புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை...!!! Poll_c10மழலை...!!! Poll_m10மழலை...!!! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
மழலை...!!! Poll_c10மழலை...!!! Poll_m10மழலை...!!! Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
மழலை...!!! Poll_c10மழலை...!!! Poll_m10மழலை...!!! Poll_c10 
2 Posts - 4%
heezulia
மழலை...!!! Poll_c10மழலை...!!! Poll_m10மழலை...!!! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மழலை...!!! Poll_c10மழலை...!!! Poll_m10மழலை...!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை...!!! Poll_c10மழலை...!!! Poll_m10மழலை...!!! Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
மழலை...!!! Poll_c10மழலை...!!! Poll_m10மழலை...!!! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மழலை...!!! Poll_c10மழலை...!!! Poll_m10மழலை...!!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மழலை...!!! Poll_c10மழலை...!!! Poll_m10மழலை...!!! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலை...!!!


   
   
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Oct 21, 2012 11:31 am

நயவஞ்சகம்,
நம்பிக்கைதுரோகம்
பேராசை
சுயநலம்..
வன்முறை
அன்புணரா உள்ளத்திலிருந்து
ஒளிந்துகொள்ள
மழலையென்னும் போர்வையை
மீண்டும் ஏற்கத்துடிக்கும் மனம்...
இயற்கையின் நியதியென
விரட்டியடிக்கும் இறை....!!
இயற்கையை
வெல்லவும் முடியாமல்
யதார்த்தத்தில்
ஏற்கவும் முடியாமல்
உயிருக்குத்துடிக்கும் மீனாய்
மனம்...!!



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 11:42 am

மீனாய் துடித்திட்ட
மனதை
மீட்டுக்கொணர வேண்டாம்
யதார்த்தத்தில் வாழ்ந்து
ஏமாறவும் வேண்டாம்

தீக்கிரையாக்கிட்ட கண்ணகியை விட
இன்று தன்னை தீயில் எரித்திட்ட
தீபச் சுடரே அதிகம்
கதிர் அறுக்கும் பெண்களே
வயலில் களை எடுக்கப் சென்றீரோ
கதிர் அறுத்திட்ட கையைக் கொண்டு
நாட்டில் களை எடுக்க வந்தீரே

அருமை காயத்திரி வைத்தியநாதன் அவர்களே

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 21, 2012 2:54 pm

சபாஷ் சரியான போட்டி... இரண்டும் அருமை...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Oct 21, 2012 3:07 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:
உயிருக்குத்துடிக்கும் மீனாய்
மனம்...!!

மிக உயிருள்ள உணர்வைப் பதிவு செய்யும் வரிகள்...
அசத்தல்...அருமை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 3:17 pm

கதிர் அறுத்த கைகள் தான்
ஆனாலும் நாட்டில் உள்ள பதிர்களை
திருத்த முடியாமல்
திணறி தவிக்கிறோம் ...

களை என்பது ஒரு கலை
இந்த வலை விரிக்கும்
அரசியல் நாட்டில்
எடுபடவில்லையே எங்கள் கலையே ??

ஏட்டில் எழுதி படிக்கவில்லை
காடு கழனியில் கற்ற எங்கள்
களை கொண்டே
பாடு பட வந்தோம் ??

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 21, 2012 3:32 pm

களை என்பது ஒரு கலையாகிவிட்ட
இந்த காலத்தில் விழிப்பதை தவிர
நமக்கு இல்லை வேறு நிலை
நாம் கடக்கவேன்டியது பெரிய மலை
நித்தம் இலவசத்திற்காக எரியும் நமது உலை
அதை செய்ய வேன்டும் நம் மனதில் கொலை
அதுவே நாம் சூரியனையும் இலையையும் விரட்டும் நிலை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 3:38 pm

மயங்கி கிடக்கும் நிலைக்கு
தான் ஆயிரம் ஆயிரம் விலை
இது தான் நாட்டின் நிலை ....

இது தான் அரசியலின்
அம்சமான கலை ..


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 21, 2012 3:42 pm

அப்ப பண்ணிடுங்க எங்கள கருணைக்கொலை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 3:44 pm

அசுரன் wrote:அப்ப பண்ணிடுங்க எங்கள கருணைக்கொலை

அதான் ஆண்டுக்கு ஆயிரம் வறுமை கொலை நடக்குதே ,
இன்னும் எதுக்கு கருணை கொலை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக