புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேடி வந்த மாப்பிள்ளை
Page 1 of 1 •
வாழ்த்துகள் நிம்மி, மாப்பிள்ளை மென்பொறியாளராமே? நீ அதிர்ஷ்டக்காரிதான்டி! இந்த காலத்தில் இப்படி ஒருத்தரான்னு பெருமையா இருக்கு!?''
அலுவலக தோழிகளின் அடுத்தடுத்த சந்தோஷ வார்த்தைகளில் திணறிப்போன நிம்மி, தன் சந்தோஷத்தையும் பாக்கியத்தையும் நினைத்து உள்ளூரப் பெருமை கொண்டாள்.
கடந்த சில வாரங்களுக்கு முன் ஒருநாள் கல்யாணத்தரகர் பழனிச்சாமி, கார்த்திக் பாபுவின் புகைப்படத்தோடும் விவரங்களோடும் வீட்டிற்கு வந்தார். "ஐயா, பையன் மென்பொறியாளர். மாதம் 60 ஆயிரம் சம்பாதிக்கிறார். அவர் சொந்தபந்தங்களிலேயே அவரைப் போலவே படித்து விட்டு வேலைக்குப் போகும் பெண்கள் நிறைய இருக்கிறார்களாம். இருந்தாலும் நேரம் காலம் என்றில்லாமல் இரவு நேரங்களிலும் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் சாதாரணப் பட்டப் படிப்போடு காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணிவரை வேலை நேரம் இருக்குமானால், வீட்டையும் கவனித்துக் கொண்டு டென்ஷன் இல்லாமல் இருக்கலாம். அதனால் தான் உங்கள் பெண் புகைப்படத்தைக் காட்டியவுடன் உடனே பேசி முடிக்கும்படி என்னை அனுப்பி வைத்தார்,'' என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.
பிறகென்ன அடுத்தடுத்து பெண்பார்க்கும் படலம், பின்பு தனியாக ஒருநாள் கடற்கரையில் சந்திப்பு. "இதோ பார் நிர்மலா! திருமணத்திற்குப் பின் என்னைப்பற்றி ஏதாவது ஒரு செய்தியினால் நம் இருவருக்குள்ளும் மனக் கசப்பு வந்து விடக் கூடாது. என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்தேன். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சுற்றினோம். ஆனால் என்னை விட அதிகமாக சம்பாதிக்கும் பையன் கிடைத்தவுடன் என்னுடன் பழகுவதை திடீரென்று நிறுத்தி விட்டாள். அதன் பிறகு திருமணம் பற்றிய எண்ணமே இல்லாதிருந்தேன். ஏனோ உன் புகைப்படத்தை பார்த்ததும் தான் எனக்குள் மீண்டும் திருமண ஆசையே துளிர்விட்டது'' -சொல்லி விட்டு அவளை ஆழமாகப் பார்த்தான் கார்த்திக் பாபு. சிறிது மவுனத்திற்கு பிறகு, "தப்பா நினைச்சுக்காதே! உன் வாழ்க்கையிலும் என்னுடையதைப்போல ஏதாவது இருந்தால் அதை நீ என்னிடம் தாராளமாய் பகிர்ந்து கொள்ளலாம். நான் தவறாக நினைக்க மாட்டேன்'' அவளைக் குறிவைப்பது போலிருந்தது அவன் பார்வை.
`நான் வேலை செய்யும் இடத்தில் கடைநிலை ஊழியரிலிருந்து முதலாளி வரை ஆண்கள் தான் அதிகம். இருந்தாலும் என் மனதில் இதுவரை எந்த ஒரு சலனமும் ஏற்பட்டதில்லை. எப்பொழுதும் என் மனதில் பட்டதைத்தான் பேசுவேன். எந்த ஒரு சந்தேகமோ அல்லது விளக்கமோ உரியவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வேன். அதை மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பேன்'' என தீர்க்கமாகப் பேசி முடித்தாள்.
"வெல்... இனிமேல் திருமணத்திற்கு நாள் குறிக்க வேண்டியதுதான் பாக்கி. பை... பை'' என்று விடை பெற்றுக் கொண்டான்.
நினைவலைகளிருந்து மீண்ட அவள், `வரதட்சணை சீர் செனத்தி எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். உண்மையிலேயே நான் அதிர்ஷ்டக்காரிதான்' என்று பூரித்துப்போனாள்.
மதியம் உணவு இடைவேளையின் போது ஆளாளுக்கு அவளுக்குக் கிடைத்த மாப்பிள்ளை பற்றிப் பேசினார்கள். "நிம்மி உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடி. இல்லன்னா இவ்வளவு க்ïட்டா பெர்சனாலிட்டியா பையன் கிடைப்பானா? நீ போனவாரம் ஒரு நாள் லீவ்ல இருந்தேல்ல... அன்னிக்கு உன்னவர் இங்கு வந்திருந்தார். எல்லோரிடத்திலும் உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார், அதுவும் தனித்தனியாக...''
கேட்ட நிம்மிக்குச் சுரீரென்றது. அடி வயிற்றில் ஒரு பந்து சுருண்டது. அரை நாள் விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினாள். வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் தலைவலி என்று சொல்லி கதவைத் தாழிட்டவள், ஒரு மணி நேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
"அம்மா என்னை மன்னிச்சுடுங்க. எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை. காரணம் கேட்பீர்கள். என் மாதிரி சாதாரணமான குடும்பத்துப் பெண்களுக்கெல்லாம் கல்யாணச் சந்தையில் ஒரு விலை இருக்கிறது. அந்த விலை தெரியாமல் நமக்கு ஒரு வாழ்க்கை அமைகிறதென்றால் நிறைய யோசித்துத் தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கு மேல் என்னிடம் எந்த விளக்கமும் கேட்க வேண்டாம்'' படபடவென பேசி முடித்தவள், எதுவுமே நடவாதது போல தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்தாள்.
- டி.சாய் சுப்புலட்சுமி
அலுவலக தோழிகளின் அடுத்தடுத்த சந்தோஷ வார்த்தைகளில் திணறிப்போன நிம்மி, தன் சந்தோஷத்தையும் பாக்கியத்தையும் நினைத்து உள்ளூரப் பெருமை கொண்டாள்.
கடந்த சில வாரங்களுக்கு முன் ஒருநாள் கல்யாணத்தரகர் பழனிச்சாமி, கார்த்திக் பாபுவின் புகைப்படத்தோடும் விவரங்களோடும் வீட்டிற்கு வந்தார். "ஐயா, பையன் மென்பொறியாளர். மாதம் 60 ஆயிரம் சம்பாதிக்கிறார். அவர் சொந்தபந்தங்களிலேயே அவரைப் போலவே படித்து விட்டு வேலைக்குப் போகும் பெண்கள் நிறைய இருக்கிறார்களாம். இருந்தாலும் நேரம் காலம் என்றில்லாமல் இரவு நேரங்களிலும் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் சாதாரணப் பட்டப் படிப்போடு காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணிவரை வேலை நேரம் இருக்குமானால், வீட்டையும் கவனித்துக் கொண்டு டென்ஷன் இல்லாமல் இருக்கலாம். அதனால் தான் உங்கள் பெண் புகைப்படத்தைக் காட்டியவுடன் உடனே பேசி முடிக்கும்படி என்னை அனுப்பி வைத்தார்,'' என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.
பிறகென்ன அடுத்தடுத்து பெண்பார்க்கும் படலம், பின்பு தனியாக ஒருநாள் கடற்கரையில் சந்திப்பு. "இதோ பார் நிர்மலா! திருமணத்திற்குப் பின் என்னைப்பற்றி ஏதாவது ஒரு செய்தியினால் நம் இருவருக்குள்ளும் மனக் கசப்பு வந்து விடக் கூடாது. என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்தேன். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சுற்றினோம். ஆனால் என்னை விட அதிகமாக சம்பாதிக்கும் பையன் கிடைத்தவுடன் என்னுடன் பழகுவதை திடீரென்று நிறுத்தி விட்டாள். அதன் பிறகு திருமணம் பற்றிய எண்ணமே இல்லாதிருந்தேன். ஏனோ உன் புகைப்படத்தை பார்த்ததும் தான் எனக்குள் மீண்டும் திருமண ஆசையே துளிர்விட்டது'' -சொல்லி விட்டு அவளை ஆழமாகப் பார்த்தான் கார்த்திக் பாபு. சிறிது மவுனத்திற்கு பிறகு, "தப்பா நினைச்சுக்காதே! உன் வாழ்க்கையிலும் என்னுடையதைப்போல ஏதாவது இருந்தால் அதை நீ என்னிடம் தாராளமாய் பகிர்ந்து கொள்ளலாம். நான் தவறாக நினைக்க மாட்டேன்'' அவளைக் குறிவைப்பது போலிருந்தது அவன் பார்வை.
`நான் வேலை செய்யும் இடத்தில் கடைநிலை ஊழியரிலிருந்து முதலாளி வரை ஆண்கள் தான் அதிகம். இருந்தாலும் என் மனதில் இதுவரை எந்த ஒரு சலனமும் ஏற்பட்டதில்லை. எப்பொழுதும் என் மனதில் பட்டதைத்தான் பேசுவேன். எந்த ஒரு சந்தேகமோ அல்லது விளக்கமோ உரியவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வேன். அதை மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பேன்'' என தீர்க்கமாகப் பேசி முடித்தாள்.
"வெல்... இனிமேல் திருமணத்திற்கு நாள் குறிக்க வேண்டியதுதான் பாக்கி. பை... பை'' என்று விடை பெற்றுக் கொண்டான்.
நினைவலைகளிருந்து மீண்ட அவள், `வரதட்சணை சீர் செனத்தி எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். உண்மையிலேயே நான் அதிர்ஷ்டக்காரிதான்' என்று பூரித்துப்போனாள்.
மதியம் உணவு இடைவேளையின் போது ஆளாளுக்கு அவளுக்குக் கிடைத்த மாப்பிள்ளை பற்றிப் பேசினார்கள். "நிம்மி உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடி. இல்லன்னா இவ்வளவு க்ïட்டா பெர்சனாலிட்டியா பையன் கிடைப்பானா? நீ போனவாரம் ஒரு நாள் லீவ்ல இருந்தேல்ல... அன்னிக்கு உன்னவர் இங்கு வந்திருந்தார். எல்லோரிடத்திலும் உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார், அதுவும் தனித்தனியாக...''
கேட்ட நிம்மிக்குச் சுரீரென்றது. அடி வயிற்றில் ஒரு பந்து சுருண்டது. அரை நாள் விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினாள். வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் தலைவலி என்று சொல்லி கதவைத் தாழிட்டவள், ஒரு மணி நேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
"அம்மா என்னை மன்னிச்சுடுங்க. எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை. காரணம் கேட்பீர்கள். என் மாதிரி சாதாரணமான குடும்பத்துப் பெண்களுக்கெல்லாம் கல்யாணச் சந்தையில் ஒரு விலை இருக்கிறது. அந்த விலை தெரியாமல் நமக்கு ஒரு வாழ்க்கை அமைகிறதென்றால் நிறைய யோசித்துத் தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கு மேல் என்னிடம் எந்த விளக்கமும் கேட்க வேண்டாம்'' படபடவென பேசி முடித்தவள், எதுவுமே நடவாதது போல தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்தாள்.
- டி.சாய் சுப்புலட்சுமி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
எந்த காலத்துல இருக்கோம் மாமா ... பெண்கள் இப்படி எல்லாம நினைகிறார்கள் ..
நீ எப்டி வேணாலும் இருந்துக்கோ , நானும் எப்படி வேணாலும் இருப்பேன்னு சென்னை வீதிகளை திரிகிறார்கள் .. துப்பட்டாவை மறைத்து கொண்டு
கலர் கலராக துணி மணி , நகைகள் வாங்கி குடுத்தால் போதுமென்று நினைகிறார்கள் ..
எங்க ஊரு கணபதி சில்க்ஸ் வந்து பாருங்கள்
பெண்மை காவலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் கொலை வெறி கொண்டு என்னை தேட வேண்டாம் விதி விலக்கு உண்டு
நீ எப்டி வேணாலும் இருந்துக்கோ , நானும் எப்படி வேணாலும் இருப்பேன்னு சென்னை வீதிகளை திரிகிறார்கள் .. துப்பட்டாவை மறைத்து கொண்டு
கலர் கலராக துணி மணி , நகைகள் வாங்கி குடுத்தால் போதுமென்று நினைகிறார்கள் ..
எங்க ஊரு கணபதி சில்க்ஸ் வந்து பாருங்கள்
பெண்மை காவலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் கொலை வெறி கொண்டு என்னை தேட வேண்டாம் விதி விலக்கு உண்டு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நம்பிக்கை இல்லா வாழ்க்கை வேரில்லா மரம் போல.. அருமையான சிறுகதை
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
சூப்பர் கதை.
இப்படித்தான் இருக்கோணும்.
இப்படித்தான் இருக்கோணும்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தேடி வந்தாலும் சரி, ஓடி வந்தாலும் சரி மாப்ள மாப்ளதான்
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்...................புரட்சி wrote:எந்த காலத்துல இருக்கோம் மாமா ... பெண்கள் இப்படி எல்லாம நினைகிறார்கள் ..
நீ எப்டி வேணாலும் இருந்துக்கோ , நானும் எப்படி வேணாலும் இருப்பேன்னு சென்னை வீதிகளை திரிகிறார்கள் .. துப்பட்டாவை மறைத்து கொண்டு
கலர் கலராக துணி மணி , நகைகள் வாங்கி குடுத்தால் போதுமென்று நினைகிறார்கள் ..
எங்க ஊரு கணபதி சில்க்ஸ் வந்து பாருங்கள்
பெண்மை காவலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் கொலை வெறி கொண்டு என்னை தேட வேண்டாம் விதி விலக்கு உண்டு
- GuestGuest
எப்பாடி கூட்டணிகு ஆள் இருக்கு ..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|