புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
by ayyasamy ram Today at 6:51 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழுப்புரத்தில் இன்று காலை பொன்முடி வீட்டில் போலீஸ் சோதனை
Page 1 of 1 •
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் உள்ள பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் செம்மண் எடுக்க முன்னாள் அமைச்சர் பொன்முடி உறவினர்கள் அனுமதி பெற்றிருந்தனர்.
செம்மண் குவாரிகளில் 2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை விதிகளை மீறி குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொன்முடி குடும்பத்தினர் மண் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ. 30 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி வானூர் தாசில்தார் குமாரபாண்டியன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்முடி, கோபிநாத், கோதகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பொன்முடி திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி உள்பட சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் பொன்முடி மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்களின் 11 வீடுகளில் இன்று போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான ஆவணங்கள் பதுக்கப்பட்டுள்ளதா? என்று அவர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த சோதனைகளுக்கு போலீசார் கோர்ட்டில் முன் அனுமதி பெற்றிருந்தனர். விழுப்புரம் சண்முகாபுரம் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் விழுப்புரம் சரக டி.எஸ்.பி. பி.சேகர் தலைமையில் சோதனை நடந்தது. பொன்முடியின் உதவியாளர் செல்வராஜ் வீடு விழுப்புரம் கே.கே. ரோட்டில் உள்ளது. அங்கும் சோதனை நடத்தப்பட்டது.
பொன்முடியின் குடும்ப நண்பர் ஜெயச்சந்திரன் வீடு நன்னாடு கிராமத்தில் உள்ளது. போலீசார் அந்த வீட்டில் காலை 7 மணி முதல் சோதனை நடத்தினார்கள். பொன்முடியின் உறவினர்கள் ரோகையான், கோத குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
விழுப்புரத்தில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தி.மு.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் பொன்முடி வீடு முன்பு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் சைதாப்பேட்டை கோர்ட்டு பின்புறம் உள்ள ஸ்ரீநகரில் பொன்முடி மகன் கவுதமசிகாமணி வீடு உள்ளது. இன்று காலை 7 மணி முதல் அங்கு சோதனை நடந்தது. கவுதமசிகாமணியின் மைத்துனர் ராஜ மனோகரனின் வீடு திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ளது.
தனிப்படை போலீசார் அங்கும் சென்று சோதனை நடத்தினார்கள். சென்னையில் இந்த 2 இடங்களில் நடந்த சோதனையில் ஆவணங்கள் ஏதேனும் கண்டெடுக்கப்பட்டதா? என்று தனிப்படை போலீசாரிடம் கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
சென்னை, விழுப்புரத்தில் சோதனை நடந்த அதே நேரத்தில் புதுச்சேரியில் பொன்முடி உறவினர்கள் வீடுகள் மற்றும் ஒரு ஓட்டல் உள்பட 3 இடங்களில் சோதனை நடந்தது. புதுச்சேரி அண்ணா நகரில் பொன்முடியின் தம்பி டாக்டர் ராஜா சிகாமணி வீட்டில் சோதனை நடந்தது. சோதனை நடத்தப்பட்ட 11 இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மாலைமலர்
செம்மண் குவாரிகளில் 2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை விதிகளை மீறி குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொன்முடி குடும்பத்தினர் மண் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ. 30 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி வானூர் தாசில்தார் குமாரபாண்டியன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்முடி, கோபிநாத், கோதகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பொன்முடி திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி உள்பட சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் பொன்முடி மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்களின் 11 வீடுகளில் இன்று போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான ஆவணங்கள் பதுக்கப்பட்டுள்ளதா? என்று அவர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த சோதனைகளுக்கு போலீசார் கோர்ட்டில் முன் அனுமதி பெற்றிருந்தனர். விழுப்புரம் சண்முகாபுரம் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் விழுப்புரம் சரக டி.எஸ்.பி. பி.சேகர் தலைமையில் சோதனை நடந்தது. பொன்முடியின் உதவியாளர் செல்வராஜ் வீடு விழுப்புரம் கே.கே. ரோட்டில் உள்ளது. அங்கும் சோதனை நடத்தப்பட்டது.
பொன்முடியின் குடும்ப நண்பர் ஜெயச்சந்திரன் வீடு நன்னாடு கிராமத்தில் உள்ளது. போலீசார் அந்த வீட்டில் காலை 7 மணி முதல் சோதனை நடத்தினார்கள். பொன்முடியின் உறவினர்கள் ரோகையான், கோத குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
விழுப்புரத்தில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தி.மு.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் பொன்முடி வீடு முன்பு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் சைதாப்பேட்டை கோர்ட்டு பின்புறம் உள்ள ஸ்ரீநகரில் பொன்முடி மகன் கவுதமசிகாமணி வீடு உள்ளது. இன்று காலை 7 மணி முதல் அங்கு சோதனை நடந்தது. கவுதமசிகாமணியின் மைத்துனர் ராஜ மனோகரனின் வீடு திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ளது.
தனிப்படை போலீசார் அங்கும் சென்று சோதனை நடத்தினார்கள். சென்னையில் இந்த 2 இடங்களில் நடந்த சோதனையில் ஆவணங்கள் ஏதேனும் கண்டெடுக்கப்பட்டதா? என்று தனிப்படை போலீசாரிடம் கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
சென்னை, விழுப்புரத்தில் சோதனை நடந்த அதே நேரத்தில் புதுச்சேரியில் பொன்முடி உறவினர்கள் வீடுகள் மற்றும் ஒரு ஓட்டல் உள்பட 3 இடங்களில் சோதனை நடந்தது. புதுச்சேரி அண்ணா நகரில் பொன்முடியின் தம்பி டாக்டர் ராஜா சிகாமணி வீட்டில் சோதனை நடந்தது. சோதனை நடத்தப்பட்ட 11 இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மணிமுடியை வச்சிருந்தவங்க இப்ப முள்முடியை தலையில சுமக்குறாங்க...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:மணிமுடியை வச்சிருந்தவங்க இப்ப முள்முடியை தலையில சுமக்குறாங்க...
இதெல்லாம் கல்லு மண்ணால வந்தது
- Sponsored content
Similar topics
» அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
» சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் சோதனை: ரூ.1 கோடியை அள்ளியது போலீஸ்
» மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு!
» விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல் வீச்சு
» தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை
» சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் சோதனை: ரூ.1 கோடியை அள்ளியது போலீஸ்
» மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு!
» விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல் வீச்சு
» தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|