புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
37 Posts - 36%
heezulia
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
1 Post - 1%
mruthun
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
3 Posts - 1%
manikavi
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
2 Posts - 1%
mruthun
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
   கண்ணாடியின் கதை!! Poll_c10   கண்ணாடியின் கதை!! Poll_m10   கண்ணாடியின் கதை!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடியின் கதை!!


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 11:31 am





சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான். அந்தக் கண்ணாடிகள், எரிமலைக் குழம்பு காய்ந்து கெட்டியாகும்போது உண்டானவை. இந்தக் கட்டிகளைக் கத்தி செய்வதற்கும், அம்புகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொண்டான். கண்ணாடிகளை மனிதனே படைக்கும் முறை கி.மு. மூவாயிரம் ஆண்டளவில் மத்திய கிழக்கு நாடுகளில் உண்டாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கி.மு. ஆயிரம் ஆண்டுவாக்கில் வெட்டவெளிகளில் கண்ணாடிக் குழம்புகளை வார்த்து கண்ணாடி செய்யும் முறை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு ரோமானியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டளவில் கண்ணாடிகளாலான சிறிய பொருட்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய நகரங்களான பாக்தாத் மற்றும் கெய்ரோவில் கண்ணாடி செய்யும் கலை வளர்ந்தது. இதனால் தான் இந்தக் காலகட்ட கண்ணாடிகளை இஸ்லாமியக் கண்ணாடிகள் என்று அழைத்தார்கள். பன்னிரண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டுவரை வெனிஸ் நகரில் இந்தக் கலை உச்சகட்டம் தொட்டது. பாதரசத்தைப் பயன்படுத்தி முகம் பார்க்கும் கண்ணாடிகளை செயற்கையாகச் செய்யும் தொழில்நுட்பத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால், இந்த நுணுக்கங்களை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால், பதினேழாம் நூற்றாண்டளவில் இந்த ரகசியம் கசிந்து, ஐரோப்பிய நாடுகள் பலவும் கண்ணாடிகள் செய்தன. 17 முதல் 19ம் நூற்றாண்டு வரை கண்ணாடிகளால் டெலஸ்கோப், தெர்மாமீட்டர், மைக்ரோஸ்கோப் போன்ற பல அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்தன.

இதன் தொடர்ச்சியாக பார்வைக் கோளாறுக்கான கண்ணாடிகள் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டன. 1903ம் ஆண்டில்தான் அமெரிக்காவில் ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கான கண்ணாடிகளை தயாரிக்கும் தானியங்கி இயந்திரம் உருவானது. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது கண்ணாடியின் அடிப்படை மூலக்கூறு ஆகும். கொல்கத்தாவில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்திலிருந்து 1959ல் இங்கு கொண்டு வரப்பட்டது என்றார் அவர். கண்ணாடியில் உள்ள சுத்தத் தன்மையை வைத்தே அது எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கலாம். நம் உருவங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள், அந்தந்த காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் பிரதிபலிப்பது ஒரு அழகான ஆச்சரியம்தான்.

நன்றி தமிழ் source

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 11:40 am

காதல் கண்ணடி பதிவுகள் தந்த பூவன்
கண்ணாடி பதிவு தந்தது அருமை.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 12:04 pm

யினியவன் wrote:காதல் கண்ணடி பதிவுகள் தந்த பூவன்
கண்ணாடி பதிவு தந்தது அருமை.

காதலும் கண்ணாடி தான்
அவள் விழி பட்டு உடையும் வரை
என் மன கண்ணாடி ??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 12:08 pm

பூவன் wrote:
காதலும் கண்ணாடி தான்
அவள் விழி பட்டு உடையும் வரை
என் மன கண்ணாடி ??
உறவெனும் அனைத்தும் கண்ணாடி தான்
பிரதிபலிக்கும் உருவத்தை உறவில் இருக்கும் வரை
உறவு சிதைகையில் உடைந்த பிம்பமே உடைந்த கண்ணாடியில்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 12:11 pm

பூவன் wrote:
யினியவன் wrote:காதல் கண்ணடி பதிவுகள் தந்த பூவன்
கண்ணாடி பதிவு தந்தது அருமை.

காதலும் கண்ணாடி தான்
அவள் விழி பட்டு உடையும் வரை
என் மன கண்ணாடி ??

இதுக்குமா முடியல

பதிவிற்கு நன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 12:11 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
காதலும் கண்ணாடி தான்
அவள் விழி பட்டு உடையும் வரை
என் மன கண்ணாடி ??
உறவெனும் அனைத்தும் கண்ணாடி தான்
பிரதிபலிக்கும் உருவத்தை உறவில் இருக்கும் வரை
உறவு சிதைகையில் உடைந்த பிம்பமே உடைந்த கண்ணாடியில்

ஒரு கல் ஒரு கண்ணாடியா ???


avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Mon Oct 22, 2012 12:13 pm

கண்ணாடி பற்றிய பதிவு நன்றாக இருந்தது .
நன்றி
எப்படி கண்ணாடி செய்யறாங்கன்னு என் குழந்தைகள் என்னை கேட்டு நச்சரிச்சிட்டே இருந்தாங்க
இத வெச்சி சமாளிச்சிட வேண்டியதுதான்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக