புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன் ஆகலாம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Wed Oct 24, 2012 3:49 pm

First topic message reminder :

காதலித்தால் கவிஞன்
ஆகலாம் என்றார்கள்
உண்மை தான்
அவளை காதலித்த பின்
எனக்கு கவிதை துளிகள் அல்ல
கவிதை அருவியே கொட்டியது

அவளின் அழகை சொல்ல
வார்த்தைகளின் அழகோ பன்மடங்கானது.
வார்த்தைகளின் அழகால்
அவளின் அழகு பண்ணிருமடங்கானது.
அவளின் அழகில் மயங்கி
கவிஞன் ஆனோர் பலர்

சங்க காலம் தொட்டு
இந்த கலிகாலம் வரை
எத்தனை எத்தனை கிறுக்கன்களை
கவிஞன் என்ற உயர் பதவியில்
அமர செய்த
உயர் அதிகாரி அவள்

ஆசைகளை கட்டுப்படுத்தி ரசனைகளின்றி
உடலை வருத்தி தவமிருந்தால் தான்
கடவுளின் வரம் கிடைக்கும்
ஆசையுடன் அவளை ரசித்து
உடல் வருந்தாமல் சிந்தித்தாலே
கவிஞன் ஆகலாம்!!!

அவளை ரசிக்க தெரியாதவன்
கண்கள் இருந்தும் குருடன்
காதுகள் இருந்தும் செவிடன்
சுவாசம் இருந்தும் பிணம்
வாய் இருந்தும் ஊமை
மொத்தத்தில் உணர்ச்சியற்ற ஜடமே!!!


ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Fri Oct 26, 2012 8:47 am

நன்றி கவியன்பன்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Oct 26, 2012 8:41 pm

குருடன், செவிடன் ஊமை என்ற வார்த்தைகள் மாற்று திறனாளிகளின் நெஞ்சில் பழுக்க காய்ச்சிய கம்பியை விடுவது போல . ஆகவே தான் அரசே அவர்களை மாற்று திறநாளிகள் என்று அழைக்கிறது. வலி உள்ளவர்களுக்கு தான் வேதனை புரியும் மற்றவர்களுக்கல்ல

ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Postஞானமூர்த்தி Sat Oct 27, 2012 11:49 am

கவிதை நல்லாருக்கு... நன்றிங்க

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Sat Oct 27, 2012 12:14 pm

சங்க காலம் தொட்டு
இந்த கலிகாலம் வரை
எத்தனை எத்தனை கிறுக்கன்களை
கவிஞன் என்ற உயர் பதவியில்
அமர செய்த
உயர் அதிகாரி அவள்

இந்த கற்பனை சூப்பர்


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Oct 27, 2012 3:07 pm

கிறுக்கன்களை
கவிஞன் என்ற உயர் பதவியில்
அமர செய்ததும் அவள் தான்

பல மனிதர்களை கிறுக்கர்களாக மாற்றிய மாயாவியும் அவள் தான்.

கவிதை நன்று.

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sat Oct 27, 2012 3:14 pm

தர்மா wrote:குருடன், செவிடன் ஊமை என்ற வார்த்தைகள் மாற்று திறனாளிகளின் நெஞ்சில் பழுக்க காய்ச்சிய கம்பியை விடுவது போல . ஆகவே தான் அரசே அவர்களை மாற்று திறநாளிகள் என்று அழைக்கிறது. வலி உள்ளவர்களுக்கு தான் வேதனை புரியும் மற்றவர்களுக்கல்ல
உண்மைதான். இருப்பினும் அவை புண்படுத்துவதற்காக அல்ல. இந்த கருத்துபயோகத்திற்கேயன்றி வேறொன்றுமல்ல

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat Oct 27, 2012 3:14 pm

கவிதை அருமை தோழி சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக