புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 2 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
அந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 2 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 2 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 2 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 2 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 2 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 2 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 2 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
அந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 2 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
அந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 2 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
அந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 2 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
T.N.Balasubramanian
அந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 2 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் இரவினில்


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:57 pm

First topic message reminder :

அந்த நாள் இரவினில்  - Page 2 Boy-couple-cuddling-girl-love-Favim.com-446481


உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...

ஆம்....

இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 8:25 pm

பூவன் wrote:
சுயவரம் காணும் காலம் எப்போது ??

பெண்ணே.......
சுயம் வரம் காலம் எப்போது

சுயம் வரம் நேரத்திலும்
சுயமாக சிந்திக்க விடாது
மூச்சடைக்க வைத்தாயே
பெண்ணே
மூர்ச்சையாக வைத்தாயே

முன்னூறு பேர்
முகம் காட்டி இருக்க
முந்தி கொண்டு
முகம் காட்டி சென்றது என்ன
என் கண் முன்னே
பூமாலை இட்டு



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:25 pm

தவிக்க விட்டு தான்
சென்றாய்
என்னை காதலில் அல்ல
உன் காதல் நினைவில் .....

கண்கள் தவிக்கிறது
கண்ணீராக ??
எண்ணங்கள் தவிக்கிறது
வண்ணம் இழந்த
உன் நினைவுகளாக ??

இரவு தவிக்கிறது
நீ இல்லாத தனிமை கவிதையாக ?

என் காதலும் தவிக்கிறது
காதலியே நீ இல்லாமல் ??

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 9:13 pm

காதலியே நீ இல்லாமல்
கனவில் மட்டுமே
பூக்கள் பறிக்க
செல்கிறேன் நான்

நீ இல்லாமல்
இங்கு நீலவானம் கூட
நிம்மதியாய் இருக்க
மறுக்கிறது

வான் தேரில் ஏறி
உலகை வளம் வரும்
வன்மைமிக்க வெண்மையும்
வந்து வந்து செல்கிறது
உன் வரவை எண்ணி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 10:00 pm

உன் வரவெல்லாம்
என் காதல் வானில் வான் மழையென
வானவில் போலவே
கண பொழுதில் தோன்றி மறைகிறாய் ....

உன் பார்வையிலும் இடி மின்னல் தான்
மின்மினியாய் இருக்கும்
என்னை தாக்குகிறாய் !!

பார்வை பறிக்க பட்டு
காதல் குருடனாக
அனுதினமும் உன்
காதல் தரிசனம் நாடியே
காத்து நிற்கின்றேன்
கண்கள் இன்றியே !!!


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 10:13 pm

கண்கள் இன்றியே
வாழ்ந்தேனடி
அந்த நொடி முதல்

கண்ணத்தில் காதல் முத்தம் பதித்து
இதழ்களில் என் ஜீவனை பரிசளித்து
உன் நினைவுகளிலே குடிபெயர்ந்தேனடி

இமை இமைக்கும் தருணம் எல்லாம்
வீழ்ந்துதான் போனேனடி
உன் அழகு முகம் காணாமல்

கண் இமைக்கும் கணமெல்லாம்
கடவுளிடம் கைகூப்பி
வேண்டி நின்றேன்
எக்கணமும் உன் முகம் காண

என் கண்களை நீ பறித்துச்
செல்லும் வரை


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 10:22 pm

இரவு நேரம் செல்லச் செல்ல கவியன்பனும் பூவனும்
கவிதை மழைப் பொழியோ பொழியென்று பொழிகின்றனர்...
'கவிதை இரவு...இரவுக் கவிதை...எது நீ எது நான் எனத் தெரியவில்லை'...
யுகபாரதி எழுதியது இவர்களுக்குத் தானா?...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 10:29 pm

மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..

உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 10:35 pm

அசுரன் wrote:மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..

உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்

மண்டைல அடிச்சு இன்னும் அதிகமா கவிதைய கொட்ட ஆரம்பிச்சிட்டங்கனா...
அய்யய்யோ...நா வரல இந்த வெளையாட்டுக்கு...
பேசமா நீங்க உங்க வகுப்புக்கு கூட்டிட்டுப் போங்க...எல்லாம் சரியாயிடும்...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 10:37 pm

ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..

உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்

மண்டைல அடிச்சு இன்னும் அதிகமா கவிதைய கொட்ட ஆரம்பிச்சிட்டங்கனா...
அய்யய்யோ...நா வரல இந்த வெளையாட்டுக்கு...
பேசமா நீங்க உங்க வகுப்புக்கு கூட்டிட்டுப் போங்க...எல்லாம் சரியாயிடும்...
யாரோ என் வகுப்பை பற்றி உங்க கிட்ட போட்டுக் கொடுத்திருக்காங்க.. பகவதி மற்றும் ஜேன் இவர்கள் என் வகுப்புக்கு வந்திருக்கிறார்கள் புன்னகை பகவதி, பசங்கள நான் போட்ட போடுல பயந்தே போயிட்டாரு.. புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 10:38 pm

ரா.ரா3275 wrote:இரவு நேரம் செல்லச் செல்ல கவியன்பனும் பூவனும்
கவிதை மழைப் பொழியோ பொழியென்று பொழிகின்றனர்...
'கவிதை இரவு...இரவுக் கவிதை...எது நீ எது நான் எனத் தெரியவில்லை'...
யுகபாரதி எழுதியது இவர்களுக்குத் தானா?...

உறவுகளை சொந்தம் கொண்டாட
உண்மையாக இல்லை
உணர்வுகளை பிரதிபலிக்க
கதிரவன் வேளையில்
மனித மனமும் தயாராகவில்லை
இங்கு ஏங்கி நிற்க
இரவும் விடவில்லை

கண்கள் மூடி
உலகம் தாழிட்டு
உண்மையான வாழ்க்கை வாழ
இரவு தாய்தயாரான வேளையிலே
இங்கு இன்னொரு உலகம்
பிறப்பெடுத்துக்கொண்ட வேளையிலே
காதல் மதுகரத்தால்
காரிருளுள் சுற்றி
கதிரவனை தேடி அலைகின்றோம்

மாந்தரினத்துக்கு மறுபிறவி
அளிக்க
பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டவர்களுக்காக
ஆண்களிடம் அன்பு வேண்டி நிற்பவர்களுக்காக
இந்த இரவின் மடியிளொரு
நீண்ட தூர பயணம்
தங்களுடன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக