புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
32 Posts - 42%
heezulia
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
32 Posts - 42%
prajai
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%
jothi64
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
398 Posts - 49%
heezulia
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
26 Posts - 3%
prajai
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 11, 2013 7:49 am

"தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள் என முத்திரமாகவும், யாப்பும் அணியும் சேர்ந்து ஐந்திரமாகவும் பிரித்து விரித்துக் கூறப்படுகின்றது. சேக்கிழார்க்கும் சுந்தரமூர்த்தி நாயனார்க்கும் பெரியபுராணத்திற்கும் திருத்தொண்டத் தொகைக்கும் முதற்சொல்லை சிவபிரானே எடுத்துக் கொடுத்தார் என்பர்.

திருவள்ளுவர் குறளுக்கு முதற்சொல்லை எடுத்துக் கொடுத்தவர் தொல்காப்பியரே ஆவார். தொல்காப்பியர், "எழுத்தெனப்படும் அகரமுதல னகரவிறுவாய் முப்பஃது என்ப' என்கின்றார். இந்த இலக்கண நெறியைத் திருவள்ளுவர் தம் முதற் குறளிலேயே "அகர முதல எழுத்தெல்லாம்' என்று எடுத்துக்கூறி, அகரத்தின் முதன்மையை - தலைமையைப் புலப்படுத்தி, தனக்குவமையில்லாத கடவுளுக்கு உவமையாக்கிப் புகழ்ந்திருக்கின்றார். இதனால், திருவள்ளுவர் இலக்கண நெறிக்கு எத்துணை மதிப்புத் தந்துள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும், "னகரவிறுவாய்' எனத் தொல்காப்பியர் கூறிய இறுதியெழுத்தாகிய னகரத்தைத் தம் நூலின் இறுதிக் குறளில் "கூடி முயங்கப்பெறின்' எனக் கூறி அதனை இறுதியெழுத்தாகவே அமைத்துக் காட்டியுள்ள பெருமை நினைத்தொறும் வியக்கத்தகும் நீர்மையதாகும்'.

குறிப்பு: "தமிழாகரர்' பேராசிரியர் செ.வேங்கடராமனின் "திறனாய்வுச் சிந்தினைகள்' என்ற நூலில், "திருக்குறளில் இலக்கண நெறி' என்ற கட்டுரையிலிருந்து..(.நன்றி - தினமணி )



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 11, 2013 8:15 am

மிகவும் நன்று சாமி மகிழ்ச்சி

chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Thu Apr 11, 2013 1:48 pm

சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்பது ஒரு கற்பனையே. ஆனால் நம் வள்ளுவருக்கு தொல்காப்பியர் அடியெடுத்துக் கொடுத்தார் என்பதை அழகாக விளக்கும் கட்டுரை. நன்றி!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 11, 2013 3:38 pm

chatchi wrote:சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்பது ஒரு கற்பனையே!

பகலில் வானத்தைப் பார்க்கும்போது விண்மீன்கள் தெரிவதில்லை. அதனால் விண்மீன்கள் இல்லை என்று ஆகிவிடாது. கிருமிகள் மிக மிகச் சிறியன. அவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதினால் அவை இல்லை என்று ஆகிவிடாது. அதைப்போலத்தான் பரம்பொருளும்.

அவனை உணரும் ஆற்றல் நமக்கு கிடையாது என்பதால் அவன் கற்பனையாகிவிடமாட்டான்!

சத்து சித்து ஆனந்தமாக இருப்பவர் இப்படிச் சொல்லக்கூடாது!



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 11, 2013 4:01 pm

சாமி wrote:
chatchi wrote:சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்பது ஒரு கற்பனையே!

பகலில் வானத்தைப் பார்க்கும்போது விண்மீன்கள் தெரிவதில்லை. அதனால் விண்மீன்கள் இல்லை என்று ஆகிவிடாது. கிருமிகள் மிக மிகச் சிறியன. அவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதினால் அவை இல்லை என்று ஆகிவிடாது. அதைப்போலத்தான் பரம்பொருளும்.

அவனை உணரும் ஆற்றல் நமக்கு கிடையாது என்பதால் அவன் கற்பனையாகிவிடமாட்டான்!

சத்து சித்து ஆனந்தமாக இருப்பவர் இப்படிச் சொல்லக்கூடாது!

சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Thu Apr 11, 2013 8:40 pm

பரம்பொருளின் பூரணத்துவத்தை மறுக்கும் எண்ணத்தில் நான் அவ்வாறு குறிப்பிடவில்லை. வள்ளுவருக்கு தொல்காப்பியர் முதல் அடி எடுத்துக் கொடுத்தார் என்பது சேக்கிழாருக்கு சிவபெருமான் முதலடி எடுத்துக் கொடுத்தார் என்பதை விடச் சிறந்தது என்று சிறப்பித்துக் கூற விரும்பியே அவ்வாறு குறிப்பிட்டேன்.

நன்றி.
சச்சிதானந்தம்

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Thu Apr 11, 2013 9:05 pm

சூப்பருங்க

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 1:26 pm

திருக்குறளில் , " தமிழ் " என்ற சொல் கையாளப்படவில்லை  என்றாலும் , வள்ளுவர் தம்முடைய தமிழ்ப்பற்றை இலைமறைவு காய்மறைவாக ஆங்காங்கே தெரிவித்துள்ளார் .

முதல் குறட்பா " அ " வில் தொடங்கி , " ன் " னில் முடித்துள்ளார் . இது அனைவருக்கும் தெரியும் .

நம் மொழியின் மூன்று இனப் பகுப்பையும் சுட்டிக்காட்டும் வண்ணம் , அடுத்தடுத்த குறட்பாக்களை அடுத்தடுத்த இன எழுத்துக்களில் தொடங்கியுள்ளார் .

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின் . ( கடவுள் வாழ்த்து -2 )

இக்குறள், " க " என்ற வல்லின எழுத்தில்  தொடங்கியுள்ளது .

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் . ( கடவுள் வாழ்த்து -3 )

இக்குறள் , " ம " என்னும் மெல்லின எழுத்தில் தொடங்கியுள்ளது .

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல , ( கடவுள் வாழ்த்து - 4 )

இக்குறள் , " வே " என்னும் இடையின எழுத்தில் தொடங்கியுள்ளது .

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:04 pm

நன்றி சிறந்தபதிவு



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 10:50 am

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! 103459460 வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக