புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
7 Posts - 64%
heezulia
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
8 Posts - 2%
prajai
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
4 Posts - 1%
mruthun
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலடியின் குழந்தை


   
   

Page 1 of 2 1, 2  Next

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Wed Oct 24, 2012 3:47 pm

வானத்தில் மலர்ந்த
மலர் போல
வையத்தில் வீழ்ந்த
நட்சத்திரம் போல
காலையில் உதிக்கும்
நிலவு போல
மாலையில் மிளிரும்
சூரியன் போல
முரண்பாடு ஆனது
குழந்தை மீதான
என் ஆசையும்...

காண கொடுத்த
கண்களை
கண்ணீர் சிந்த
பயன்படுத்துவதில்
பயனேதும் இல்லை.
பண்பட்டது நெஞ்சம்.....

அமைத்தேன் ஒரு ராஜாங்கம்
அதில் ஆனேன் ராணி..
என் நாட்டில்
எத்தனை எத்தனை
குட்டி இளவரசர்கள்
குட்டி இளவரசிகள்..
காண கண் கோடியும்
கேட்க லட்சம் காதுகளும்
வேண்டினேன் இறைவனை...

வேளைக்கு ஒரு குழந்தை
என்னை மகிழ்வித்தது
தாலாட்ட ஒன்று
சோறூட்ட ஒன்று
சமாதானபடுத்த ஒன்று
அரவணைக்க ஒன்று
மழலை மொழியில் பாட ஒன்று
கை கோர்த்து ஆட ஒன்று
பள்ளிக்கு அனுப்ப ஒன்று
பாடம் கற்று கொடுக்க ஒன்று
என்று விதவிதமாய்
மழலைகள் பட்டாளம்
என்னை கொள்ளையிட்டது...

பிள்ளையில்லா குறை நீங்கி
பிள்ளைகளுக்கு குறைவில்லா
நிலை வந்தது
என் ராஜாங்கத்தில்...
பூந்தேரில் பவனி வந்தனர்
குட்டி இளவரசர்கள்...
பொன்னூஞ்சலில் ஆடினர்
குட்டி இளவரசிகள்...
இவையெல்லாம் நடந்தது
என் கனவில் அல்ல..
நிஜம் தான்...
கடவுளின் குழந்தைகள் இல்லத்தில்...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 24, 2012 4:36 pm

கடவுளின் சேவை... கடவுளின் இல்லத்தை பராமரிப்பதும் ஒரு புண்ணியமே.. தாய் தந்தையற்றவர்களுக்கு தெய்வமே துணை.. நெஞ்சை வருடும் கவிதை.. சோகத்திலும் சுகம்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 24, 2012 7:01 pm

கண்ணீர் கவிதை , கண்ணீருக்கு மதிப்பில்லாமல் போனது கண்கவரும் இந்த மழலைகளின் சிரிப்பிலே ...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Oct 24, 2012 7:16 pm

ஏக்கங்களை தூரப்போட்டு எதார்த்தத்தைக் கற்றுக்கொள்ள தூண்டும் வரிகள்.. அருமை.. கவிதையை விட எனக்கு தலைப்பு மிகவும் பிடித்தது... வாழ்த்துக்கள் ருக்மணி..

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 24, 2012 7:23 pm

அருமையான வரிகளால் அர்த்தங்களை ஆழம் வரை சென்று பதம் பார்த்தது அருமை. நன்று

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Oct 24, 2012 9:15 pm

கவிதை அருமை ஆனால் தலைப்பு பிடிக்கவில்லை பெண்ணை அவ்வார்தையால் கூப்பிடுவது சகிக்கமுடியாது. பெண் சக்தி, சரஸ்வதி லக்ஷ்மி அதுவே அழகு அவளுக்கு குழந்தை இல்லாவிட்டாலும்

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Thu Oct 25, 2012 1:39 pm

ஒவ்வொரு பெற்றோர்க்கும்
குறைந்தது
இரண்டு குழந்தைகள் கொடுத்த இறைவன்
ஒரு சில குழந்தைகளுக்கு
பெற்றோரை கொடுக்கவில்லை
ஏன் தெரியுமா ?
அவர்களுக்கு பதிலாக
வாழும் இறைவனாக
இப்படி
சில குழந்தை இல்லாத தம்பதிகளை
அனுப்பி உள்ளார்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
அனாதை குழந்தைகளை உருவாக்கியவன்
பெற்றோர்களையும் சேர்த்து தான் உருவாக்குகிறான்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 25, 2012 1:57 pm

வரிகள் அருமை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Oct 25, 2012 5:18 pm

நல்ல கவிதை. வாழ்த்துகள்!

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Fri Oct 26, 2012 8:40 am

தர்மா wrote:கவிதை அருமை ஆனால் தலைப்பு பிடிக்கவில்லை பெண்ணை அவ்வார்தையால் கூப்பிடுவது சகிக்கமுடியாது. பெண் சக்தி, சரஸ்வதி லக்ஷ்மி அதுவே அழகு அவளுக்கு குழந்தை இல்லாவிட்டாலும்

தோழரே எனக்கும் பெண்ணை அப்படி விளிப்பதில் உடன் பாடு இல்லை.. எனினும் கவிதைக்கு தலைப்பு தேடும் போது இது தான் தோன்றியது .. கருத்துக்களுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக