புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழுப்புரத்தில் இன்று காலை பொன்முடி வீட்டில் போலீஸ் சோதனை
Page 1 of 1 •
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் உள்ள பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் செம்மண் எடுக்க முன்னாள் அமைச்சர் பொன்முடி உறவினர்கள் அனுமதி பெற்றிருந்தனர்.
செம்மண் குவாரிகளில் 2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை விதிகளை மீறி குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொன்முடி குடும்பத்தினர் மண் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ. 30 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி வானூர் தாசில்தார் குமாரபாண்டியன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்முடி, கோபிநாத், கோதகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பொன்முடி திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி உள்பட சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் பொன்முடி மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்களின் 11 வீடுகளில் இன்று போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான ஆவணங்கள் பதுக்கப்பட்டுள்ளதா? என்று அவர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த சோதனைகளுக்கு போலீசார் கோர்ட்டில் முன் அனுமதி பெற்றிருந்தனர். விழுப்புரம் சண்முகாபுரம் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் விழுப்புரம் சரக டி.எஸ்.பி. பி.சேகர் தலைமையில் சோதனை நடந்தது. பொன்முடியின் உதவியாளர் செல்வராஜ் வீடு விழுப்புரம் கே.கே. ரோட்டில் உள்ளது. அங்கும் சோதனை நடத்தப்பட்டது.
பொன்முடியின் குடும்ப நண்பர் ஜெயச்சந்திரன் வீடு நன்னாடு கிராமத்தில் உள்ளது. போலீசார் அந்த வீட்டில் காலை 7 மணி முதல் சோதனை நடத்தினார்கள். பொன்முடியின் உறவினர்கள் ரோகையான், கோத குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
விழுப்புரத்தில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தி.மு.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் பொன்முடி வீடு முன்பு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் சைதாப்பேட்டை கோர்ட்டு பின்புறம் உள்ள ஸ்ரீநகரில் பொன்முடி மகன் கவுதமசிகாமணி வீடு உள்ளது. இன்று காலை 7 மணி முதல் அங்கு சோதனை நடந்தது. கவுதமசிகாமணியின் மைத்துனர் ராஜ மனோகரனின் வீடு திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ளது.
தனிப்படை போலீசார் அங்கும் சென்று சோதனை நடத்தினார்கள். சென்னையில் இந்த 2 இடங்களில் நடந்த சோதனையில் ஆவணங்கள் ஏதேனும் கண்டெடுக்கப்பட்டதா? என்று தனிப்படை போலீசாரிடம் கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
சென்னை, விழுப்புரத்தில் சோதனை நடந்த அதே நேரத்தில் புதுச்சேரியில் பொன்முடி உறவினர்கள் வீடுகள் மற்றும் ஒரு ஓட்டல் உள்பட 3 இடங்களில் சோதனை நடந்தது. புதுச்சேரி அண்ணா நகரில் பொன்முடியின் தம்பி டாக்டர் ராஜா சிகாமணி வீட்டில் சோதனை நடந்தது. சோதனை நடத்தப்பட்ட 11 இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மாலைமலர்
செம்மண் குவாரிகளில் 2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை விதிகளை மீறி குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொன்முடி குடும்பத்தினர் மண் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ. 30 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி வானூர் தாசில்தார் குமாரபாண்டியன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்முடி, கோபிநாத், கோதகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பொன்முடி திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி உள்பட சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் பொன்முடி மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்களின் 11 வீடுகளில் இன்று போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான ஆவணங்கள் பதுக்கப்பட்டுள்ளதா? என்று அவர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த சோதனைகளுக்கு போலீசார் கோர்ட்டில் முன் அனுமதி பெற்றிருந்தனர். விழுப்புரம் சண்முகாபுரம் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் விழுப்புரம் சரக டி.எஸ்.பி. பி.சேகர் தலைமையில் சோதனை நடந்தது. பொன்முடியின் உதவியாளர் செல்வராஜ் வீடு விழுப்புரம் கே.கே. ரோட்டில் உள்ளது. அங்கும் சோதனை நடத்தப்பட்டது.
பொன்முடியின் குடும்ப நண்பர் ஜெயச்சந்திரன் வீடு நன்னாடு கிராமத்தில் உள்ளது. போலீசார் அந்த வீட்டில் காலை 7 மணி முதல் சோதனை நடத்தினார்கள். பொன்முடியின் உறவினர்கள் ரோகையான், கோத குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
விழுப்புரத்தில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தி.மு.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் பொன்முடி வீடு முன்பு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் சைதாப்பேட்டை கோர்ட்டு பின்புறம் உள்ள ஸ்ரீநகரில் பொன்முடி மகன் கவுதமசிகாமணி வீடு உள்ளது. இன்று காலை 7 மணி முதல் அங்கு சோதனை நடந்தது. கவுதமசிகாமணியின் மைத்துனர் ராஜ மனோகரனின் வீடு திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ளது.
தனிப்படை போலீசார் அங்கும் சென்று சோதனை நடத்தினார்கள். சென்னையில் இந்த 2 இடங்களில் நடந்த சோதனையில் ஆவணங்கள் ஏதேனும் கண்டெடுக்கப்பட்டதா? என்று தனிப்படை போலீசாரிடம் கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
சென்னை, விழுப்புரத்தில் சோதனை நடந்த அதே நேரத்தில் புதுச்சேரியில் பொன்முடி உறவினர்கள் வீடுகள் மற்றும் ஒரு ஓட்டல் உள்பட 3 இடங்களில் சோதனை நடந்தது. புதுச்சேரி அண்ணா நகரில் பொன்முடியின் தம்பி டாக்டர் ராஜா சிகாமணி வீட்டில் சோதனை நடந்தது. சோதனை நடத்தப்பட்ட 11 இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மணிமுடியை வச்சிருந்தவங்க இப்ப முள்முடியை தலையில சுமக்குறாங்க...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:மணிமுடியை வச்சிருந்தவங்க இப்ப முள்முடியை தலையில சுமக்குறாங்க...
இதெல்லாம் கல்லு மண்ணால வந்தது
- Sponsored content
Similar topics
» அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
» சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் சோதனை: ரூ.1 கோடியை அள்ளியது போலீஸ்
» மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு!
» விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல் வீச்சு
» தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை
» சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் சோதனை: ரூ.1 கோடியை அள்ளியது போலீஸ்
» மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு!
» விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல் வீச்சு
» தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|