புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Srinivasan23 | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
திருச்சி: போலியோவால் கால்கள் செயலிழந்த கல்லூரி மணவரை, அவரது நண்பர்கள் நாள்தோறும் வீல் சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான சம்பவம் திருச்சியில் நடக்கிறது.
திருச்சி அருகே எலமனூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பண்ணன். இவரது மனைவி பாலாயி. இவர்களுக்கு பால்ராஜ், கருணாநிதி என்ற, இரு மகன்களும், தமிழ்மணி, தவமணி என்ற, இரு மகள்களும் உள்ளனர். கடைசி மகனான கருணாநிதிக்கு, 23, தடுப்பூசி சரியாக போடாததால், குழந்தை பருவத்திலேயே போலியோ நோய் தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன.ஒன்றாம் வகுப்பு முதல், எஸ்.எஸ்.எல்.சி., வரை, அப்பகுதியில் உள்ள சேவை சாந்தி மெட்ரிக்., பள்ளியில் தங்கி படித்தார். பின்னர் திருப்பராய்துரை விவேகானந்தா பள்ளியில் ப்ளஸ் 2 படித்தார். தொடர்ந்து, கரூர் மாவட்டம் மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தங்கி ஆசிரியர் பயிற்சி படித்தார்.
கால்கள் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத கருணாநிதி, பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். திருச்சி தேசிய கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முடித்து, தற்போது எம்.ஏ., சேர்ந்துள்ளார். பள்ளியில் தங்கி படித்து வந்த அவருக்கு, கல்லூரி செல்வது பெரும் சவாலாக அமைந்தது. கல்லூரி செல்வதாக இருந்தால், தினமும் திருச்சி வந்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது தான் அவருக்கு நண்பர்கள் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்கள் உதவியுடன் கல்லூரி சென்று வருகிறார். மாற்றுத்திறனாளியான கருணாநிதி, வீட்டிலிருந்து கையால் பெடல் அழுத்தும் மூன்று சக்கர வண்டியில் எலமனூர் ரயில்வே ஸ்டேஷன் வருவார். அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் அந்த வண்டியை வைத்துவிட்டு, நண்பர்களுக்காக காத்திருப்பார்.
நண்பர்கள் வந்ததும் அவரை ரயில் ஏற்றி விட்டு, ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் இருக்கும் வீல் சேரை கையோடு எடுத்து வருவர். திருச்சி ரயில்வே ஜங்ஷன் வந்ததும், கருணாநிதியை இறக்கவிட்டு, வீல் சேரில் அவரை அமர வைத்து, இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள தேசிய கல்லூரிக்கு நண்பர்கள் அழைத்து வருவர். நாள்தோறும் யாராவது ஒரு நண்பர், கருணாநிதியை வீல் சேரில் அழைத்துக்கொண்டு செல்கின்றனர்.நாள்தோறும் காலை, 9.15 மணிக்கு, வீல் சேரில் கருணாநிதியை அவரது நண்பர்கள் அழைத்துச்செல்வதை காண முடியம்.
இதுகுறித்து கருணாநிதி கூறியதாவது:போலியோ தற்போது தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான விஷயம். போலியோவால் பாதிக்கப்பட்ட என்னை, என் பெற்றோர் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் பலனில்லை. தீமையிலும் நன்மை உண்டு என்பது போல, போலியாவால் பாதிக்கப்பட்ட எனக்கு ஆத்மார்த்தமான நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.உண்மையில் போலியோவுக்கு நன்றி சொல்ல வேண்டும். குரு, சிலம்பரசன், ஜெயகுமார், கோபாலகிருஷ்ணன், முரளி, காளிதாஸ், சுதாகர், பார்த்திபன், தினேஷ்குமார், மணிமாறன், ரமேஷ், ராஜசேகர் என, எனக்கு உதவிய நண்பர்கள் அதிகம். ஆங்கில பேராசிரியராக வேண்டும் என்பதே என் விருப்பம். அதை நோக்கி என் பயணம் உள்ளது. அந்த பயணம் தொடர எனக்கு துணையாக, என் நண்பர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
கை, கால் நன்றாக உள்ள நிலையில் கூட பலரும் உழைத்து வாழ விரும்பாத நிலையில், போலியாவால் காலை இழந்த நிலையிலும் படிப்பின் மீது கொண்ட தணியாத தாகத்தால் நண்பர்கள் உதவியுடன், மனதளராமல், தினமும், 60 கிலோமீட்டர் பயணம் செய்து எம்.ஏ., படிக்கும் கருணாநிதி, உடல் ஊனமுற்றோருக்கு, ஏன், நல்ல உடல் நிலை உள்ளவர்களுக்கும் உதாரணமாக திகழ்கிறார்.அவருக்கு நண்பர்கள் செய்யும் உதவியோ, நட்பின் இலக்கணமாக, உதவும் மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
தினமலர்
திருச்சி அருகே எலமனூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பண்ணன். இவரது மனைவி பாலாயி. இவர்களுக்கு பால்ராஜ், கருணாநிதி என்ற, இரு மகன்களும், தமிழ்மணி, தவமணி என்ற, இரு மகள்களும் உள்ளனர். கடைசி மகனான கருணாநிதிக்கு, 23, தடுப்பூசி சரியாக போடாததால், குழந்தை பருவத்திலேயே போலியோ நோய் தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன.ஒன்றாம் வகுப்பு முதல், எஸ்.எஸ்.எல்.சி., வரை, அப்பகுதியில் உள்ள சேவை சாந்தி மெட்ரிக்., பள்ளியில் தங்கி படித்தார். பின்னர் திருப்பராய்துரை விவேகானந்தா பள்ளியில் ப்ளஸ் 2 படித்தார். தொடர்ந்து, கரூர் மாவட்டம் மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தங்கி ஆசிரியர் பயிற்சி படித்தார்.
கால்கள் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத கருணாநிதி, பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். திருச்சி தேசிய கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முடித்து, தற்போது எம்.ஏ., சேர்ந்துள்ளார். பள்ளியில் தங்கி படித்து வந்த அவருக்கு, கல்லூரி செல்வது பெரும் சவாலாக அமைந்தது. கல்லூரி செல்வதாக இருந்தால், தினமும் திருச்சி வந்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது தான் அவருக்கு நண்பர்கள் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்கள் உதவியுடன் கல்லூரி சென்று வருகிறார். மாற்றுத்திறனாளியான கருணாநிதி, வீட்டிலிருந்து கையால் பெடல் அழுத்தும் மூன்று சக்கர வண்டியில் எலமனூர் ரயில்வே ஸ்டேஷன் வருவார். அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் அந்த வண்டியை வைத்துவிட்டு, நண்பர்களுக்காக காத்திருப்பார்.
நண்பர்கள் வந்ததும் அவரை ரயில் ஏற்றி விட்டு, ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் இருக்கும் வீல் சேரை கையோடு எடுத்து வருவர். திருச்சி ரயில்வே ஜங்ஷன் வந்ததும், கருணாநிதியை இறக்கவிட்டு, வீல் சேரில் அவரை அமர வைத்து, இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள தேசிய கல்லூரிக்கு நண்பர்கள் அழைத்து வருவர். நாள்தோறும் யாராவது ஒரு நண்பர், கருணாநிதியை வீல் சேரில் அழைத்துக்கொண்டு செல்கின்றனர்.நாள்தோறும் காலை, 9.15 மணிக்கு, வீல் சேரில் கருணாநிதியை அவரது நண்பர்கள் அழைத்துச்செல்வதை காண முடியம்.
இதுகுறித்து கருணாநிதி கூறியதாவது:போலியோ தற்போது தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான விஷயம். போலியோவால் பாதிக்கப்பட்ட என்னை, என் பெற்றோர் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் பலனில்லை. தீமையிலும் நன்மை உண்டு என்பது போல, போலியாவால் பாதிக்கப்பட்ட எனக்கு ஆத்மார்த்தமான நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.உண்மையில் போலியோவுக்கு நன்றி சொல்ல வேண்டும். குரு, சிலம்பரசன், ஜெயகுமார், கோபாலகிருஷ்ணன், முரளி, காளிதாஸ், சுதாகர், பார்த்திபன், தினேஷ்குமார், மணிமாறன், ரமேஷ், ராஜசேகர் என, எனக்கு உதவிய நண்பர்கள் அதிகம். ஆங்கில பேராசிரியராக வேண்டும் என்பதே என் விருப்பம். அதை நோக்கி என் பயணம் உள்ளது. அந்த பயணம் தொடர எனக்கு துணையாக, என் நண்பர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
கை, கால் நன்றாக உள்ள நிலையில் கூட பலரும் உழைத்து வாழ விரும்பாத நிலையில், போலியாவால் காலை இழந்த நிலையிலும் படிப்பின் மீது கொண்ட தணியாத தாகத்தால் நண்பர்கள் உதவியுடன், மனதளராமல், தினமும், 60 கிலோமீட்டர் பயணம் செய்து எம்.ஏ., படிக்கும் கருணாநிதி, உடல் ஊனமுற்றோருக்கு, ஏன், நல்ல உடல் நிலை உள்ளவர்களுக்கும் உதாரணமாக திகழ்கிறார்.அவருக்கு நண்பர்கள் செய்யும் உதவியோ, நட்பின் இலக்கணமாக, உதவும் மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
தினமலர்
- ஜலஜா சிவகுமார்பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
(குரு, சிலம்பரசன், ஜெயகுமார், கோபாலகிருஷ்ணன், முரளி, காளிதாஸ், சுதாகர், பார்த்திபன், தினேஷ்குமார், மணிமாறன், ரமேஷ், ராஜசேகர்) கருணாநிதியின் நண்பர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்
நண்பர்கள் என்றால் இப்படி இல்லை இருக்கணும்
நண்பர்கள் என்றால் இப்படி இல்லை இருக்கணும்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இது போன்ற நண்பர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்...
சமீபத்தில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் தன் பள்ளிப் பருவத்தில் இரு கால்களும் பாதிக்கப்பட்ட தன்னைப் பார்த்துக்கொண்ட நண்பன் சண்முகத்தைக் காண இதுவரை ஆவலுடன் இருப்பதை எழுத்தாளர் மனுஷ்யப்புத்திரன் கூறினார்...
மாற்றுத் திரநாழி நண்பர்களே உங்களுக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் எல்லோருக்கும் எப்போதும் எங்காவது ஒரு மூலையில் மனிதாபிமானம் காக்கும்
மனங்கள் இருக்கவே-இயங்கவே செய்யும்...
நல்ல பதிவு-பகிர்வு அருண்...நன்றி...
சமீபத்தில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் தன் பள்ளிப் பருவத்தில் இரு கால்களும் பாதிக்கப்பட்ட தன்னைப் பார்த்துக்கொண்ட நண்பன் சண்முகத்தைக் காண இதுவரை ஆவலுடன் இருப்பதை எழுத்தாளர் மனுஷ்யப்புத்திரன் கூறினார்...
மாற்றுத் திரநாழி நண்பர்களே உங்களுக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் எல்லோருக்கும் எப்போதும் எங்காவது ஒரு மூலையில் மனிதாபிமானம் காக்கும்
மனங்கள் இருக்கவே-இயங்கவே செய்யும்...
நல்ல பதிவு-பகிர்வு அருண்...நன்றி...
- ராம்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு.... பதிவிற்கு நன்றி அருண்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல பதிவு அருண்
அவரின் மனவலிமையும் , அவரின் நண்பர்களின் நட்பும் தொடரட்டும் ....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நட்பின் இலக்கணம் மாற்றப்பட்டு வரும் வேளையிலே. நட்பின் இலக்கணம் உணர்த்தும் நண்பர்களை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
இன்னும் பொய்க்காது மழை பெய்வது இது போன்று மனிதாபிமானம் ஆங்காங்கே இருப்பதால்தான்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
என் பிரண்ட போல யாரு மச்சான்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|