புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
42 Posts - 38%
heezulia
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
38 Posts - 34%
Dr.S.Soundarapandian
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
mruthun
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
113 Posts - 45%
ayyasamy ram
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரங்கராஜன் குறிப்புகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Oct 24, 2012 4:11 pm


(அவ்வப்போது படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள், உரையாடிய கருத்துகள் போன்றவற்றைப் பற்றிய எனது அனுபவங்களை இத்திரியில் தொடர்ந்து பகிர விரும்புகிறேன். தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)


Five Past Midnight in Bhopal - Dominique Lapierre, Javier Moro
நள்ளிரவில் சுதந்திரம் (Freedom At Midnight) நூலின் ஆசிரியர்களுள் ஒருவரான டொமினிக் லேப்பியரும், Mountain Of Buddha நூலின் ஆசிரியரும் இணைந்து இந்நூலைப் படைத்துள்ளனர். ஒரு வரலாற்று நூல் என்ற அளவில் மிகக் கடுமையான ஆய்வுடன் இந்நூல் செதுக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

"அனைத்து தொழில்நுட்ப முயற்சிகளிலும் மனிதனின் பாதுகாப்பே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். உங்கள் வரைபடங்களுக்கும் சமன்பாடுகளுக்குமிடையில் இதை மறக்காதீர்கள்" என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மேற்கோளுடன் தொடங்குகிறது இந்நூல்.

தொடர்ந்து ஒரிசாவிலிருந்து பஞ்சம்பிழைக்க வந்த ஒரு குடும்பத்தின் கதையையும், யூனியன் கார்பைடு நிறுவனம் உருவான கதையையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் கொண்டு செல்கிறது இந்நூல்.

ராஜ்குமார் கேஷ்வானி என்ற நிருபர் முதன்முதலில் அத்தொழிற்சாலையின் அபாயத்தை வெளிப்படுத்தியதையும், அதை யாரும் கவனிக்காததையும் நூல் கூறுகிறது. தொடர்ந்து ஒரு பணியாளர் இறந்ததையும், சிலர் காயமடைந்திருக்கிறார்கள். அப்பொழுது அந்த மாநில அமைச்சர் ஒருவர் அந்த தொழிற்சாலை பாதுகாப்பானது என்று கூறியிருக்கிறார். அப்பொழுது முதல்வராயிருந்த அர்ஜுன்சிங் மக்களின் பாதுகாப்பில் காட்சிய அலட்சியமும் நூலில் வெளிப்படுத்தப்படுகிறது. (அதே அர்ஜுன் சிங் பிற்பாடு மத்திய அமைச்சரவையில் பணியாற்றினார். இத்தகைய அபூர்வங்களை இந்தியர்களால் மட்டுமே சகிக்க முடியும்)

நூலைப் படித்து முடித்த பிறகு தோன்றியது, "வரலாறு மீண்டும் வருகிறது". கூடங்குளத்திலும் இத்தகைய விஷயங்களே நடந்தேறுகின்றன. இறுதியாக ஒரு கேள்வி எழுந்தது. மக்களின் பிணங்களின் மீதான் தொழில்மயமாக்கலும் வளர்ச்சியும் தேவையா?






கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 4:15 pm

மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துத்தான் உலகம் வளர்ச்சியடைந்துள்ளது. இப்பொழுது இந்தியாவில் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, விரைவில் இந்தியாவும் வளர்ச்சியடைந்த நாடாகிவிடும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 24, 2012 4:18 pm

சிவா wrote:மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துத்தான் உலகம் வளர்ச்சியடைந்துள்ளது. இப்பொழுது இந்தியாவில் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, விரைவில் இந்தியாவும் வளர்ச்சியடைந்த நாடாகிவிடும்.
ஆனால் அதை பார்ப்பதற்கு இந்தியர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 4:24 pm

இதுபோன்ற தாங்கள் படித்த பயனுள்ள குறிப்புக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பரே!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 24, 2012 4:26 pm

அன்று அர்ஜின் சின் இன்று நாசா என்கிற நாராயண சாமீயோவ்

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Oct 24, 2012 4:46 pm

சிவா wrote:இதுபோன்ற தாங்கள் படித்த பயனுள்ள குறிப்புக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பரே!

நிச்சயமாக, தலைவரே



avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Oct 24, 2012 4:52 pm

கூடங்குளம் இன்னொரு போபால் ஆக கூடாது என்பதே அனைவரின் விருப்பம். மின்சாரத்துக்கு மாற்று source அணு சக்தி ஒன்றே என்றால் இவர்கள் விஞ்ஞானிகளே அல்ல என்று தான் கூற வேண்டும்

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Oct 24, 2012 8:30 pm

நம்மை ரொம்ப காலமாக வாட்டிக் கொண்டிருக்கும் கேள்விகளுள் இதுவும் ஒன்று. "வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா?" அக்கேள்விக்கான விடைகளை ஸ்டீபன் ஹாக்கிங் இந்த ஆவணப்படத்தில் ஆராய்கிறார். 45 நிமிடங்கள் மிகச் சுவாரஸ்யமாகச் செல்கிறது இந்த ஆவணப்படம்.

முதலில் பூமியில் உயிரினங்கள் எப்படித் தோன்றியிருக்கும் என்பதற்கான இரண்டு வகையான கோட்பாடுகள் உள்ளன என்கிறார். ஒரு கோட்பாடு பூமியில் நடைபெற்ற வேதியியல் வினைகளால் பூமியிலேயே உயிரினங்கள் தோன்றின என்கிறது. இன்னொரு கோட்பாடு விண்கற்கள் மூலமாக நுண்உயிரிகள் பூமிக்கு முதலில் வந்தன என்கிறது. இரண்டாவது கோட்பாடு சரியாக இருந்தால் விண்கற்கள் இன்னும் பல இடங்களில் உயிரினத் தோற்றத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார் அவர்.
அடுத்ததாக உயிரினங்களுக்குத் தேவையான நீரைப் பற்றி பேசும் அவர் செவ்வாய் கிரகத்தில் உறைந்திருக்கக் கூடிய நீரைப் பற்றியும், வியாழன் கிரகத்தில் உள்ள ஒரு நிலவில் இருக்கும் பனிக்கட்டியைப் பற்றியும் குறிப்பிடுகிறார். வியாழனின் நிலவில் எத்தகைய உயிரினங்கள் இருக்கக் கூடும் என்பதையும் யூகிக்கிறார்.

பின்பு பூமியைப் போல் அல்லாமல் வேறு விதமான மூலக்கூறுகளால் உருவாகியிருக்கக் கூடிய உயிரினங்களைப் பற்றி, அதாவது நைட்ரஜன் வாயுவை பிராணவாயுவாகக் கொண்டு வாழும் உயிரினங்கள், வாயுவாலேயே உருவாகக் கூடிய உயிரினங்கள் ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

அடுத்ததாக ஓஹியோவில் உள்ள ஒரு வானொலி தொலைநோக்கி வெளியுலகிலிருந்து பெற்ற ஒரு சமிக்ஞையைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இத்தகைய வேற்றுக்கிரக உயிரினங்கள் எத்தகைய வலிமையுடையவர்களாக இருக்கக்கூடும் என்பதைப் பற்றி ஊகிக்கிறார். அவர்கள் நம்மைவிட தொழில்நுட்பங்களில் பல மடங்கு வளர்ச்சியடைந்திருக்கக் கூடும் என்று சொல்லும் அவர், அவர்கள் இங்கு அமைதி என்னும் நோக்கத்துடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வதோடு படம் முடிகிறது.




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 24, 2012 9:00 pm

அருமை தோழரே ... தொடர்ந்து எழுதுங்கள் ..

கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Wed Oct 24, 2012 10:22 pm

இரண்டுமே அருமையான தகவல்கள். பதிவுக்கு நன்றிகள் ரங்கராஜன் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக