புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
81 Posts - 60%
heezulia
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
viyasan
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
273 Posts - 44%
heezulia
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் இரவினில்


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:57 pm

First topic message reminder :

அந்த நாள் இரவினில்  - Page 3 Boy-couple-cuddling-girl-love-Favim.com-446481


உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...

ஆம்....

இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 10:45 pm

கரூர் கவியன்பன் wrote:
உறவுகளை சொந்தம் கொண்டாட
உண்மையாக இல்லை
உணர்வுகளை பிரதிபலிக்க
கதிரவன் வேளையில்
மனித மனமும் தயாராகவில்லை
இங்கு ஏங்கி நிற்க
இரவும் விடவில்லை

கண்கள் மூடி
உலகம் தாழிட்டு
உண்மையான வாழ்க்கை வாழ
இரவுத்தாய் தயாரான வேளையிலே
இங்கு இன்னொரு உலகம்
பிறப்பெடுத்துக்கொண்ட வேளையிலே
காதல் மதுக் கரத்தால்
காரிருளுள் சுற்றி
கதிரவனை தேடி அலைகின்றோம்

மாந்தரினத்துக்கு மறுபிறவி அளிக்க
பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டவர்களுக்காக
ஆண்களிடம் அன்பு வேண்டி நிற்பவர்களுக்காக
இந்த இரவின் மடியிளொ(லொ)ரு
நீண்ட தூரப்பயணம்
தங்களுடன்

கவிஞரே என்ன ஆயிற்று ....?

இரவுக்கு இத்தணை முகங்களா...

ஊர் உறங்கும் அந்த வேளையிலே
நான் மட்டும் உறங்க மறுத்ததேன்
மாற்றி யோசித்ததால் வந்த விணையோ


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 10:48 pm

அசுரன் wrote:பகவதி, பசங்கள நான் போட்ட போடுல பயந்தே போயிட்டாரு.. புன்னகை
ஹைய்யோ ஹைய்யோ அசுரன் பசங்கள போடு போடுன்னு போட்டாராம் - ஹைய்யோ ஹைய்யோ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 10:48 pm

சேதுவின் கவிதை அருமை கவி.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 10:52 pm

அசுரன் wrote:
கவிஞரே என்ன ஆயிற்று ....?

இரவுக்கு இத்தணை முகங்களா...

ஊர் உறங்கும் அந்த வேளையிலே
நான் மட்டும் உறங்க மறுத்ததேன்
மாற்றி யோசித்ததால் வந்த விணையோ

மாட்டிவிட கூடது என்று யோசித்ததால் வந்தது. மீண்டும் இரவின் ஆட்டத்தில் மாட்டிவிட்டேன் தங்களிடம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 10:53 pm

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..

உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்

மண்டைல அடிச்சு இன்னும் அதிகமா கவிதைய கொட்ட ஆரம்பிச்சிட்டங்கனா...
அய்யய்யோ...நா வரல இந்த வெளையாட்டுக்கு...
பேசமா நீங்க உங்க வகுப்புக்கு கூட்டிட்டுப் போங்க...எல்லாம் சரியாயிடும்...
யாரோ என் வகுப்பை பற்றி உங்க கிட்ட போட்டுக் கொடுத்திருக்காங்க.. பகவதி மற்றும் ஜேன் இவர்கள் என் வகுப்புக்கு வந்திருக்கிறார்கள் புன்னகை பகவதி, பசங்கள நான் போட்ட போடுல பயந்தே போயிட்டாரு.. புன்னகை

அட பாவமே...அவங்க ரெண்டு பேருக்கும் இப்படி ஒரு தண்டனை கொடுத்தீரா?...
நல்ல வேள...தப்பிச்சேன் நான்...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 10:55 pm

யினியவன் wrote:சேதுவின் கவிதை அருமை கவி.

நன்றி இனியவரே. இருப்பினும் சேது எங்கோ காணவில்லை. அவர் தான். அமாங்க நம்ம பூவன் தான். உங்களது வருகை கண்டு எங்கோ போயிட்டாராம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 11:00 pm

po
கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:சேதுவின் கவிதை அருமை கவி.

நன்றி இனியவரே. இருப்பினும் சேது எங்கோ காணவில்லை. அவர் தான். அமாங்க நம்ம பூவன் தான். உங்களது வருகை கண்டு எங்கோ போயிட்டாராம்
போகவில்லை வீட்டிற்கு போய்ட்டு இருக்கேன் ஒரு 10 உங்களை பேசிக்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 11:03 pm

கரூர் கவியன்பன் wrote:நன்றி இனியவரே. இருப்பினும் சேது எங்கோ காணவில்லை. அவர் தான். அமாங்க நம்ம பூவன் தான். உங்களது வருகை கண்டு எங்கோ போயிட்டாராம்
அவருதான்னு இந்த விளக்கம் தேவையா?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 11:05 pm

பூவன் wrote:po
கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:சேதுவின் கவிதை அருமை கவி.

நன்றி இனியவரே. இருப்பினும் சேது எங்கோ காணவில்லை. அவர் தான். அமாங்க நம்ம பூவன் தான். உங்களது வருகை கண்டு எங்கோ போயிட்டாராம்
போகவில்லை வீட்டிற்கு போய்ட்டு இருக்கேன் ஒரு 10 உங்களை பேசிக்கிறேன்

ஆஹா பூவன் பேரு சேதுவா?...அதான் காதல்ல இப்டி மயங்கித் தெளியாமலே இருக்கிறாரா ?...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 11:05 pm

யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:நன்றி இனியவரே. இருப்பினும் சேது எங்கோ காணவில்லை. அவர் தான். அமாங்க நம்ம பூவன் தான். உங்களது வருகை கண்டு எங்கோ போயிட்டாராம்
அவருதான்னு இந்த விளக்கம் தேவையா?

வந்துட்டேன் நான்

Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக