புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
2 Posts - 1%
prajai
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
426 Posts - 48%
heezulia
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
29 Posts - 3%
prajai
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

99 அறிவாளிகளை வென்றவன்


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 9:58 pm

அந்தக்காலத்தில்ஒரு சிறந்த வீரன் என்றால் அவன் அனைத்து ஊர்களுக்கும் சென்று அங்கிருக்கும் சிறந்த வீரர்களை வெற்றி கொள்ள வேண்டும். இதுபோல் சிறந்த அறிவாளி என்று சொல்பவர்களும் அனைத்து ஊர்களுக்கும் ...சென்று அங்கிருக்கும் சிறந்த அறிவாளிகளை வெற்றி கொள்ள வேண்டும் என்கிற ஒரு நியதி இருந்தது.

இப்படித்தான் ஒரு அறிவாளி 99 ஊர்களில் இருந்த அறிவாளிகளிடம் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார்.கடைசியாக ஒரு ஊரில் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த ஊருக்குச் சென்ற அவர்,"என்னைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை, உங்கள் அனைவருக்கும் தெரியும்.என்னை எதிர்த்துப் போட்டியிட வந்திருப்பவர் அவரைப்பற்றி அறிமுகம் செய்யலாம்."என்றார்.

எதிர்த்துப் போட்டியிட வந்தவன் அவனைப்பற்றி அறிமுகம் செய்து விட்டு, "தங்களுக்கு எதிராகப் போட்டியிடுவதற்காக எங்கள் நாட்டில் ஒரு போட்டி நடத்தினார்கள். அந்தப்போட்டியில் கடைசியாக வரும் மடையனை உங்களுடன் போட்டியிடச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.அதன்படி மடையனான என்னைப் போட்டிக்கு அனுப்பியிருக்கிறார்கள்."என்றான்.

அறிவாளியான அவருக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. இருந்தாலும் நாம் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டார். அறிவாளியான அவர்,"உலகின் நடுப்பகுதி எது?"
என்று கேட்டார். உடனே அவன்,"அதோ அந்த மரத்தின் அருகில் இருக்கும் என் கார்தான் உலகின் நடுப்பகுதி"என்று அங்கிருந்த கழுதையைக் காட்டினான். "கார் எங்கே இருக்கிறது?
அங்கே கழுதைதானே நிற்கிறது."என்றார் அவர். "ஆம். அதுதான் நான் வந்த கார். அது நிற்கும் இடம்தான் உலகின் நடுப்பகுதி"என்றான். அந்த அறிவாளிக்கு கோபம் வந்தது. உடனே,"அதுதான்
உலகின் நடுப்பகுதி என்று நிரூபித்துக்காட்ட முடியுமா?"என்று கத்தினார். "என்னால் நிரூபித்துக்காட்ட முடியும். ஆனால், அதற்கு முன்பு அது உலகத்தின்
நடுப்பகுதி இல்லை என்று நீங்கள் நிரூபித்துக்காட்ட வேண்டும்."என்றான் அவன்.
அறிவாளியான அவருக்கு இவன் பேச்சே வேறுவிதமாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"இந்த வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கிறது என்று உன்னால் சொல்ல முடியுமா?"
உடனே அவன்,"என்னுடைய கழுதையின் உடம்பில் எவ்வளவு முடி இருக்கிறதோ, அவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றன."என்றான். "இதை நிரூபித்துக்காட்ட முடியுமா?"என்றார் அவர்.
"உங்களுக்கு சந்தேகமிருந்தால் நீங்கள் எண்ணிப்பார்த்துசரிபார்த்துக் கொள்ளுங்கள்."என்றான்.
இவனை நாம் போட்டியில் வெற்றிகொள்ள முடியாது என்று நினைத்த அறிவாளி"நான்
தோற்றுவிட்டேன்.இன்று முதல் நீதான் அறிவாளிகளில் முதலாவது ஆள்"என்றார்.
அவன்,"இந்த உலகில் பதில் சொல்லத் தெரிந்தவர்களெல்லாம் அறிவாளிகளுமில்லை. பதில்
தெரியாதவர்களெல்லாம் முட்டாள்களுமில்லை. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க
வாய்ப்புமில்லை.தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும். தான் மட்டும்தான் அறிவாளி என்கிற எண்ணம் வந்தாலே அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்."என்றான்.
அறிவாளிக்கு யாரோ தலையில் ஓங்கிக்குட்டியது போலிருந்தது.

நன்றி: தமிழ் ஹிஸ்டரி அண்ட் கல்ச்சர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 25, 2012 10:06 pm

முற்றிலும் உண்மை கரூராரே! அறிவாளியாக ஒருவன் தன்னை அடையாளப்படுத்தும் அந்த நேரமே அவன் அழிவுக்கான நேரம்.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 25, 2012 10:11 pm

நல்ல கதை கவி..

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 25, 2012 10:18 pm

////அறிவாளி என்கிற எண்ணம் வந்தாலே அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்."என்றான்.
அறிவாளிக்கு யாரோ தலையில் ஓங்கிக்குட்டியது போலிருந்தது.////

உண்மை நண்பரே. நல்ல கதை.

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Thu Oct 25, 2012 11:37 pm

99 அறிவாளிகளை வென்றவன் .
அய்யோ சத்தியமா நான் இல்லிங்க

கற்றது கைமண் அளவு.
கல்லாதது லாரி அளவு மண்



அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Oct 26, 2012 12:15 am

அறிவு வளர வளரத்தான் அறியாமையின் அளவு தெரியும்
அதனால்தான் உண்மையான அறிவாளி தன்னை ஒரு அறிவாளியாக காட்டிக்கொள்ளமாட்டான்.




நேர்மையே பலம்
99 அறிவாளிகளை வென்றவன்  5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக