புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
14 Posts - 70%
heezulia
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
4 Posts - 1%
mruthun
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்தாகும் மலர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 4:51 pm

மருந்தாகும் மலர்கள் Smiles மலர்களை அலங்கார பொருட்களாகப் பார்த்திருக்கிறோம். பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கவும், இறைவனை பூஜிக்கவும், வாழ்த்தவும், மாலையாகி மகிழ்விக்கவும் மலர்களை பயன்படுத்துகிறோம். தரமான வாசனை திரவியங்களை உருவாக்கவும் மலர்கள்தேவை.

"அவை எல்லாம் பழைய பயன்பாடுகள். மலர்களால் நோயை குணப்படுத்தவும் முடியும்'' என்கிறார், புதுடெல்லியை சேர்ந்த மாலதி கேதான்.

64 வயதான மாலதி மலர்களை கொண்டு பல்வேறு வியாதிகளை குணப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார். மலர்கள் மருத்துவமாக கூறப்படும், `பிளவர்ரெமிடி தெரபி' உண்மையிலேயே ஒரு அதிசயமான சிகிச்சை என்கிறார் இவர்.

"எனக்கு திருமணமான புதிதில் என் கணவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. அதனால் ரொம்ப அவதிப்பட்டார். சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவர்களிடம் அழைத்து சென்றேன். பணம் செலவழிந்தது தான் மிச்சம். ரத்த அழுத்தம் குறையவே இல்லை.

நான் மிகவும் பயந்துவிட்டேன். அப்போது ஒரு வெளிநாட்டு நண்பர் இந்த மலர் வைத்தியத்தை பற்றி சொன்னார். நானும் முதலில் நம்பிக்கை இல்லாமல் தான் சிகிச்சையை பெற்றேன். ஆனால் படிப்படியாக ரத்த அழுத்தம் குறைந்து என் கணவர் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார். அதிலிருந்து எனக்கு மலர் சிகிச்சை மீது நம்பிக்கை வந்து விட்டது. இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். சரியான சந்தர்ப்பம் அமையவில்லை.

ஒருமுறை நான் விபத்தில் சிக்கினேன். கால் எலும்பு முறிந்து, 6 மாதம் படுக்கையில் கிடக்க வேண்டியதானது. அந்த நாட்களை வீணாக்காமல் உபயோகமாக எதையாவது செய்ய நினைத்தேன். அப்போது இந்த மலர் வைத்தியம் நினைவுக்கு வந்தது. அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை வரவழைத்து படித்தேன். படிக்க, படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. மலர்களுக்கு இத்தனை அற்புத குணங்களா என்று வியந்து போனேன். என் ஆர்வம் அதிகமானது. தொடர்ந்து படித்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

வெளிநாடுகளில் இதற்கென பல மருத்துவமனை கள் இயங்கி வருவதை தெரிந்து கொண்டேன். அதேபோல நானும் தொடங்க எண்ணம் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். இதற்கென தனி கல்லூரிகள் எதுவும் இல்லை. புத்தகங்கள் வாயிலாகவே கற்றேன். இதை பற்றி ஆராய்ந்து ஒரு முழுமையான ஆராய்ச்சி கட்டுரை தயாரித்தேன். அதை அடிப்படையாக வைத்து 2008-ல் பி.எச்டி. ஆய்வு பட்டம் பெற்றேன். பின்பு புதுடெல்லியில் இதற்கான மருத்துவமனை ஒன்றை தொடங்கினேன்.

ஆங்கில சிகிச்சைகளில் ஊறிப்போன மக்களுக்கு இந்த மாற்று சிகிச்சையில் நம்பிக்கை வர கொஞ்சம் காலம் பிடித்தது. முதலில் அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளித்தேன். குணமடைந்த பின் திரும்ப, திரும்ப வர ஆரம்பித்தார்கள். இதை மக்களுக்கான சேவையாக மனநிறைவோடு செய்து வருகிறேன்'' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், மாலதிகேதன்.

"இந்தியாவில் ரிஷிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட சிகிச்சை இதுவாகும். இங்கே பிறந்த இந்த மருத்துவம் இப்போது உலகளாவிய நிலையில் புகழ்பெற்றிருக்கிறது. இந்த வைத்திய முறை மகாபாரத காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. இது சம்பந்தப்பட்ட அரிய விஷயங்களை ரிஷிகள் எழுதி வைத்திருக்கிறார்கள். மனித சமுதாயத்திற்கு பலன் தரும் இந்த சிகிச்சை இன்றைய சமுதாயத்திற்கு ஒரு வரப்பிரசாதம். இதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை.

நம் நாட்டின் அரியவகை மூலிகைகள் கொண்டு சித்த வைத்தியம் செய்யப்படுகிறது. அதுபோல் இந்த மலர் வைத்தியமும் மலர்களுக்கு இருக்கும் சக்தியை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு மலரிலும் ஒவ்வொரு வியாதியை போக்கும் ஆற்றல் இருக்கிறது. ஒரு சில மலர்களை நுகர்வதால் பலன் கிடைக்கும். சில மலர்களை தூய நீரில் ஊறவைத்து குடிப்பதால் பலன் கிடைக்கும். ஒரு சில மலர்களை உலர வைத்து பயன்படுத்தி பலன் பெற முடியும்'' என்கிறார், மாலதி கேதன்.

மலர்களை இனம் கண்டு பறித்து, நோயின் தன்மைக்கு தக்கபடியான அளவில், வகைப்படுத்தி இதனை பயன்படுத்துகிறார்கள். இதற்கான படிப்பும் உள்ளது. ஒரு சில மலர்கள் விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். ஒரே மாதிரி பல மலர்கள் இருக்கும். இதையெல்லாம் அனுபவ ரீதியாக உணர்ந்து அறியவேண்டும்.

மூலிகைகளை விட மலர்களை இனம் காண்பது எளிது. மலர்கள் பல வண்ணங்களில் இருப்பதால் அவற்றை கண்டுபிடித்து விடலாம் என்றும் அவர் சொல்கிறார்.

தூய்மையான கங்கை நீரை இந்த சிகிச்சைக்காக பயன்படுத்துகிறார் மாலதி. நீரில் மலரை ஊறவைத்து வெயிலில் வைத்து விடுகிறார். சூரிய வெப்பத்தின் காரணமாக அந்த மலரின் சக்தி அந்த நீருக்குள் இறங்கும். பிறகு அந்த நீரை கொண்டு சிகிச்சை அளிக்கிறார்.

உலக அளவில் எத்தனையோ மருத்துவ முறைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட அளவிலான மக்கள் நம்புகிறார்கள்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 24, 2012 4:55 pm

எல்லாமே தமிழில் இருந்து சென்றவை தான் இந்த மருத்துவமும் அதையே தான் சொல்கிறது .....
மலரிலும் சில மருந்து மகிமைகள் இருப்பதாய் சொல்லிய கட்டுரை நன்று அண்ணா ...... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக