புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன் ஆகலாம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Wed Oct 24, 2012 3:49 pm

First topic message reminder :

காதலித்தால் கவிஞன்
ஆகலாம் என்றார்கள்
உண்மை தான்
அவளை காதலித்த பின்
எனக்கு கவிதை துளிகள் அல்ல
கவிதை அருவியே கொட்டியது

அவளின் அழகை சொல்ல
வார்த்தைகளின் அழகோ பன்மடங்கானது.
வார்த்தைகளின் அழகால்
அவளின் அழகு பண்ணிருமடங்கானது.
அவளின் அழகில் மயங்கி
கவிஞன் ஆனோர் பலர்

சங்க காலம் தொட்டு
இந்த கலிகாலம் வரை
எத்தனை எத்தனை கிறுக்கன்களை
கவிஞன் என்ற உயர் பதவியில்
அமர செய்த
உயர் அதிகாரி அவள்

ஆசைகளை கட்டுப்படுத்தி ரசனைகளின்றி
உடலை வருத்தி தவமிருந்தால் தான்
கடவுளின் வரம் கிடைக்கும்
ஆசையுடன் அவளை ரசித்து
உடல் வருந்தாமல் சிந்தித்தாலே
கவிஞன் ஆகலாம்!!!

அவளை ரசிக்க தெரியாதவன்
கண்கள் இருந்தும் குருடன்
காதுகள் இருந்தும் செவிடன்
சுவாசம் இருந்தும் பிணம்
வாய் இருந்தும் ஊமை
மொத்தத்தில் உணர்ச்சியற்ற ஜடமே!!!


ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Fri Oct 26, 2012 8:47 am

நன்றி கவியன்பன்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Oct 26, 2012 8:41 pm

குருடன், செவிடன் ஊமை என்ற வார்த்தைகள் மாற்று திறனாளிகளின் நெஞ்சில் பழுக்க காய்ச்சிய கம்பியை விடுவது போல . ஆகவே தான் அரசே அவர்களை மாற்று திறநாளிகள் என்று அழைக்கிறது. வலி உள்ளவர்களுக்கு தான் வேதனை புரியும் மற்றவர்களுக்கல்ல

ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Postஞானமூர்த்தி Sat Oct 27, 2012 11:49 am

கவிதை நல்லாருக்கு... நன்றிங்க

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Sat Oct 27, 2012 12:14 pm

சங்க காலம் தொட்டு
இந்த கலிகாலம் வரை
எத்தனை எத்தனை கிறுக்கன்களை
கவிஞன் என்ற உயர் பதவியில்
அமர செய்த
உயர் அதிகாரி அவள்

இந்த கற்பனை சூப்பர்


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Oct 27, 2012 3:07 pm

கிறுக்கன்களை
கவிஞன் என்ற உயர் பதவியில்
அமர செய்ததும் அவள் தான்

பல மனிதர்களை கிறுக்கர்களாக மாற்றிய மாயாவியும் அவள் தான்.

கவிதை நன்று.

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sat Oct 27, 2012 3:14 pm

தர்மா wrote:குருடன், செவிடன் ஊமை என்ற வார்த்தைகள் மாற்று திறனாளிகளின் நெஞ்சில் பழுக்க காய்ச்சிய கம்பியை விடுவது போல . ஆகவே தான் அரசே அவர்களை மாற்று திறநாளிகள் என்று அழைக்கிறது. வலி உள்ளவர்களுக்கு தான் வேதனை புரியும் மற்றவர்களுக்கல்ல
உண்மைதான். இருப்பினும் அவை புண்படுத்துவதற்காக அல்ல. இந்த கருத்துபயோகத்திற்கேயன்றி வேறொன்றுமல்ல

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat Oct 27, 2012 3:14 pm

கவிதை அருமை தோழி சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக