புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:00 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:23 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 3:25 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 11:48 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:52 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 9:50 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 9:49 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:47 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:46 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 9:46 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:43 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:42 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 9:40 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:11 am
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 1:10 am
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:01 am
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 12:47 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 10:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 10:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 5:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 5:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:31 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:58 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 1:49 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:48 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 10:39 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 10:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 10:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 10:12 pm
by heezulia Today at 9:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:00 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:23 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 3:25 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 11:48 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:52 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 9:50 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 9:49 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:47 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:46 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 9:46 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:43 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:42 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 9:40 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:11 am
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 1:10 am
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:01 am
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 12:47 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 10:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 10:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 5:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 5:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:31 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:58 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 1:49 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:48 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 10:39 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 10:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 10:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 10:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி மாய தோற்றங்களின் பிறப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
ஆம்....
காதலின் பார்வை அலைகள்
மானிடர் மீது பட்டுவிட்டால்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
நிலவு பகலிலும் ஊர்வலம்
வரக் காணலாம்
பகலவன் பகலிலும் பதுங்குக்
குழியினுள் படுத்துறங்கிக்
கொள்வதைப் பக்கத்தில் இருந்தும்
பார்க்கலாம்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
பெட்ரோல் இன்றியும் சாலையில்
புயலென பறக்கலாம்
பெட்ரமாஸ் விளக்கு வெளிச்சமும்
பெரிதென தோன்றலாம்
இத்தருணம் முதல்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
கருநிற முகமும்
கலையென பிறக்கலாம்
கம்பங்க்காட்டு குயிலும்
கவர்ச்சியாக கண்ணுக்குப் படலாம்
ஏனெனில்... இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
அவன் ...
அறுபது வயது ஆயாவைக் கூட
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
கல்லாதவனும் கவி
படைப்பான் அதில்
காட்சியெல்லாம் அவளே
என்பான்
அவனைச் சுற்றி இனி...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
விளங்காத பாடத்திற்கும்
விளக்கங்கள் அவன் கற்பிப்பான்
வீட்டு முகட்டு பார்த்தே
விண்ணையும் விரல் நுனியில்
தீண்டி வருவான்
எல்லாம் தெரிந்திருந்தும்
இனி அவன் வாழ்வில்
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
அவளுக்கு நேர் பொன் பொருளெல்லாம்
ஈடா என விளிப்பான்
அவளின்றி அவன் புவி இயங்காது
என தத்துவமும் அளிப்பன்
இனி என்றுமே அவனுக்கு
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
ஆம்....
காதலின் பார்வை அலைகளில்
மானிடர் சிக்கிவிட்டால்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
இங்கு...
நான் கூறிய
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
காதலில் புரள்பவனுக்கும்
காதலால் புறம்
தள்ளப்பட்டவனுக்கும்
பொய்யும் உண்மையாகும்
ஆம்....
காதலின் பார்வை அலைகள்
மானிடர் மீது பட்டுவிட்டால்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
நிலவு பகலிலும் ஊர்வலம்
வரக் காணலாம்
பகலவன் பகலிலும் பதுங்குக்
குழியினுள் படுத்துறங்கிக்
கொள்வதைப் பக்கத்தில் இருந்தும்
பார்க்கலாம்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
பெட்ரோல் இன்றியும் சாலையில்
புயலென பறக்கலாம்
பெட்ரமாஸ் விளக்கு வெளிச்சமும்
பெரிதென தோன்றலாம்
இத்தருணம் முதல்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
கருநிற முகமும்
கலையென பிறக்கலாம்
கம்பங்க்காட்டு குயிலும்
கவர்ச்சியாக கண்ணுக்குப் படலாம்
ஏனெனில்... இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
அவன் ...
அறுபது வயது ஆயாவைக் கூட
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
கல்லாதவனும் கவி
படைப்பான் அதில்
காட்சியெல்லாம் அவளே
என்பான்
அவனைச் சுற்றி இனி...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
விளங்காத பாடத்திற்கும்
விளக்கங்கள் அவன் கற்பிப்பான்
வீட்டு முகட்டு பார்த்தே
விண்ணையும் விரல் நுனியில்
தீண்டி வருவான்
எல்லாம் தெரிந்திருந்தும்
இனி அவன் வாழ்வில்
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
அவளுக்கு நேர் பொன் பொருளெல்லாம்
ஈடா என விளிப்பான்
அவளின்றி அவன் புவி இயங்காது
என தத்துவமும் அளிப்பன்
இனி என்றுமே அவனுக்கு
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
ஆம்....
காதலின் பார்வை அலைகளில்
மானிடர் சிக்கிவிட்டால்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
இங்கு...
நான் கூறிய
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
காதலில் புரள்பவனுக்கும்
காதலால் புறம்
தள்ளப்பட்டவனுக்கும்
![இனி மாய தோற்றங்களின் பிறப்பு 93603-004-D74382EF](https://2img.net/h/media.web.britannica.com/eb-media/03/93603-004-D74382EF.jpg)
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இக்கவிதை பூவனால் பிறந்தது. அவர் கொடுத்த ஒரு வரி சிந்தனையில் பிறப்பெடுத்தது.
நன்றி பூவன்.
நன்றி பூவன்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கரூர் கவி அண்ணா கவிதை அருமை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:இக்கவிதை பூவனால் பிறந்தது. அவர் கொடுத்த ஒரு வரி சிந்தனையில் பிறப்பெடுத்தது.
நன்றி பூவன்.
ஐயா கரூராரே எல்லா காதல் கவிதையிலும் என்னையே இழுத்து விடுங்கள் .....
ஈகரையில் இருப்பவர் எல்லாம் ஒன்று கூடி குமுற போகிறார்கள் என்னை ஒரு நாள் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அறுபது வயது ஆயாவைக் கூட
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
கவி பாட்டிய விடுவதாகவே இல்லை நீங்கள் .....ம்ம்ம்ம் தொடருங்கள் கவிதை அருமை ....
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
கவி பாட்டிய விடுவதாகவே இல்லை நீங்கள் .....ம்ம்ம்ம் தொடருங்கள் கவிதை அருமை ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பொய்யும் உண்மையாகும் .....
அவள் சூடிய மலரை
காணும் பொழுது
இவளுக்காகதான் பூக்கள் பூக்கின்றனவோ ??
பொய்யும் உண்மையாகும் ...
தலை சூடி மடிந்து
உதிரும் பூக்கள்
இவள் மீது கொண்ட காதலால் தானோ ??
பொய்யும் உண்மையாகும் .....
கண்கள் பிறந்ததே
அவளை காணதானோ ???
பொய்யும் உண்மையாகும் .....
அவளை காணத பொழுதில்
வரும் கண்ணீர் கூட அவளால் தானோ ???
பொய்யும் உண்மை ஆகும் .....
இவை எல்லாம் அவளை காதலிக்கும் பொழுது ....
அவள் சூடிய மலரை
காணும் பொழுது
இவளுக்காகதான் பூக்கள் பூக்கின்றனவோ ??
பொய்யும் உண்மையாகும் ...
தலை சூடி மடிந்து
உதிரும் பூக்கள்
இவள் மீது கொண்ட காதலால் தானோ ??
பொய்யும் உண்மையாகும் .....
கண்கள் பிறந்ததே
அவளை காணதானோ ???
பொய்யும் உண்மையாகும் .....
அவளை காணத பொழுதில்
வரும் கண்ணீர் கூட அவளால் தானோ ???
பொய்யும் உண்மை ஆகும் .....
இவை எல்லாம் அவளை காதலிக்கும் பொழுது ....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:அறுபது வயது ஆயாவைக் கூட
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
கவி பாட்டிய விடுவதாகவே இல்லை நீங்கள் .....ம்ம்ம்ம் தொடருங்கள் கவிதை அருமை ....
அந்த பாட்டி பின்னாலும் பல தாத்தாக்கள் சுற்றித்தானே திரிந்திருப்பார்கள் அந்நாளில்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எவை எவையோ
அவளை நோட்டமிடாமல்
இருக்க
கண்ணே மணியே
என கொஞ்சுகிறாள்
அவைகளுடன் விளையாட
கெஞ்சுகிறாள்
உனக்கெனவே நான் இருக்க
ஏன் நீ விஞ்சுகிராய்
ஏன் நீ விம்முகிராய்
அவளை நோட்டமிடாமல்
இருக்க
கண்ணே மணியே
என கொஞ்சுகிறாள்
அவைகளுடன் விளையாட
கெஞ்சுகிறாள்
உனக்கெனவே நான் இருக்க
ஏன் நீ விஞ்சுகிராய்
ஏன் நீ விம்முகிராய்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:எவை எவையோ
அவளை நோட்டமிடாமல்
இருக்க
கண்ணே மணியே
என கொஞ்சுகிறாள்
அவைகளுடன் விளையாட
கெஞ்சுகிறாள்
உனக்கெனவே நான் இருக்க
ஏன் நீ விஞ்சுகிராய்
ஏன் நீ விம்முகிராய்
விம்மி அழும்
கன்னி அவளால் அரும்பிய
காதலாலே ...
ஏங்கி ஏங்கி அழும்
இதயத்திருக்கு என்ன சொல்வேன் ...
இல்லாத நீ இருக்க வேண்டிய
இடத்தில நிம்மதியாய் இருந்து கொண்டே .....
நானோ நிம்மதி இழந்தே ??
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அன்பின் மொத்த உருவம்
நீயென்றேன்
ஆராதனை நிகழ்த்த நான்
வந்தேன்
நான் வந்த கணம் ...
வடைக் காற்றாய்
வம்புக்கு இழுக்குதடி
வாசலில் வந்து நின்றவனை
வரவேற்று வந்தனமும்
செய்தாய்
உன் இருதயத்தில் குடியேற்றி
இருக்கவும் செய்யதாய்
வெளிநாட்டு மாப்பிள்ளை
வீதி வந்து இறங்கும் வரை
நிம்மதியை நிமதியாக
உறங்க விட்டவளே
நிம்மதியாக உறங்குகிறேன்
உன் காலின் கீழுள்ள
மண்ணுக்கடியில்
நீயென்றேன்
ஆராதனை நிகழ்த்த நான்
வந்தேன்
நான் வந்த கணம் ...
வடைக் காற்றாய்
வம்புக்கு இழுக்குதடி
வாசலில் வந்து நின்றவனை
வரவேற்று வந்தனமும்
செய்தாய்
உன் இருதயத்தில் குடியேற்றி
இருக்கவும் செய்யதாய்
வெளிநாட்டு மாப்பிள்ளை
வீதி வந்து இறங்கும் வரை
நிம்மதியை நிமதியாக
உறங்க விட்டவளே
நிம்மதியாக உறங்குகிறேன்
உன் காலின் கீழுள்ள
மண்ணுக்கடியில்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|