புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
61 Posts - 47%
heezulia
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
3 Posts - 2%
prajai
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
2 Posts - 2%
Barushree
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
176 Posts - 41%
heezulia
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
21 Posts - 5%
prajai
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலடியின் குழந்தை  Poll_c10மலடியின் குழந்தை  Poll_m10மலடியின் குழந்தை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலடியின் குழந்தை


   
   

Page 1 of 2 1, 2  Next

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Wed Oct 24, 2012 3:47 pm

வானத்தில் மலர்ந்த
மலர் போல
வையத்தில் வீழ்ந்த
நட்சத்திரம் போல
காலையில் உதிக்கும்
நிலவு போல
மாலையில் மிளிரும்
சூரியன் போல
முரண்பாடு ஆனது
குழந்தை மீதான
என் ஆசையும்...

காண கொடுத்த
கண்களை
கண்ணீர் சிந்த
பயன்படுத்துவதில்
பயனேதும் இல்லை.
பண்பட்டது நெஞ்சம்.....

அமைத்தேன் ஒரு ராஜாங்கம்
அதில் ஆனேன் ராணி..
என் நாட்டில்
எத்தனை எத்தனை
குட்டி இளவரசர்கள்
குட்டி இளவரசிகள்..
காண கண் கோடியும்
கேட்க லட்சம் காதுகளும்
வேண்டினேன் இறைவனை...

வேளைக்கு ஒரு குழந்தை
என்னை மகிழ்வித்தது
தாலாட்ட ஒன்று
சோறூட்ட ஒன்று
சமாதானபடுத்த ஒன்று
அரவணைக்க ஒன்று
மழலை மொழியில் பாட ஒன்று
கை கோர்த்து ஆட ஒன்று
பள்ளிக்கு அனுப்ப ஒன்று
பாடம் கற்று கொடுக்க ஒன்று
என்று விதவிதமாய்
மழலைகள் பட்டாளம்
என்னை கொள்ளையிட்டது...

பிள்ளையில்லா குறை நீங்கி
பிள்ளைகளுக்கு குறைவில்லா
நிலை வந்தது
என் ராஜாங்கத்தில்...
பூந்தேரில் பவனி வந்தனர்
குட்டி இளவரசர்கள்...
பொன்னூஞ்சலில் ஆடினர்
குட்டி இளவரசிகள்...
இவையெல்லாம் நடந்தது
என் கனவில் அல்ல..
நிஜம் தான்...
கடவுளின் குழந்தைகள் இல்லத்தில்...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 24, 2012 4:36 pm

கடவுளின் சேவை... கடவுளின் இல்லத்தை பராமரிப்பதும் ஒரு புண்ணியமே.. தாய் தந்தையற்றவர்களுக்கு தெய்வமே துணை.. நெஞ்சை வருடும் கவிதை.. சோகத்திலும் சுகம்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 24, 2012 7:01 pm

கண்ணீர் கவிதை , கண்ணீருக்கு மதிப்பில்லாமல் போனது கண்கவரும் இந்த மழலைகளின் சிரிப்பிலே ...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Oct 24, 2012 7:16 pm

ஏக்கங்களை தூரப்போட்டு எதார்த்தத்தைக் கற்றுக்கொள்ள தூண்டும் வரிகள்.. அருமை.. கவிதையை விட எனக்கு தலைப்பு மிகவும் பிடித்தது... வாழ்த்துக்கள் ருக்மணி..

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 24, 2012 7:23 pm

அருமையான வரிகளால் அர்த்தங்களை ஆழம் வரை சென்று பதம் பார்த்தது அருமை. நன்று

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Oct 24, 2012 9:15 pm

கவிதை அருமை ஆனால் தலைப்பு பிடிக்கவில்லை பெண்ணை அவ்வார்தையால் கூப்பிடுவது சகிக்கமுடியாது. பெண் சக்தி, சரஸ்வதி லக்ஷ்மி அதுவே அழகு அவளுக்கு குழந்தை இல்லாவிட்டாலும்

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Thu Oct 25, 2012 1:39 pm

ஒவ்வொரு பெற்றோர்க்கும்
குறைந்தது
இரண்டு குழந்தைகள் கொடுத்த இறைவன்
ஒரு சில குழந்தைகளுக்கு
பெற்றோரை கொடுக்கவில்லை
ஏன் தெரியுமா ?
அவர்களுக்கு பதிலாக
வாழும் இறைவனாக
இப்படி
சில குழந்தை இல்லாத தம்பதிகளை
அனுப்பி உள்ளார்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
அனாதை குழந்தைகளை உருவாக்கியவன்
பெற்றோர்களையும் சேர்த்து தான் உருவாக்குகிறான்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 25, 2012 1:57 pm

வரிகள் அருமை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Oct 25, 2012 5:18 pm

நல்ல கவிதை. வாழ்த்துகள்!

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Fri Oct 26, 2012 8:40 am

தர்மா wrote:கவிதை அருமை ஆனால் தலைப்பு பிடிக்கவில்லை பெண்ணை அவ்வார்தையால் கூப்பிடுவது சகிக்கமுடியாது. பெண் சக்தி, சரஸ்வதி லக்ஷ்மி அதுவே அழகு அவளுக்கு குழந்தை இல்லாவிட்டாலும்

தோழரே எனக்கும் பெண்ணை அப்படி விளிப்பதில் உடன் பாடு இல்லை.. எனினும் கவிதைக்கு தலைப்பு தேடும் போது இது தான் தோன்றியது .. கருத்துக்களுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக