சந்தோஷம் என பல உணர்சிகளினால் நாம் எப்போதும் உந்தப்பட்டிருக்கிறோம். யோசித்து பார்த்தால் நாம் சந்திக்கும் இப்போதைய மனிதர்கள் முன்பை விட மிக மிக நுண்ணியவர்களாக (sensitive ) இருக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. இப்படி பல தரப்பட்ட மனிதர்களுடன் interact செய்வது என்பது கண்ணை மூடிக்கொண்டு கம்பியின் மேல் நடப்பது போல் ஒரு தனி கலை. இதை திறம்பட கையாள முடியாவிட்டால் நாம் பல காயங்களை காண நேரிடும். நேரடியாகவோ தொலை பேசியிலோ கருத்து பரிமாற்றங்கள் நடக்கும் போது மறுபக்கம் இருப்பவரின் தோரணையை குரலின் தோணி (tone ) வைத்து தெரிந்து கொள்ளாலாம். ஆனால் எழுத்து மூலம் கருத்து பரிமாற்றங்கள் நடைபெரும் போது பல சமயங்களில் நாம் சொல்ல வந்ததை பலர் தவறாக புரிந்துகொள்ள வாய்பிருக்கிறது. நாம் நினைப்பதை நினைத்தபடி எழுத்து மூலம் மற்றவர்களுக்கு புரியவைப்பதும் ஒரு கலையே. அதோடு எழுத்து பதிவுகள் நிரந்தரமானவை. பாதிக்கபட்டவர்கள் மீண்டும் மீண்டும் அவற்றை பார்த்து மன வருத்தம் அடைய நிறைய வாய்ப்புகள் உண்டு. நல்ல நண்பர்கள் கிடைப்பது மிக அரிது. தேன் கூடு போல பல வருடங்கள் வளர்ந்த நட்பு ஒரு தவறான கல்லினால் ஒரு நொடியில் கலையகூடும். எந்த பதிவுகளையும் பதிக்கும் முன் ஒருமுறைக்கு பல முறை திருமண பத்திரிகையை proof பார்த்தல் போல படித்து பார்த்து பதித்தல் நல்லது. மேலும் கோபத்தில் இருக்கும் போது எடுக்கப்படும் எந்த முடிவுமே நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. அந்த மாதிரி நேரங்களில் எதையும் உடனே பகிராமல் நேரம் எடுத்துக்கொண்டு மனம் சமாதானமாக இருக்கும் போது கருத்து பரிமாற்றம் செய்தல் நலம். ஆரோக்யமான விவாதங்கள் அறிவை வளர்க்கும். விவாதங்கள் எல்லை மீறும் போது மன வருத்தங்களையும் பகைமை உணர்வுகளையும் காழ்புணர்ச்சியையும் வளர்க்கும். மன நிம்மதியும் உறக்கமும் கெடும். முடிவாக உங்கள் சிந்தனைக்கு.
"நாடாது நட்டலிற் கேடில்லை நட்பின் வீடில்லை நட்பாள் பவர்க்கு." அதாவது, அன்புடன் பழகிய பின் நட்பை விடுதல் என்பது நட்பிற்கு அழகில்லை. அதனால் ஆராயாமல் நட்பு செய்வதை விட வேறு கேடில்லை.
நன்றி: கற்றது தமிழ் ப்ளாக் திரு பாலா


ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Postஞானமூர்த்தி Sat Oct 27, 2012 12:03 pm

ரொம்ப சரிதான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக