புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Oct 23, 2012 6:48 pm

First topic message reminder :

மின்னலே படத்தில் வரும் "அழகிய தீயே" பாடலின் வரிகளை முற்றிலும் நீக்கி விட்டு அதே மெட்டிற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு 2006 ல் நான் எழுதிய அந்த பாடல் வரிகள் இதோ.. அதே மெட்டில் பாடிப்பாருங்கள். கருத்துக்களைக் கூறுங்கள் புன்னகை.
இந்தப் பாடலை எழுத எடுத்துக் கொள்ளப் பட்ட நேரம் 90 நிமிடங்கள்...


ஏ அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே...
உன் விரல் நகங்களை நான் தீண்ட தீண்ட
வின் மீன்கள் விழுகிறதே உன்னைக் காண... (2)

பனை மரம் போல் மனம் இறுகியதே (chorus)
அவளைப் பார்த்ததும் கண் விழி பிதுங்கியதே..

கண்ணில் ஊசி ஏற்றி விட்டாள்...

இவன் மனதில் பாரம் (chorus)
உன் மனதோ தூரம்...

எனை ஊமை யாக்கி விட்டாள்... (2)

மனதில் உந்தன் மயக்கம்
அணைத்தால் சற்று இனிக்கும்
காலம் கூடாமல் கை கூட சேராமல்
ஆளை ஏய்தாயே மனம் தங்குமா..?

மூளையில் மின்னல் வெட்டிய சத்தம் (chorus)
நாளை காதல் தேவதையின் முத்தம்
மனம் இரவின் நடுவிலே, நிலவின் ஒளியிலே
நீந்த துடிப்பதும் என்ன..?
மூங்கில் தண்டு போல் தேகம்
ஆனால் முள்ளைக் கண்களில் கொண்டாய்..

அடி அள்ளிப் பூங்கொடி,
அருகம் புல் செடி
உந்தன் தாய் மடி
தே தே தே தேட....

ஏ தீவே அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே...

never don't insult me
when you are going marry me ..
ஏகு எ எ எ எ....

என் உயிர் ஒன்றாய் ஆக்கி (chorus)
உன்னுள்ளே நான் கலந்தேன்
உன் ஓரக்கண் பார்வையால்
என் நெஞ்சை நான் இழந்தேன்..
ஒ ஒ.. (2)

உந்தன் விரலில் எந்தன் இமை தான்
எந்தன் இமையில் உந்தன் சுமை தான்
இதயம் என் ரத்தம் வேண்டாமே என சொல்ல
வியர்வைத் துளையோடு வெளியேறுதே...

மெழுகு வார்த்த ஓர் கன்னம் (chorus)
அதுவும் தேன் கலந்த ஓர் கிண்ணம்
மனம் மார்பின் நடுவிலே
மையல் விழியிலே
வாழத் துடிப்பதும் என்ன..?

அள்ளிப் பூங்கொடி இடையும்
உந்தன் வாசம் வீசும் பல உடையும்...

மனம் இந்த நாள் வரை
வெந்து போட்டதால்
நொந்து போனது
போ.. போ.. போதும்...

ஏ தீவே அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே...

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Minnale



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 9:28 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:ka
கரூர் கவியன்பன் wrote:என்ன அகல் பாடலெல்லாம். பாடல் அருமை அகல். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கவி நீங்க அந்த பாட்டியோட சரி பார்டி கூட சேர்ந்து பாடி பாருங்கள்

எங்கே பாடுறது. ஜோடியா பாடும்போது தான் இடையில் இடையில் வந்து காதல் கவிதை சொல்லி நீங்க கரெக்ட் பண்ணிட்டு போயிடுறீங்க

உங்க அளவுக்கு எனக்கு கவிதை வராது கவி
இது உலக மகா நடிப்புடா சாமி, அய்யா பாருங்க அம்மா பாருங்க இந்த பழி பாவத்துக்கெல்லாம் நான் ஆளாக விரும்புல. எல்லாமே அவருதான்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 9:33 pm

வார்த்தைகளை அடுக்குகிறார் பாருங்கள் இவர்தான் பெயரிலே கவி உள்ளது கவி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 9:37 pm

இங்கு உள்ளது கவி என்றால்
அங்கு உயிராய் ஓடுவது
எது ?



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 9:39 pm

கரூர் கவியன்பன் wrote:இங்கு உள்ளது கவி என்றால்
அங்கு உயிராய் ஓடுவது
எது ?


உடம்பில் உயிராய் ஓடுவது
உதிரம் என்றால்
அந்த உதிரத்தில் உயிராய் ஓடுவது
அவளது நினைவுகள் மட்டுமே ....
நீங்காமல் எனக்குள்ளே
நிலை சாயும் வரை .....


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 9:42 pm

நிலை சாயும் வரை
நிலை குலைந்து தான் போனீரோ
நிம்மதி இழந்து
மதி இழந்து
நித்தம் அவள்
நினைவினில்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 9:45 pm

நினைவில்
நிலை குலைந்து அல்ல
நினைவே அவள் நிழலில்
வாழ்ந்தே ....

நித்தம் நித்தம் நினைக்க
மறந்தால் தானே மனம்
இறந்தாலும் இறக்காத
அவளது நினைவுகள் ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 10:16 pm

அவளது நினைவுகள்...

உறங்கும்போதும்
உறங்கவில்லை
உயிர் பிரியும் தருணத்திலும்



அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Oct 23, 2012 11:19 pm

என்னப்பா நடக்குது இங்க..??

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Wed Oct 24, 2012 12:20 am

அகல் wrote:என்னப்பா நடக்குது இங்க..??
ஒண்ணும் இல்ல ரீமேக்கை ரீமேக் பண்றாங்கலாம்.

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Wed Oct 24, 2012 9:40 am

சிரிப்பை அடக்க முடியவில்லையே

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக