புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த நாள் இரவினில்
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...
ஆம்....
இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!
உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...
ஆம்....
இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:
சுயவரம் காணும் காலம் எப்போது ??
பெண்ணே.......
சுயம் வரம் காலம் எப்போது
சுயம் வரம் நேரத்திலும்
சுயமாக சிந்திக்க விடாது
மூச்சடைக்க வைத்தாயே
பெண்ணே
மூர்ச்சையாக வைத்தாயே
முன்னூறு பேர்
முகம் காட்டி இருக்க
முந்தி கொண்டு
முகம் காட்டி சென்றது என்ன
என் கண் முன்னே
பூமாலை இட்டு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தவிக்க விட்டு தான்
சென்றாய்
என்னை காதலில் அல்ல
உன் காதல் நினைவில் .....
கண்கள் தவிக்கிறது
கண்ணீராக ??
எண்ணங்கள் தவிக்கிறது
வண்ணம் இழந்த
உன் நினைவுகளாக ??
இரவு தவிக்கிறது
நீ இல்லாத தனிமை கவிதையாக ?
என் காதலும் தவிக்கிறது
காதலியே நீ இல்லாமல் ??
சென்றாய்
என்னை காதலில் அல்ல
உன் காதல் நினைவில் .....
கண்கள் தவிக்கிறது
கண்ணீராக ??
எண்ணங்கள் தவிக்கிறது
வண்ணம் இழந்த
உன் நினைவுகளாக ??
இரவு தவிக்கிறது
நீ இல்லாத தனிமை கவிதையாக ?
என் காதலும் தவிக்கிறது
காதலியே நீ இல்லாமல் ??
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
காதலியே நீ இல்லாமல்
கனவில் மட்டுமே
பூக்கள் பறிக்க
செல்கிறேன் நான்
நீ இல்லாமல்
இங்கு நீலவானம் கூட
நிம்மதியாய் இருக்க
மறுக்கிறது
வான் தேரில் ஏறி
உலகை வளம் வரும்
வன்மைமிக்க வெண்மையும்
வந்து வந்து செல்கிறது
உன் வரவை எண்ணி
கனவில் மட்டுமே
பூக்கள் பறிக்க
செல்கிறேன் நான்
நீ இல்லாமல்
இங்கு நீலவானம் கூட
நிம்மதியாய் இருக்க
மறுக்கிறது
வான் தேரில் ஏறி
உலகை வளம் வரும்
வன்மைமிக்க வெண்மையும்
வந்து வந்து செல்கிறது
உன் வரவை எண்ணி
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உன் வரவெல்லாம்
என் காதல் வானில் வான் மழையென
வானவில் போலவே
கண பொழுதில் தோன்றி மறைகிறாய் ....
உன் பார்வையிலும் இடி மின்னல் தான்
மின்மினியாய் இருக்கும்
என்னை தாக்குகிறாய் !!
பார்வை பறிக்க பட்டு
காதல் குருடனாக
அனுதினமும் உன்
காதல் தரிசனம் நாடியே
காத்து நிற்கின்றேன்
கண்கள் இன்றியே !!!
என் காதல் வானில் வான் மழையென
வானவில் போலவே
கண பொழுதில் தோன்றி மறைகிறாய் ....
உன் பார்வையிலும் இடி மின்னல் தான்
மின்மினியாய் இருக்கும்
என்னை தாக்குகிறாய் !!
பார்வை பறிக்க பட்டு
காதல் குருடனாக
அனுதினமும் உன்
காதல் தரிசனம் நாடியே
காத்து நிற்கின்றேன்
கண்கள் இன்றியே !!!
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
கண்கள் இன்றியே
வாழ்ந்தேனடி
அந்த நொடி முதல்
கண்ணத்தில் காதல் முத்தம் பதித்து
இதழ்களில் என் ஜீவனை பரிசளித்து
உன் நினைவுகளிலே குடிபெயர்ந்தேனடி
இமை இமைக்கும் தருணம் எல்லாம்
வீழ்ந்துதான் போனேனடி
உன் அழகு முகம் காணாமல்
கண் இமைக்கும் கணமெல்லாம்
கடவுளிடம் கைகூப்பி
வேண்டி நின்றேன்
எக்கணமும் உன் முகம் காண
என் கண்களை நீ பறித்துச்
செல்லும் வரை
வாழ்ந்தேனடி
அந்த நொடி முதல்
கண்ணத்தில் காதல் முத்தம் பதித்து
இதழ்களில் என் ஜீவனை பரிசளித்து
உன் நினைவுகளிலே குடிபெயர்ந்தேனடி
இமை இமைக்கும் தருணம் எல்லாம்
வீழ்ந்துதான் போனேனடி
உன் அழகு முகம் காணாமல்
கண் இமைக்கும் கணமெல்லாம்
கடவுளிடம் கைகூப்பி
வேண்டி நின்றேன்
எக்கணமும் உன் முகம் காண
என் கண்களை நீ பறித்துச்
செல்லும் வரை
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரவு நேரம் செல்லச் செல்ல கவியன்பனும் பூவனும்
கவிதை மழைப் பொழியோ பொழியென்று பொழிகின்றனர்...
'கவிதை இரவு...இரவுக் கவிதை...எது நீ எது நான் எனத் தெரியவில்லை'...
யுகபாரதி எழுதியது இவர்களுக்குத் தானா?...
கவிதை மழைப் பொழியோ பொழியென்று பொழிகின்றனர்...
'கவிதை இரவு...இரவுக் கவிதை...எது நீ எது நான் எனத் தெரியவில்லை'...
யுகபாரதி எழுதியது இவர்களுக்குத் தானா?...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..
உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்
உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அசுரன் wrote:மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..
உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்
மண்டைல அடிச்சு இன்னும் அதிகமா கவிதைய கொட்ட ஆரம்பிச்சிட்டங்கனா...
அய்யய்யோ...நா வரல இந்த வெளையாட்டுக்கு...
பேசமா நீங்க உங்க வகுப்புக்கு கூட்டிட்டுப் போங்க...எல்லாம் சரியாயிடும்...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யாரோ என் வகுப்பை பற்றி உங்க கிட்ட போட்டுக் கொடுத்திருக்காங்க.. பகவதி மற்றும் ஜேன் இவர்கள் என் வகுப்புக்கு வந்திருக்கிறார்கள் பகவதி, பசங்கள நான் போட்ட போடுல பயந்தே போயிட்டாரு..ரா.ரா3275 wrote:அசுரன் wrote:மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..
உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்
மண்டைல அடிச்சு இன்னும் அதிகமா கவிதைய கொட்ட ஆரம்பிச்சிட்டங்கனா...
அய்யய்யோ...நா வரல இந்த வெளையாட்டுக்கு...
பேசமா நீங்க உங்க வகுப்புக்கு கூட்டிட்டுப் போங்க...எல்லாம் சரியாயிடும்...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ரா.ரா3275 wrote:இரவு நேரம் செல்லச் செல்ல கவியன்பனும் பூவனும்
கவிதை மழைப் பொழியோ பொழியென்று பொழிகின்றனர்...
'கவிதை இரவு...இரவுக் கவிதை...எது நீ எது நான் எனத் தெரியவில்லை'...
யுகபாரதி எழுதியது இவர்களுக்குத் தானா?...
உறவுகளை சொந்தம் கொண்டாட
உண்மையாக இல்லை
உணர்வுகளை பிரதிபலிக்க
கதிரவன் வேளையில்
மனித மனமும் தயாராகவில்லை
இங்கு ஏங்கி நிற்க
இரவும் விடவில்லை
கண்கள் மூடி
உலகம் தாழிட்டு
உண்மையான வாழ்க்கை வாழ
இரவு தாய்தயாரான வேளையிலே
இங்கு இன்னொரு உலகம்
பிறப்பெடுத்துக்கொண்ட வேளையிலே
காதல் மதுகரத்தால்
காரிருளுள் சுற்றி
கதிரவனை தேடி அலைகின்றோம்
மாந்தரினத்துக்கு மறுபிறவி
அளிக்க
பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டவர்களுக்காக
ஆண்களிடம் அன்பு வேண்டி நிற்பவர்களுக்காக
இந்த இரவின் மடியிளொரு
நீண்ட தூர பயணம்
தங்களுடன்
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8
|
|