புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
48 Posts - 51%
heezulia
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
48 Posts - 51%
heezulia
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் எண்ணியவர் யார்?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 9:32 pm

ஒரு வீட்டின் வாசல் கதவுக்கு முன்னால் நிற்கிறார் ஒருவர். அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கிறார் இன்னொருவர். இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் இந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகளை எண்ணிக் கணக்கிடுகிறார்கள்.இருவரில் அதிகமானோரை எண்ணுகிறவர் யாராக இருப்பார் ?

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon Oct 22, 2012 9:43 pm

அதை எண்ணி என்ன பண்ண போறாங்களோ....



வீட்டோட கதவு திறந்து இருக்குமேயானால்,,,

கதவுக்கு முன்னால் நிற்பவரே அதிகமானோரை எண்ணுகிறவர்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 10:36 pm

கவி என்ன ஆச்சு? நல்லாதானே இருந்தீங்க. புன்னகை

இந்த மாதிரி ரெண்டு பயித்தியங்கள் இருக்கற தெருவில் யாருமே நடமாட மாட்டாங்க. நடமாடினாலும்

அதுனால இரண்டு பேருமே ஒரே எண்ணிக்கைதான் - காரணம் நிற்பவரை நடப்பவர் எண்ணுவார், நடப்பவரை நிற்பவர் எண்ணுவார்.

ஒரு சான்ஸ் நிற்பவர் ஒரு எண்ணிக்கை கூடலாம் காரணம் நடப்பவர் அந்த கடைசி நடையில் எந்த கடைசியில் இருப்பார்ன்னு தெரியாது.

இதுக்கெல்லாம் யோசிச்சு எத்தனை முறைன்னு நாங்கதான் எண்ணி இருப்போம். நாங்களும் பயித்தியம் தான். புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 10:41 pm

யினியவன் wrote:இதுக்கெல்லாம் யோசிச்சு எத்தனை முறைன்னு நாங்கதான் எண்ணி இருப்போம். நாங்களும் பயித்தியம் தான். புன்னகை
அண்ணே இதுல எல்லாம் கூட்டு ஒத்து வராது.... நாங்க இல்லை நீங்க புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 10:43 pm

யினியவன் wrote:கவி என்ன ஆச்சு? நல்லாதானே இருந்தீங்க. புன்னகை

இந்த மாதிரி ரெண்டு பயித்தியங்கள் இருக்கற தெருவில் யாருமே நடமாட மாட்டாங்க. நடமாடினாலும்

அதுனால இரண்டு பேருமே ஒரே எண்ணிக்கைதான் - காரணம் நிற்பவரை நடப்பவர் எண்ணுவார், நடப்பவரை நிற்பவர் எண்ணுவார்.

ஒரு சான்ஸ் நிற்பவர் ஒரு எண்ணிக்கை கூடலாம் காரணம் நடப்பவர் அந்த கடைசி நடையில் எந்த கடைசியில் இருப்பார்ன்னு தெரியாது.

இதுக்கெல்லாம் யோசிச்சு எத்தனை முறைன்னு நாங்கதான் எண்ணி இருப்போம். நாங்களும் பயித்தியம் தான். புன்னகை

எல்லாம் நீங்களும் பூவனும் பண்ணான வேலை.

எங்கே செல்லும் இந்த பாதைன்னு போகவேண்டியது தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 10:45 pm

அசுரன் wrote:அண்ணே இதுல எல்லாம் கூட்டு ஒத்து வராது.... நாங்க இல்லை நீங்க புன்னகை
சேர்த்துக்கற ஒரு குருப்பிலையும் வர மாட்டேன்னு சொல்றீங்களே - என்ன பண்ண போறீங்களோ?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 23, 2012 12:14 am

யினியவன் wrote:
அசுரன் wrote:அண்ணே இதுல எல்லாம் கூட்டு ஒத்து வராது.... நாங்க இல்லை நீங்க புன்னகை
சேர்த்துக்கற ஒரு குருப்பிலையும் வர மாட்டேன்னு சொல்றீங்களே - என்ன பண்ண போறீங்களோ?
பெரிய ஏ குரூப்பு பி குரூப்பு.. அட போங்கப்பா நான் வரல இந்த குரூப்புக்கு புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 12:25 am

அவளோ எளிதா விட முடியாது

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue Oct 23, 2012 7:34 am

கரூர் கவியன்பன் wrote:ஒரு வீட்டின் வாசல் கதவுக்கு முன்னால் நிற்கிறார் ஒருவர். அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கிறார் இன்னொருவர். இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் இந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகளை எண்ணிக் கணக்கிடுகிறார்கள்.இருவரில் அதிகமானோரை எண்ணுகிறவர் யாராக இருப்பார் ?
வாசல் கத்வுக்கு முன்னால நிற்ப்பவரே.
அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கின்றவர் மட்டும் பாதசாரி.வீடு கதவுக்கு முன்னால் நிற்பவர் பாதசாரி கணக்கில் வரமாட்டார்.
ஆகவே வாசல் கத்வுக்கு முன்னால நிற்ப்பவரே அதிக பாதசாரிகளை ஏண்ணமுடியும்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 23, 2012 11:00 am

தம்பி அந்த கால்குலேட்டர் எடு.! அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக