புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
46 Posts - 48%
heezulia
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
17 Posts - 2%
prajai
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
5 Posts - 1%
jairam
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

99 அறிவாளிகளை வென்றவன்


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 9:58 pm

அந்தக்காலத்தில்ஒரு சிறந்த வீரன் என்றால் அவன் அனைத்து ஊர்களுக்கும் சென்று அங்கிருக்கும் சிறந்த வீரர்களை வெற்றி கொள்ள வேண்டும். இதுபோல் சிறந்த அறிவாளி என்று சொல்பவர்களும் அனைத்து ஊர்களுக்கும் ...சென்று அங்கிருக்கும் சிறந்த அறிவாளிகளை வெற்றி கொள்ள வேண்டும் என்கிற ஒரு நியதி இருந்தது.

இப்படித்தான் ஒரு அறிவாளி 99 ஊர்களில் இருந்த அறிவாளிகளிடம் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார்.கடைசியாக ஒரு ஊரில் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த ஊருக்குச் சென்ற அவர்,"என்னைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை, உங்கள் அனைவருக்கும் தெரியும்.என்னை எதிர்த்துப் போட்டியிட வந்திருப்பவர் அவரைப்பற்றி அறிமுகம் செய்யலாம்."என்றார்.

எதிர்த்துப் போட்டியிட வந்தவன் அவனைப்பற்றி அறிமுகம் செய்து விட்டு, "தங்களுக்கு எதிராகப் போட்டியிடுவதற்காக எங்கள் நாட்டில் ஒரு போட்டி நடத்தினார்கள். அந்தப்போட்டியில் கடைசியாக வரும் மடையனை உங்களுடன் போட்டியிடச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.அதன்படி மடையனான என்னைப் போட்டிக்கு அனுப்பியிருக்கிறார்கள்."என்றான்.

அறிவாளியான அவருக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. இருந்தாலும் நாம் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டார். அறிவாளியான அவர்,"உலகின் நடுப்பகுதி எது?"
என்று கேட்டார். உடனே அவன்,"அதோ அந்த மரத்தின் அருகில் இருக்கும் என் கார்தான் உலகின் நடுப்பகுதி"என்று அங்கிருந்த கழுதையைக் காட்டினான். "கார் எங்கே இருக்கிறது?
அங்கே கழுதைதானே நிற்கிறது."என்றார் அவர். "ஆம். அதுதான் நான் வந்த கார். அது நிற்கும் இடம்தான் உலகின் நடுப்பகுதி"என்றான். அந்த அறிவாளிக்கு கோபம் வந்தது. உடனே,"அதுதான்
உலகின் நடுப்பகுதி என்று நிரூபித்துக்காட்ட முடியுமா?"என்று கத்தினார். "என்னால் நிரூபித்துக்காட்ட முடியும். ஆனால், அதற்கு முன்பு அது உலகத்தின்
நடுப்பகுதி இல்லை என்று நீங்கள் நிரூபித்துக்காட்ட வேண்டும்."என்றான் அவன்.
அறிவாளியான அவருக்கு இவன் பேச்சே வேறுவிதமாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"இந்த வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கிறது என்று உன்னால் சொல்ல முடியுமா?"
உடனே அவன்,"என்னுடைய கழுதையின் உடம்பில் எவ்வளவு முடி இருக்கிறதோ, அவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றன."என்றான். "இதை நிரூபித்துக்காட்ட முடியுமா?"என்றார் அவர்.
"உங்களுக்கு சந்தேகமிருந்தால் நீங்கள் எண்ணிப்பார்த்துசரிபார்த்துக் கொள்ளுங்கள்."என்றான்.
இவனை நாம் போட்டியில் வெற்றிகொள்ள முடியாது என்று நினைத்த அறிவாளி"நான்
தோற்றுவிட்டேன்.இன்று முதல் நீதான் அறிவாளிகளில் முதலாவது ஆள்"என்றார்.
அவன்,"இந்த உலகில் பதில் சொல்லத் தெரிந்தவர்களெல்லாம் அறிவாளிகளுமில்லை. பதில்
தெரியாதவர்களெல்லாம் முட்டாள்களுமில்லை. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க
வாய்ப்புமில்லை.தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும். தான் மட்டும்தான் அறிவாளி என்கிற எண்ணம் வந்தாலே அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்."என்றான்.
அறிவாளிக்கு யாரோ தலையில் ஓங்கிக்குட்டியது போலிருந்தது.

நன்றி: தமிழ் ஹிஸ்டரி அண்ட் கல்ச்சர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 25, 2012 10:06 pm

முற்றிலும் உண்மை கரூராரே! அறிவாளியாக ஒருவன் தன்னை அடையாளப்படுத்தும் அந்த நேரமே அவன் அழிவுக்கான நேரம்.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 25, 2012 10:11 pm

நல்ல கதை கவி..

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 25, 2012 10:18 pm

////அறிவாளி என்கிற எண்ணம் வந்தாலே அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்."என்றான்.
அறிவாளிக்கு யாரோ தலையில் ஓங்கிக்குட்டியது போலிருந்தது.////

உண்மை நண்பரே. நல்ல கதை.

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Thu Oct 25, 2012 11:37 pm

99 அறிவாளிகளை வென்றவன் .
அய்யோ சத்தியமா நான் இல்லிங்க

கற்றது கைமண் அளவு.
கல்லாதது லாரி அளவு மண்



அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Oct 26, 2012 12:15 am

அறிவு வளர வளரத்தான் அறியாமையின் அளவு தெரியும்
அதனால்தான் உண்மையான அறிவாளி தன்னை ஒரு அறிவாளியாக காட்டிக்கொள்ளமாட்டான்.




நேர்மையே பலம்
99 அறிவாளிகளை வென்றவன்  5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக