புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_m10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_m10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_m10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_m10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_m10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_m10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_m10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_m10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_m10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_m10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_m10இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 21, 2012 9:26 pm

இறைவழிபாடு தொடர்பான அனைத்தும் முன்னர் தமிழிலேயே இருந்தன. பின்னர் வேற்றவர் மொழியாலும், வேற்றவர் ஆட்சியாலும், வேற்றுச் சமயங்களின் நுழைவாலும் தமிழ்வழிபாடு பாதிக்கப்பட்டது. அதை மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. வழிபாடு தொடர்பான தமிழ்ப்பெயர்களை இந்தத் திரியில் பதிவு செய்ய உள்ளேன்.

தமிழ் வழிபாடு இருந்ததைப்பற்றி திருஞானசம்பந்தரும் பின்வரும் பாடல்களில் தெரிவிக்கிறார்.
"செந்தமிழர் தெய்வமறை நாவர் செழுநற்சுவை தெரிந்த அவரோடு
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்"

என்ற பாடலால் திருவீழிமிழலையிலும்
"ஊறும் இன்தமிழால் உயர்ந்தோர் தொழுது ஏத்தும் தில்லை"
என்ற பாடலால் தில்லையிலும் தமிழ் வழிபாடு நடந்துகொண்டிருந்ததைக் குறிப்பிடுகிறார்.

1) ஏழு கன்னியர்கள்

தமிழ்ப் பெயர்கள் (வடமொழிப்பெயர்கள்)
அயமங்கலை (பிராம்மி)
பெருந்தலைவி (மகேஸ்வரி)
காரழகி (கௌமாரி)
ஆழிமாலழகி (வைஷ்ணவி)
நிலநலக்கேழலாள் (வாராகி)
பேரிந்திரை (மகேந்திரி)
சுடலைத்தலைவி (சாமுண்டி)


(தொடரும்)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Oct 21, 2012 9:45 pm

மிகவும் நன்று சாமி அவர்களே...தொடருங்கள் மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 10:03 pm

செந்தமிழ் பெயர்கள் அழகு ....

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Oct 22, 2012 10:02 am

சாமி wrote: 1) ஏழு கன்னியர்கள்

தமிழ்ப் பெயர்கள் (வடமொழிப்பெயர்கள்)
அயமங்கலை (பிராம்மி)
பெருந்தலைவி (மகேஸ்வரி)
காரழகி (கௌமாரி)
ஆழிமாலழகி (வைஷ்ணவி)
நிலநலக்கேழலாள் (வாராகி)
பேரிந்திரை (மகேந்திரி)
சுடலைத்தலைவி (சாமுண்டி)

எவ்வளவு அழகாக உள்ளது தமிழ்ப்பெயர்கள். அதுமட்டுமல்லாமல் புரியவும் செய்கி றது.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Oct 24, 2012 7:22 pm

2) சுழிமுனையில் உள்ள சக்கரங்கள் ஆறு. அதனை ஆங்கிலத்தில் PLEXUSE என்பர். வடமொழியில் ஆதாரங்கள் என்பர். தமிழில் இந்த சக்கரங்களை முடிச்சுக்கள் என்றும், பூவிதழ்கள் என்றும் கூறுவர்.

தமிழ் – வடமொழி – ஆங்கிலம்
புருவநடு – ஆஞ்ஞை – MEDULLARY PLEXUSE
கண்டம் – விசுத்தி - CERVICAL PLEXUSE
இதயம் – அநாகதம் - DORSAL PLEXUSE
கொப்பூழ் – மணிபூரகம் - LUMBAR PLEXUSE
கருவாய் – சுவாதிட்டானம் - SACRAL PLEXUSE
மூலம் – மூலாதாரம் - COCCYGEAL PLEXUSE

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 26, 2012 11:18 pm

3) ஈற்றெழு கோடி மந்திரங்கள்:
தமிழில் உள்ள ‘ஈற்றெழு கோடி மந்திரங்களை’ வடமொழியாக்கம் செய்தவர்கள் ‘எழு’ என்ற சொல்லை ஏழு என்பதாகக் கொண்டு சப்தகோடி மந்திரங்கள் என்று கூறிவிட்டனர். எழு என்பது எழுகின்ற என்ற பொருளிலும் வரும்; ஏழு என்ற பொருளிலும் வரும்.

தமிழ் - வடமொழி
போற்றி – நம:
தெறிக்க, சிலிர்க்க - பட்
கடிதொழிக - ஹும்பட்
நிறைக, சூழ்க, காக்க - வௌஷட்
நீங்குக, தன்மை மாறுக - வஷட்
வருக, எழுந்தருள்க - ஸ்வாஹா
பெறுக - ஸ்வதா

இங்கே வடமொழியில் சப்தகோடி என்பதில் வரும் கோடி எண்ணிக்கையைக் குறித்ததன்று. அது இறுதி என்ற பொருளில் வருவது.
(தொடரும்)


sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Fri Oct 26, 2012 11:30 pm

கோயிலில் ஸ்வாகா என்பதிற்குபதிலாக எழுந்தருள்க என அர்ச்சித்தால் தித்திப்பாய் இருக்குமே

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Oct 27, 2012 7:16 am

sureshyeskay wrote:கோயிலில் ஸ்வாகா என்பதிற்குபதிலாக எழுந்தருள்க என அர்ச்சித்தால் தித்திப்பாய் இருக்குமே

உண்மைதான் நண்பரே! இந்த விழிப்புணர்வு இப்போது பெருகி வருகிறது. இதற்கு பயன்படும் 'தமிழ் ஆகம வழிபாட்டு புத்தகங்களும்' அதிகம் உள்ளன.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Nov 21, 2012 8:45 pm

4 ) தமிழ் நாண்மீன் (நட்சத்திரம்)

புரவி (அசுவினி )
அடுப்பு (பரணி)
ஆரல் (கிருத்திகை)
சகடு (உரோகிணி)

மான்றலை (மிருகசீரிடம்)
ஆதிரை (திருவாதிரை)
கழை (புனர்பூசம்)
வாவி (பூசம்)

அரவு (ஆயில்யம்)
கொடுநுகம் (மகம்)
கணை (பூரம்)
உத்திரம் (உத்தரம்)

கை ((-((அத்தம்)
ஆடை (சித்திரை)
விளக்கு (சுவாதி)
முறம் (விசாகம்)

பனை (அனுஷம்)
துளங்கொளி (கேட்டை)
குருகு (மூலம்)
உடைகுளம் (பூராடம்)

கடைகுளம் (உத்திராடம்)
ஓணம் (திருவோணம்)
காக்கை (அவிட்டம்)
செக்கு (சதயம்)

நாழி (பூரட்டாதி)
முரசு (உத்திரட்டாதி)
தோணி (ரேவதி)

(அடைப்புக் குறிக்குள் இருப்பது வடமொழி )

(தொடரும்)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 21, 2012 8:56 pm

நாம் பயன்படுத்தும் எல்லா நட்சத்திரங்களும் வடமொழியா ?? சோகம் சோகம் சோகம் பயன் உள்ள தகவல் அண்ணா ....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக