புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்புகழ் -964
Page 1 of 1 •
கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் ...... கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் ...... தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் ...... குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் ...... பெருமாளே.
சரியை , கிரியை ,யோகம் எனப்பட்ட கலைகளின் பயனாக விளைகிற ஞானத்தின் பிரகாசமே ! தாம் ஒருவரே மெய்ஞானமாகிய சற்குருனாதரே !
உமது ஞானகடலில் மூழ்கிதிளைப்பதால் மட்டுமே பொன்னாசை , பெண்ணாசை , மண்ணாசை என்ற மூவகை ஆசைக்கடலை கடரமுடியும் !
அவ்வாறு ஞானக்கடலாடும் போது பகுதி உண்மைகளை கண்டு மயங்கி தாங்கள் கண்டது மட்டுமே பெரியது என கருதிக்கொண்டு ஏனைய பகுதி உண்மைகளுடன் பலமாக சண்டையிடும் தர்க்கவியல்போதையில் நான் கவிழ்ந்துபோகாமல் முழுமையான ஞானத்தில் வளரும்படியாக கடவுளை சரணடையும் நிலையை தருவாயாக !
மலையே மூழ்கிவிடுமளவு விதவிதமான மாயைகள் குவிந்து கிடக்கும் பக்தர்களாகிய குறத்தியின் மனதிலே குடிகொண்டு சோர்ந்துபோகாமல் கடவுளுடன் ஐக்கியப்படுத்தும் சற்குருவே !
ஒவ்வொரு மாயையையும் கடறமுடியாமல் ஆத்துமாக்கள் தேங்கி சிலைபோல ஆகிவிடும்போது அந்த மாயையை வேட்டையாடி விழிப்படைய செய்யும் உபகுருக்கள் -- சேவல்கள் பலரை அணுப்பி பட்டறிவால் அருளும்ஞானமும் கூடும்படி செய்கிற யுகபுருஸனே ! படைக்கபட்ட எல்லாவற்றிற்கும் பெரியவரான பெருமாளே !
கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் ...... கடலேறி
சரியை , கிரியை , யோகம் எனப்பட்ட கலைகளின் அப்பியாசத்தால் மட்டுமே அத்துமாவில் ஞானம் விளையமுடியும் ! அதற்கு ஆத்துமா பிறவியெடுத்து ஒரு சரீரத்தில் இருந்தால் மட்டுமே முடியும் ! ஆத்துமா மரணித்து நித்திரையில் பாதாளத்தில் இருக்கும்போது அதனால் ஞானத்தில் வளரமுடியாது ! அந்தளவில் உடலும் உயிரும் ஆத்துமாவுக்கு அவசியமாயிருக்கிறது ! பிறவிக்கடல் நீந்தினால்மட்டுமே ஆத்தும்மவில் உள்ள ``தான் தனது `` என்ற அகம்பாவம் நீங்க முடியும் ! ஒரு ஆத்துமா சுயத்தை வெறுமையாக்கி படைத்தவரின் கரத்தில் தன்னை ஒரு கருவியாக மட்டுமே ஒப்படைக்கிற நிலையே -- முழுசரணாகதியே பிறவாப்பெறு நிலை அல்லது ஜீவன்முக்தி எனப்படுவது ! அந்தனிலையில் ஒளியுடம்பு பெற்று உயிர் பிரியாமல் மரணத்தை வெண்ற நித்திய ஜீவனை ஆத்துமாக்கள் பெற்று பரலோக வாழ்வுக்குள் தேவதூதனாக மாறி நுழைய முடியும் ! அது இந்த லவ்கீகஉடம்பில் அடைவதல்ல ! இந்த உடலை வெல்லுவதால் அருளப்படுகிற ஒளியுடம்பு பெறுவதால் உண்டாவது ! இந்த லவ்கீக உடம்பு மட்டுமே ஆணாகவோபெண்ணாகவோ உள்ளது ! அதனால் பெண்ணாசை . பொன்னாசை . மண்ணாசை என்ற ஆசையால் நிறம்பபட்டதாக இருக்கிறது ! இந்த ஆசைகள் முற்றிலும் நீங்கி பரிசுத்தம் அடைந்தால் மட்டுமே மாசுமருவற்ற ஒளியுடம்பு தேகத்தை வள்ளலார் போல பெறமுடியும் ! அதற்கு இந்த உடம்பில் பூமிக்குரிய வாழ்வில் -- பிறவிப்பெருங்கடலில் நீந்தி ஆசைகடலை கடறவேண்டும் !
சரியை , கிரியை , யோகம் எனப்பட்ட கலைகளின் அப்பியாசத்தால் நம்முள் விளைகிற அரைகுறை ஞானத்தை கொண்டு ஞானமே பிரகாசமான யுகபுருஸன் -- சற்குருனாதரின் முற்றறிவாகிய மெய்ஞானக்கடலில் ஆடப்பழகவேண்டும் !
பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் ...... தருவாயே
சரி ! அப்படி வாழ்வின் பட்டறிவால் ஞானமார்க்கத்தில் நுழைந்து விட்ட ஆத்துமாக்களுக்கு அடுத்து என்ன நடக்கிறது ! மனித சிற்றறிவால் விழைந்த ஞானமே அதி உண்ணதமானதைப்போல பிரமையை ஏற்படுத்துகிறது ! ஒவ்வொரு ஞானிகளும் - உபகுருக்களும் சொல்லிய விசயங்களே ஒரு சாதகனுக்கு எட்டாகணியாக உள்ளது ! அதை அப்பியாசித்து முழுமையடைவதே முடியாமலேயே போய் விடுகிறது ! அதை அப்பியாசித்து அணுபவம் பெறுதல் என்பது நடக்காமலேயே அதை அறிந்து கொண்டதற்கே ஒரு சுயபெருமை மனிதனை பிடித்துக்கொள்ளுகிறது ! தான் கொண்ட ஒரு குரு மார்க்கத்தை அணுபவத்தில் அப்பியாசிக்கும் போது நாம் எத்தனை முறை வழுக்கிவழுக்கி விழுகிறோம் என்பதை அனுபவப்பட்ட ஆத்துமா அறிவதற்கும் உள்விளைந்த ஞானத்திற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை கண்டுணர்ந்து ``மனத்தாழ்மை`` பொறுமை, சாந்தம் என்ற தெய்வீக குணத்தை அடையும் !
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். (மத்தேயு 11:29 ) என்பது யுகபுருஷன் இயேசுவின் வெளிப்பாடு !
அப்போது எதையும் கிரகிக்கிர -- உள்வாங்கும் இயல்பு உண்டாகும் ! அப்படியில்லாமல் அறிந்து கொண்டதற்கே சுயபெருமை பாராட்டுகிற நபர்கள் தாங்கள் தெரிந்துவைத்திருப்பதை மட்டுமே துருத்திக்கொண்டு திரிவார்கள் ! அடுத்தவர் அணுபவத்தை உள்வாங்க மாட்டார்கள் ! அதனால் நான் சொல்லுவதுதான் பெருசு நீ சொல்லுவது சிறுசு என மார்க்கபேதங்கள் உண்டாகி சண்டைசச்சரவுகள் செய்து மண்டையையும் உடைப்பார்கள் !
உதாரணமாக இன்றைய காலகட்டத்தில் `` இந்து மதம் `` என்ற அளவில் சைவம் வைணவம் என்ற பேதங்களை அங்கீகரித்துக்கொள்ளும் அல்லது பெரிது படுத்தாத சூழ்னிலை வந்துவிட்டது ! ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சைவமா வைணவமா என்பதற்கு சண்டைசச்சரவுகள் செய்து பலரை கொண்றார்கள் ! ரத்த ஆறை ஓட விட்டார்கள் ! தசாவதரம் என்ற சிணிமாவில் கூட சிவபக்தனான மன்னன் ஒருவன் மனைவிமக்கள் கதறி அழுதபோதும் விடாமல் ஒரு வைணவ பட்டரை கொண்ற ஒரு பாடல் பிரபலமாய் வந்தது ! அடுத்த நூற்றாண்டுகளில் வேற்றுமையை அங்கீகரிக்கப்போகிற ஒரு சமுதாயத்தில் எதற்காக பலரை கொண்றார்கள் ? இன்றைக்கும் வேற்றுமையை அங்கீகரிக்காத மத தீவிரவாதிகள் ஒருவரை ஒருவர் கொண்று கொண்டுதான் உள்ளனர் ! அதுவும் கடவுளுக்காக பிறரை கொல்லுவதாகவும் அதற்கு சொர்க்கம் பரிசாக கிடைக்கபோவதாகவும் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்வது எவ்வளவு அஞ்ஞானம் பாருங்கள் !
கடவுளை அடைகிற பாதையில் மெய்ஞானத்தை எட்டுகிற வளர்ச்சியில் ஒரு சிறு ஞானம் கிடைத்தாலும் அதன் பிறகும் விடவேண்டிய அஞ்ஞானங்கள் எத்தனை எத்தனை ? கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக நமது ஆத்துமாவிலிருந்து இன்னும் எத்தனை தீய இயல்புகள் வெளிப்படும் ? ஞான வளர்ச்சியில் பக்குவப்பட்ட ஆத்துமாவுக்கு `` பலமாகிய வாது -- பல மாயமாகிய வாதுகளை `` கடந்து நீடிய பொறுமை சாந்தம் சித்திக்கும் ! தான் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதும் ; மனித முயற்சியால் ஒவ்வொன்றையும் வெல்லுவது சுலபமல்ல என்கிற நிதானமும் . கடவுளையே கதி என சரணடையும் `` பதிஞான வாழ்வும் `` சித்திக்கும் ! அந்த சரணாகதியை தருகிறவர் சற்குருனாதரே !
மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் ...... குமரேசா
மனித ஆத்துமாவில் உண்டாகிற விதவிதமான மாய்மாலங்கள் சாக்குபோக்குகள் கடும்பற்றுகள் கோபதாபங்களின் அளவை சொல்லிமாளமுடுயுமா ? அது பெரிய மலையையே மூடக்கூடியது ! பரிசுத்தம் என்பது ஒரு பிறவியில் அல்லது சில பிறவியில் எட்டக்கூடியதல்ல ! எவ்வளவோ வளர்ந்த நபரிடமிருந்து சந்தர்ப்பம் வாய்த்தவுடன் தீமை பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது ! கலியுக முடிவில் நியாயத்தீர்ப்பு நாளன்று முடிந்த அளவு தங்களோடு மனித ஆத்துமாக்கள் அழிக்க படவேண்டும் என்பதில் அசுர சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன ! அவை மனிதனுக்குள் உள்ள ஒரு சின்ன தீய விசயத்தையும் அதற்குரிய சந்தர்ப்ப சூழ்னிலையை உருவாக்கி ஊக்குவித்து விடுகின்றன ! ஆனாலும் தவறுகளுக்கு மனித ஆத்துமாக்கள் மட்டும் காரணமல்ல என்பதால் இறைபயம் உள்ளார்ந்த பக்தி என்ற ஒன்றுமட்டும் இருந்தால் போதுமானது ! எவ்வளவு கீழான இயல்புள்ள ஆத்துமாவையும் அதன் பக்தி காரணமாக நேசிக்கிற -- விடாமுயற்சியுள்ள சலிப்படையாத சற்குருனாதர் கடவுளின் பிரதினிதியாக இருந்து நம்மை தேற்றுகிறார் ! ஆத்துமாக்கள் அழிவுக்குள்ளாகதபடி ``சதிபதி`` பாசமானது பரமாத்துமாவால் நம் மீது வெளிப்படுத்தப்படுகிறது !
(மாற்கு 10:27) இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; கடவுளால் இது கூடாததல்ல; கடவுளாலே எல்லாம் கூடும் என்றார்.!
சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் ...... பெருமாளே.
ஆத்துமா ஞானவளர்ச்சி அடையும்போது ஒன்றை விட்டால் இன்னொன்று வெளிப்பட்டு பூதகரமாய் அழுத்திக்கொள்ளுகிறது ! சூரனை அழிக்க அழிக்க அவன் இன்னொரு வேடமெடுத்துவிடுகிறான் என்பது அதுவே ! ஒவ்வொரு மாயையையும் வெளிப்பட்ட உடன் அதிலிருந்து விடுபடமுடியாமல் ஆத்துமா அதனால் பீடிக்கபட்டு தேங்கி விடுகிறது !இந்த தேக்கனிலைமை சிலையைப்போன்றது ! ஒரு சிலை என்பதும் பாடுபாட்டு செதுக்கியே உருவாக்குகிறார்கள் ! அதன் பிறகோ அது வைத்த இடத்தில் அப்படியே நின்றுகிடக்கிறது ! பாடுபட்டு வளர்ந்த ஆத்துமா மீண்டும் ஒரு தேக்கத்தில் போய் மாட்டிக்கொள்ளுகிறது ! இந்த சிலை தண்மையை வேட்டையாடுவதற்கென்றே பல உபகுருனாதர்களான சேவல்களை -- நன்மையோ தீமையோ செய்து நமக்கு படிப்பினை உண்டாக்குகிற சேவல்கள் பல சற்குருவால் அணுப்பபட்டு கொண்டே இருக்கிறது ! ஆத்துமாக்களை விழிப்படைய செய்தல் என்பதை பறை சாற்றூவதே சேவல் கொடியாகும் ! அப்படிப்பட்ட தேற்றுகிற பணியால் நமது ஆத்துமாவில் கடவுளின் அருளும் எத்தனை பிறவியெடுத்தாலும் மாறாமல் ஆணியாக அறையப்பட்ட ஞானமும் கூடிகூடி பெருகிவரும்படியாக யுகபுருஸணானவர் பார்த்துக்கொள்ளுகிறார் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|