புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
7 Posts - 64%
heezulia
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
8 Posts - 2%
prajai
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .


   
   

Page 1 of 2 1, 2  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Oct 16, 2012 10:18 pm



கூரையை கொளுத்திவிட்டு எரிகிற வீட்டில் பிடுங்குவதெல்லாம் லாபமென்கிற நோக்கில் கிடைத்ததையெல்லாம் பிடுங்கிகொண்டு ஓடுபவர்களால் வர வர காதல் களங்கப்பட்டு கொண்டே வருகிறது. அப்படித்தான் அவன் அவளை தன்னிஷ்டம் போல் எரியவிட்டு விட்டு தனக்கு வேண்டியதை மட்டும் பிடுங்கி கொண்டு ஓடினான். போகும்போது வெளிநாடு போவதாய் சொல்லிவிட்டு அதே நகரத்தில் மனைவி குழந்தையென தன் குடும்பத்தை அழகாய் அமைத்து கொண்டான். வெளிநாடு போனவன் திரும்பிவருவானென அவள் களங்கமில்லாமல் நம்பிக்கொண்டிருக்கிறாள். அந்த அவனை அவள் எதிர்பாராமல் சந்தித்தபோது அழுதுகொண்டே சொல்கிறாள் . .

நீயூம் நானும்
இப்படி எதிரெதிரே - இந்த
சந்தை நெரிசலில்
சந்தித்து கொள்வோமென்று
யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
எதிர்பாராத சந்திப்பாய்
எனக்கும் உனக்கும்
இது சேர்ந்தே நிகழ்ந்திருக்கிறது.

மனசெல்லாம்
அதிர்ச்சியிருந்தாலும்
என்மேல் படர்ந்த
உன் பார்வையை
மிக சாவகாசமாய் தட்டிவிட்டு
தன் மனையாளின் பக்கம்
திரும்பி கொள்பவனே!

என்னை நினைவிருக்கிறதா?
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னா;
நானும் நீயும்
காதலர்கள்.

அப்போது
நாம்
பருவத்தின் வாசலில்
பல்லாங்குழி ஆடினோம்.
காதலிலே தொலைந்துபோய்
கண்ணாமூச்சி ஆடினோம்.
இன்னும்
ஆயிரமாயிரம் ஆட்டங்களை
உன்னோடு
சேர்ந்து ஆடியிருக்கிறேன்
நான்.

என்றாலும்
என்னோடு
கடைசியாக நீ ஆடிய
ஆட்டமிருக்கிறதே!
அப்பப்பா . . .!

அன்றொரு சாயங்கால பொழுதில்
ஒரு பச்சை குழந்தையின்
கலப்படமற்ற சிரிப்போடு
நான்
உன்னிடம் ஓடி வந்தேன்.
நீயோ
ஒரு மதம் பிடித்த யானையின்
வெறியோடு
என்னை நெருங்கினாய்.

மன்மதன்
உன் கண்ணங்களில்
ஓங்கி அறைய
நீ
நிலை தடுமாறி
ஓடிவந்து
என்னை
கட்டியணைத்துக்கொண்டாய்.

ஆயிரமாயிரம்
ஆசைவார்த்தைகள் பேசினாய்.
மன்மதனின் பானத்தை
இரக்கமின்றி
என்மேல் வீசினாய்.

நீ
உன் ஆண்மையை
அளந்து பார்த்து கொள்ள
என்னை
அற்புதமாய் பயன்படுத்திக் கொண்டாய்.

உன் மோகம்
தாகம்
வேகம்
அத்துனையும்
எனக்கும்
மெதுவாய் தொற்றிக்கொள்ள . . .

வாழை இலை விரித்து
நான்
விதவிதமாய் விருந்து வைக்க. . .
என் மாராப்பு சீலைக்குள்ளே
மன்மதனாய்
மாறினாய் நீ.

அது
மன்மதனின் பாதங்களில்
ரதிதேவியின் படையல்கள்.
அறையெங்கும்
உடைந்து சிதறன
என் கண்ணாடி வளையல்கள்.

இதயத்தில் வளர்ந்த
ஆசை நெருப்பை
இதழ்களில் ஈரத்தால்
அனைத்தோம்.
வறண்ட பூமியின்
வரப்பினையெல்லாம்
தண்ணீர் பாய்ச்சி
நனைத்தோம்.

அன்று
உன் இளமையை
அர்த்தபடுத்திக்கொள்ள
என்னை
ஏதேதோ செய்தாய்.

காதல் நெருப்பில்
இருவரும்
பற்றிகொண்டு எரிந்து
ஒருவர் சிதையில்
இன்னொருவர்
உடன்கட்டை ஏறினோம்.

ஒருவர் வாசத்தை
ஒருவர் முகர்ந்து . . .
ஒருவர் உஷ்ணத்தை
ஒருவர் பகிர்ந்து . . .

நான்கு இதழ்கள்
ஒன்றாய் சேர்ந்து
சுகத்தை வாசிக்க . . .
இடைவெளியற்ற நெருக்கத்தில்
ஒருவரின் மூச்சுகாற்றை
இன்னொருவர் சுவாசிக்க . . .

அடடா
அன்று
நீ நானென்கிற
இரண்டே வார்த்தைகளின் பின்னலில்
எத்தனை கவிதைகள்
எழுதி முடித்தோம்.

உரசலின் சுகத்தை - நீ
ஒவ்வொன்றாய்
சொல்லி தந்தாய்.
என்னிடமுனக்கு வேண்டியதெல்லாம்
வேண்டியமட்டிலும்
அள்ளிக் கொண்டாய்.

இளமைபோட்ட விடுகதைக்கு
இருவரும் சேர்ந்து
விடைகாண போராடினோம்.
இறுதியில் இருவரும்
ஒன்றாய் சேர்ந்து
தேன்குளத்தில் நீராடினோம்.

உன் இறுகிய அணைப்பால்
என் மூச்சுகாற்று
வெளியேற முடியாமல் நான் திணற . . .
நானே நீயானதை
நீயே நானதை
நாமிருவரும் சேர்ந்து உணர . . .

அப்போது
புனித பட்டுவிட்ட தெம்பில்
இந்த பூவின் வதனத்தில்
பூரண சிலிர்ப்பு.
கதகதவென எரிந்து பின்னா;
காற்றாய் போனது
ரதியின் நெருப்பு.

நாமொருவரை
ஒருவரிடம் தொலைத்துகொள்ள
சுமார் ஒரு மணி நேரம்
போராடியிருப்போம்.
ஒரு மணி நேரத்தில்
எல்லாம் முடிய
உட்கார்ந்து கொண்டோம்
ஆளுக்கொரு மூலையில்

அவசரபட்டு விட்டோமா?
இல்லை
வாழ்வை அர்த்தபடுத்திக்கொண்டோமாயென
அமைதியாய் மனசு
அலசி பார்க்க . . .
அணைத்த பின்பும்
எரியும் நெருப்பாய்
உடலெல்லாம்
ஊற்றாய் வேர்க்க . . .

அது
மன்மதனின் சந்நிதியில்
நாமிருவரும் சேர்ந்து நடத்திய
யாகத்தின் இறுதிகட்டம்.
நாமே நடத்திய
அந்த நாடகத்தின் நாயகர்கள்
நானும் நீயும் மட்டும்.

வேகமாய் இயங்கி
மிருகபசியை தீர்த்துகொண்டதில்
நம்மிருவரின் சரீரங்களிலும்
நதிப்பிரவாகமெடுத்த வேர்வை.
இனி பேசுவதற்கு
என்ன இருக்கிறதுயென்பதுபோல
ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்ட பார்வை.

அது
எல்லாம் கிடைத்த முழுமையா?
இல்லை
எல்லாமிழந்த வெறுமையா?

இவையெல்லாம் முடிந்த
ஏழாவது நாளில்
"நான் வெளிநாட்லயிருந்து
திரும்புனதுமே
நம்ம கல்யாணந்தான்"
என்று சொல்லிப்போனாய்.

வெளிநாட்டிலிருந்து
நீ
திரும்பிவருவாயென
நான்
பைத்தியகாரத்தனமாய்
நம்பிக்கொண்டிருக்க
நீயோ
இந்த ஜனநெரிசலில் ஒருவனாய்
உன் ஆசை மனையாளோடு
இதோ
என்னை
அநாயசமாய்
கடந்து சென்று கொண்டிருக்கிறாய்.
[img][/img]



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 16, 2012 10:21 pm

பாதை பார்த்தே காத்து இருங்கள் உங்கள் அவர் திரும்ப வருவார்கள் ....

பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 16, 2012 10:53 pm

இது உரைநடை போல உள்ளது நண்பரே! மேலும் இவ்வளவு நீளமான ஒரு தன்னிலை விளக்கம் தேவையில்லை.... விசரம் அதிகம் அதை தவிர்த்திருக்கலாம்...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 16, 2012 10:53 pm

பூவன் wrote:பாதை பார்த்தே காத்து இருங்கள் உங்கள் அவர் திரும்ப வருவார்கள் ....
அண்ணே முழுசா படிச்சீங்களா? அவள் ஜனநெரிசலில் சந்தித்தது அவள் காதலனை தான்.. இன்னொருவளுடன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 16, 2012 10:56 pm

அசுரன் wrote:
பூவன் wrote:பாதை பார்த்தே காத்து இருங்கள் உங்கள் அவர் திரும்ப வருவார்கள் ....
அண்ணே முழுசா படிச்சீங்களா? அவள் ஜனநெரிசலில் சந்தித்தது அவள் காதலனை தான்.. இன்னொருவளுடன் புன்னகை

அதையும் படித்தேன் அண்ணா உங்கள் அவர் வருவார் என ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 16, 2012 10:57 pm

பூவன் wrote:
அசுரன் wrote:
பூவன் wrote:பாதை பார்த்தே காத்து இருங்கள் உங்கள் அவர் திரும்ப வருவார்கள் ....
அண்ணே முழுசா படிச்சீங்களா? அவள் ஜனநெரிசலில் சந்தித்தது அவள் காதலனை தான்.. இன்னொருவளுடன் புன்னகை

அதையும் படித்தேன் அண்ணா உங்கள் அவர் வருவார் என ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது .....

முடிந்த பயணங்கள் கூட தொடரும் இந்த காதலில் மட்டுமே ????


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 16, 2012 11:10 pm

சுந்தரபாண்டி wrote:
அது
எல்லாம் கிடைத்த முழுமையா?
இல்லை
எல்லாமிழந்த வெறுமையா?
உணர்சிக் குவியல் புணர்ச்சியில் முடிந்ததில்
எல்லாமிழந்த வெறுமை தான் முடிவில்...

காதெலெனும் நாடகம் அரங்கேற்றியவன்
உடன் அரங்கேறியவளோ அந்தரத்தில்...

நன்று சுந்தரபாண்டியன்.

எங்க ரொம்ப நாளா ஆளக் காணோம்?




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Oct 16, 2012 11:46 pm

நண்பர் சுந்தரபாண்டியின் கவிதை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நம் ஈகரையில்...
எப்போதும் இதயம் தொடும்-தூற்றும் கவிதைகளை முன்வைப்பதில் முதன்மையானவர் அவர்...
உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் ஒருங்கே குவித்து அதில் ஊசி செருகி அனுப்பி வைக்கும்
உண்மைக் கவிஞர் அவர்...

இந்தக் கவிதையில் உங்களின் பார்வை சற்று விசாலமானதில் நண்பர்கள் சிலருக்கு
கருத்து முரண்கள் இருக்கலாம்...ஆனால் சற்றே நீண்டதில் வந்ததே அது என்பது என் கருத்து...
ஆயினும் அப்பட்டமாய் சொல்லி ஆதங்கத்தை அறைந்து சொல்லுகிறது எனபதில் ஆதரவு தெரிவிக்கும் அன்பர்களில் அடியேனும் ஒருவன்...

வாழ்த்துகள் நண்பர் சுந்தரபாண்டி....



கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   224747944

கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Rகடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Aகடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Emptyகடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   Rகடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 9:46 am

அருமை சுந்தர பாண்டியன் அண்ணே ..

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Oct 17, 2012 11:50 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக