புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
37 Posts - 36%
heezulia
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
1 Post - 1%
mruthun
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
2 Posts - 1%
manikavi
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
2 Posts - 1%
mruthun
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போ -1


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 23, 2012 1:58 pm

புத்தர் என்பதன் பொருள் விழித்து கொண்டவர் என அர்த்தப்படும் ஆனால் புத்தரின் வாழ்வை காணுங்கள் தனது மனைவி குழந்தை தேசம் இவற்றை விட்டு செல்கிறார் ஒரே ஒரு விஷயம் மட்டுமே அவரது இந்த துறவுக்கு காரணம் அது மரண பயம். மரணத்தை வெல்லும் வழி தேடியே புத்தர் கானகம் செல்கிறார் பல்வேறு தவங்கள் புரிந்து வேறு பல சமய வழிமுறைகளை நாடியும் அவற்றால் அவருக்கு பயனில்லை. இறுதியில் புத்தர் ஞானம் பெற்றார் அது இந்த கணம் மட்டுமே நிஜம். இதுதான் ஜென் மதத்தின் பிரதான ஆணிவேர் என கூட கூறலாம், இன்னுமொரு விஷயம் ஜென் மதத்தின் பிறப்பிடம் இந்தியா, ஆமாம் தியான் என்ற சமஸ்க்ரித்த சொல்லே ஜென் ஆனது இது எப்படி சாத்தியமெனில் புத்தருடைய பாலி மொழியில் தியானம் என்ற பொருளுக்கு ஜனா என்ற சொல்லை பயன்படுத்தினார். பிறகு போதி தருமர் புத்த சமயத்தை சீனாவில் பரப்பினார், அங்கிருந்து ஜப்பான் சென்ற ஜனா ஜென் ஆகா உருவெடுத்து இன்று அதனை புதிய விஷயமாக நாம் காண்கிறோம்.

இந்த நொடி என்பதை ஜென் எப்படி பார்க்கிறது என பார்ப்போம். தனது சத்சங்கத்தில் புத்தர் ஒரு வினாவை உதிர்க்கிறார் "ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு " இதற்க்கான பதிலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கூறுகின்றனர், ஐம்பது, நூறு, அறுபது, எழுபது, என்பது, அத்தனையும் மறுத்த புத்தரின் பதில் "மனிதனின் மூச்சு காற்று மட்டுமே அவனது ஆயுள்" ஆம் மூச்சு காற்று நிகழ்காலத்தில் இயங்க வேண்டும். இதுதான் சூட்ச்சுமம், வாழ்கின்ற வாழ்வை முழுவதும் அனுபவி, இந்த நொடியை ஏற்று கொள், இன்னுமொரு வகையில் சொல்வதானால் சரணடைந்து விடுங்கள்.

சரணடைந்து விடுங்கள் என சொல்வது சிலருக்கு ஒவ்வாத விஷயமாக தோன்றலாம் ,அதாவது சரணடைதல் என்றால் இருப்பதை ஏற்று கொள், இந்த நொடியை ஏற்று கொள்ளுங்கள், அப்படியே என்பதே. இந்த கணத்தில் நீங்கள் உயிர்ப்புடன் இருங்கள். உங்கள் உடலில் இருக்கும் செல்கள் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கில் புதியதும் பழையதுமாக பிறந்தும் இறந்தும் கொண்டுள்ளது , நீங்கள் மட்டும் என் பழைய மனிதராக வாழ வேண்டும்?

முக்கியமான கேள்வி இந்த நிமிடம் வாழ்வது சரி , ஆனால் எனக்கு என்று சில கடமை உள்ளது அல்லவா பொருளீட்ட வேண்டும். இதெல்லாம் செய்ய வேண்டுமென்பதை நினைவில் கொள் என சில நண்பர்கள் கூறலாம். முதலாவதாக அவர்களுக்கு கூற விரும்புவதெல்லாம் நீங்கள் கனா கண்டு கொண்டும், கவலையில் ஆழ்ந்தும் இருந்தால் உங்கள் செயல் திறன் மாட்டுப்படும் நதியை போல பிரவாகம் கொள்ள வேண்டிய உங்கள் வாழ்வு தேங்கி சாக்கடையாக மாறி விடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் இதற்க்கான வழி முறைகள் தான் என்ன?



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 2:06 pm

நல்ல தொடர் தொடரட்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க





ஈகரை தமிழ் களஞ்சியம் இப்போ -1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 23, 2012 2:10 pm

நீண்ட இடைவெளிக்கு பிறகு மனியஜித்தின் பதிவை காண்கிறேன் , தொடரட்டும் புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Oct 23, 2012 2:22 pm

//நீங்கள் கனா கண்டு கொண்டும், கவலையில் ஆழ்ந்தும் இருந்தால் உங்கள் செயல் திறன் மாட்டுப்படும் நதியை போல பிரவாகம் கொள்ள வேண்டிய உங்கள் வாழ்வு தேங்கி சாக்கடையாக மாறி விடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் //

unara vendiya varigal



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக