புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_lcapவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_voting_barவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_rcap 
1 Post - 50%
heezulia
விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_lcapவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_voting_barவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_lcapவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_voting_barவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_lcapவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_voting_barவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_lcapவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_voting_barவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_lcapவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_voting_barவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_lcapவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_voting_barவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_rcap 
20 Posts - 3%
prajai
விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_lcapவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_voting_barவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_lcapவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_voting_barவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_lcapவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_voting_barவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_lcapவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_voting_barவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_lcapவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_voting_barவிஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 21, 2012 10:01 am




கமல்ஹாசன் பிரமாண்டமாக தயாரித்து, டைரக்டு செய்து, கதாநாயகனாக நடித்திருக்கும் படம், `விஸ்வரூபம்.' இந்த படத்தில் பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பாடல்கள் வெளியீடு

சங்கர் மகாதேவன், எஹ்சான், லாய் ஆகிய மூவரும் இசையமைத்து இருக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து, கமல்ஹாசன் ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

பாடல்கள் வெளியீட்டு விழா, கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில், கமல்ஹாசன் ஒரு புதுமை செய்து இருக்கிறார். ஒரேநாளில் மதுரை, கோவை, சென்னை ஆகிய 3 ஊர்களில் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

தனி விமானம்

இதற்காக, தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, நடிகைகள் பூஜா குமார், ஆன்ட்ரியா, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் ஆகியோர் அந்த தனி விமானத்தில் பறக்கிறார்கள்.

7-ந் தேதி காலை மதுரையிலும், மதியம் கோவையிலும், மாலையில் சென்னையிலும் பாடல் வெளியீட்டு விழாக்கள் நடைபெற உள்ளன.

வைரமுத்து பாடல்

கதை சூழலுக்கேற்ப கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு பாடல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தாங்கள் நம்பும் ஒரு லட்சியத்துக்காக போராடும் வீரர்களின் பாசறைப்பாட்டு அது. அந்த பாடல் வரிகள் வருமாறு:-

துப்பாக்கி எங்கள் தோளிலே...துர்ப்பாக்கியம்தான் வாழ்விலே...எப்போதும் சாவு நேரிலே...இப்போது வெல்வோம் போரிலே...போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை...போர்தான் எம்மைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது... எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை...ஆயுதத்தின் கையில் எங்கள் உடல் உள்ளது...ஊரைக்காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்...சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்...ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது...டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது...நீதி காணாமல் போர்கள் ஓயாது...பூமியைத் தாங்க-புஜ வீரம் கேட்கின்றோம்...புயலை சுவாசிக்க நுரையீரல் கேட்கிறோம்...எக்குத் தசைகளால்-ஓர் இதயம் கேட்கிறோம்...இருநூறாண்டு இளமை கேட்கிறோம்...துப்பாக்கி எம் தலையணையாய்த் தூங்கித் திரிகின்றோம்...தோளோடு எம் மரணத்தைத் தூக்கித் திரிகின்றோம்...ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது...டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது...நீதி காணாமல் போர்கள் ஓயாது...

தினத்தந்தி



விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sun Oct 21, 2012 11:10 am

உங்கள் திரி மூலமாக வலைத்தளத்தில் நான் வாசிக்க நேர்ந்த சிப்பாய் குறித்த ஒரு ஹைக்கூ கவிதையினை பகிர்ந்துகொள்ளலாமா :
வலைத்தளத்தில் Rammohan’s Blog என்பதிலிருந்து “பெட்டிக்கு வந்த பிறகு எல்லோருமே சமம்- சதுரங்கக் காய்கள்” – ISSA இறையன்பு அவர்கள் ஹைகூ கவிதை:
சதுரங்கக் காய்களில் ராணிகளுக்குத் தான் மதிப்பு அவற்றால் தான் யாரையும் எப்படியும் வெட்ட முடியும்- கவிழ்க்க முடியும்- அழிக்க முடியும். மேலோட்டமாகப் பார்த்தால் ராஜாக்களுக்குத்தான் சக்தி அதிகம். ஆனால் அந்த சக்தியைக் கூட்டுபவர்களாகவும் குறைப்பவர்களாகவும், குலைப்பவர்களாகவும் இருப்பவர்கள் எப்போதும் ராணிகளாய் இருக்கிறார்கள். சாம்ராஜ்யங்கள் பல சரிந்ததற்கு ராஜாக்களைக்காட்டிலும் ராணிகள் தான் காரணம். எவ்வளவு வலிமை பெற்ற சதுரங்கக் காயாக இருந்தால் என்ன? அது இருக்கும் இடத்தில் தான் அதன் சக்தி தீர்மானிக்கப்படுகிறது. மூலையில் முடங்கினால் ராணியைச் சின்ன கூனி கூட வீழ்த்தலாம் என்பதற்கு ராமாயணம் மட்டுமல்ல சதுரங்கமும் சான்று.
பக்கவாட்டிலேயே நகர்ந்தால் நேரே வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திராணி இருக்காது என்பது பிஷப் மூலமும் நேரடியான எதிரிகள் மீது மட்டுமே கவனமிருந்தால் மறைமுக ஆபத்துகள் விழிகளுக்குத் தெரியாது என்பது ரூக் மூலம் வெளிப்படும் வாழ்க்கைத் தத்துவம் சதுரங்கத்தில் புலப்படும்.
சின்னச் சின்ன வெற்றிகளுக்கு ஆசைப்படாமல் திடமான இலட்சியத்துடன் இறுதிவரை பயணிப்பவன் சிப்பாயின் நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலைக்கு மாற முடியும் என்பதற்குக் கடைசிக் கட்டத்தில் சிப்பாய் நிலை உயரும் காட்சியே சாட்சி. சதுரங்கம்
விளையாட்டு மட்டுமல்ல வாழ்க்கையைக் கற்றுத் தரும் போதனை.
இதுவரை போனவை போகட்டும் இனிமேலாவது விழிப்புணர்விருந்தால் போதும். எத்தனை காய்கள் என்பதிலும் எப்படி அவற்றை உபயோகப்படுத்துகிறோம் என்பதே சூக்குமம். ஆனால் விளையாடி முடிந்த பிறகும் சதுரங்கம் கற்றுத்தருகிறது-
பெட்டிக்குள் போன பிறகு காய்கள் எல்லாம் சமம்தான் என்கிற உண்மையை.மரணம் எல்லோரையும் சமமாக்குகிறது. அமைதியாக்குகிறது. ஆனால் அதற்கு முன் நடக்கும் நிகழ்வுகள் தான் முக்கியமானவை. பெட்டிக்குள் போனால் ஒன்று தானே என்பதால்
சதுரங்கக்காய்கள் சும்மா இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் சதுரங்கக் காய்களுக்கு ஏது மரியாதை? அது நம்மிடம் இருந்துதான் ஆரம்பமாகிறது. எதற்கு அதிக அதிகாரம் என்பதை நாம் தான் தருகிறோம்- நம்மிடமிருந்து அதிகாரத்தை வை எடுத்துக் கொள்கின்றன. நமது ராஜாக்களுக்கும் ராணிகளுக்கும் நம்மிடம் இருந்தே அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கின்றன. பல திறமைகள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன உரிய களம் இல்லாமல் நல்ல தளம் இல்லாமல் பெட்டி என்பது சதுரங்கப்பெட்டி மட்டுமல்ல-சவப்பெட்டி மட்டுமல்ல ஆற்றலை சிறைப்படுத்தும் அனைத்துக்குமே அவை பொருந்தும்
பின்குறிப்பு: இனியவன் அண்ணா லிங்க் கினை பொருத்தாது இவ்வாறு படைப்பாளி விபரம் மட்டும் அளித்தால் சரிதானே அண்ணா நன்றி

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 22, 2012 7:35 am

சிந்திப்பதை ஒவ்வொரு முறையும் பரிசீலனை செய்வதாலே கவிப்பேரரசு இன்னும் நிற்கிறார்...! புதுச்சிந்தனைகள் கலைஞனுக்கு உண்டான சொத்து...! அந்த வகையில் வைரமுத்து அவர்கள் மாபெரும் சொத்துக்காரர்....!

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Mon Oct 22, 2012 12:31 pm

லோகு wrote:சிந்திப்பதை ஒவ்வொரு முறையும் பரிசீலனை செய்வதாலே கவிப்பேரரசு இன்னும் நிற்கிறார்...! புதுச்சிந்தனைகள் கலைஞனுக்கு உண்டான சொத்து...! அந்த வகையில் வைரமுத்து அவர்கள் மாபெரும் சொத்துக்காரர்....!
சந்தேகமே இல்லாமல் இது சரிதான் அன்பரே திரு லோகு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக