புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாந்திரிக உலகின் மர்மங்கள்
Page 6 of 10 •
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
First topic message reminder :
மாந்திரிகம் பகுதி 1.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.
உங்களுக்கு தெரியுமா ?
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?
நம்மிடம் இருப்பது தான் எது ?
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பகுதி 1.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.
உங்களுக்கு தெரியுமா ?
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?
நம்மிடம் இருப்பது தான் எது ?
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஜீவ காந்த அலைகள் பற்றின உண்மைகள் அருமை... (இதை தகவல் என்று கூட சொல்லக்கூடாது. ஏனென்றால் இவை உண்மைகள்) எங்கள் பாட்டி கூட சின்ன வயசில் உடல்நிலை சரியில்லாமல் போனால் நெருப்பில் எச்சில் துப்ப சொல்லும்... பிறகு நாங்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் பாட்டியை பலமுறை கேலிசெய்துள்ளோம்
தொடர்ந்து சிறப்புடன் செயல்பட்டு பல நல்ல விசயங்களை எங்களுக்கு சொல்லிவரும் சென்னையன் நண்பருக்கு எனது நன்றிகள்.. தொடருங்கள் உங்கள் தொடரை அற்புதமாக உள்ளது.
அன்புடன்
அசுரன்
தொடர்ந்து சிறப்புடன் செயல்பட்டு பல நல்ல விசயங்களை எங்களுக்கு சொல்லிவரும் சென்னையன் நண்பருக்கு எனது நன்றிகள்.. தொடருங்கள் உங்கள் தொடரை அற்புதமாக உள்ளது.
அன்புடன்
அசுரன்
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
அசுரன் wrote:ஜீவ காந்த அலைகள் பற்றின உண்மைகள் அருமை... (இதை தகவல் என்று கூட சொல்லக்கூடாது. ஏனென்றால் இவை உண்மைகள்) எங்கள் பாட்டி கூட சின்ன வயசில் உடல்நிலை சரியில்லாமல் போனால் நெருப்பில் எச்சில் துப்ப சொல்லும்... பிறகு நாங்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் பாட்டியை பலமுறை கேலிசெய்துள்ளோம்
தொடர்ந்து சிறப்புடன் செயல்பட்டு பல நல்ல விசயங்களை எங்களுக்கு சொல்லிவரும் சென்னையன் நண்பருக்கு எனது நன்றிகள்.. தொடருங்கள் உங்கள் தொடரை அற்புதமாக உள்ளது.
அன்புடன்
அசுரன்
நிச்சயமாக...
வாழ்த்துக்கள் சென்னையன்.
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012
வணக்கம் அன்பரே. தங்கள் பதிவுடன் எனது இப்பதிவுக்கு நேரடி சம்பந்தமில்லை. பாம்பு இரையினை வேட்டையாடுவது குறித்த சிறு குறிப்பினை பகிர்ந்துகொள்ளுவதற்கு உங்கள் பதிவு எனக்களித்த வாய்ப்பிற்கு நன்றி. விபரம் கீழே:ஞானமூர்த்தி wrote:என்ன ஒரு அற்புதமான தொடர் சென்னையன்.
ஒரு நல்ல பாம்பு ஒரு மைல் தூரம் உள்ள தன் இரையான எலி, தவளைகள் போன்றவை அருகில் ஈர்க்குமாம், அதற்க்கு கூட மாந்திரிக கலை தெரிந்துள்ளது போல. நான் சொல்வது சரியா சென்னையன்?
தொடர்ந்து எழுதுங்கள்.
பாம்புகள் தமது இரையை வேட்டையாட முக்கியமாக நுகர்வு புலனை பயன்படுத்துகின்றன. வழக்கமான நுகர்புலன் தவிர ஜேகப்சன் உறுப்பு (Jacobson’s organ) எனப்படும் பாகம் பாம்பின் மேல் அன்னத்தில் உள்ளது. இரையிடமிருந்து வெளியாகும் வேதி மூலக்கூறுகளை காற்றிலிருந்து கிரகித்து இந்த ஜேகப்சன் உறுப்பில் பதித்து இரை குறித்த முழு விபரங்களையும் மூளை மூலமாக அலசி பெற்றுக்கொள்கிறது. இம்மாதிரியான வாசனையை மோப்பம் பிடிக்க பிளவுபட்ட தனது நாக்கினை பாம்பு பயன்படுத்துகிறது. அக ஊதா கதிர்களை உபயோகித்து பின்னணி வெப்பத்திலிருந்து வேறுபாடும் இரையின் உருவத்தை இலக்கிட்டு இரவில் வேட்டையாடும் . பாம்புகளும் உள்ளன.(நன்றி: Wikipedia )
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பாம்பு பற்றிய செய்தியும் அதற்கு சுரேஷ் அவர்களின் விளக்கமும் அருமை.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:பாம்பு பற்றிய செய்தியும் அதற்கு சுரேஷ் அவர்களின் விளக்கமும் அருமை.
என்னது பாம்பா ?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆமாம் தம்பி நல்லா படிங்க...பூவன் wrote:அசுரன் wrote:பாம்பு பற்றிய செய்தியும் அதற்கு சுரேஷ் அவர்களின் விளக்கமும் அருமை.
என்னது பாம்பா ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:ஆமாம் தம்பி நல்லா படிங்க...பூவன் wrote:அசுரன் wrote:பாம்பு பற்றிய செய்தியும் அதற்கு சுரேஷ் அவர்களின் விளக்கமும் அருமை.
என்னது பாம்பா ?
வர வர மாயஜால தொடர் போல இந்த பதிவில் நீங்களும் இணைந்து மிரட்டும் விதம் அருமை , தொடர்ந்து மந்திரத்தில் மாங்காய் விழ செய்யுங்கள் .....
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மாங்காய் ஒன்றா இரண்டா... இரண்டும் கிடைதால் மந்திரம் நல்லா வேலை செய்யுதுன்னு அர்த்தம்..பூவன் wrote:வர வர மாயஜால தொடர் போல இந்த பதிவில் நீங்களும் இணைந்து மிரட்டும் விதம் அருமை , தொடர்ந்து மந்திரத்தில் மாங்காய் விழ செய்யுங்கள் .....
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
விவரத்திற்க்கு மிக்க நன்றி.sureshyeskay wrote:வணக்கம் அன்பரே. தங்கள் பதிவுடன் எனது இப்பதிவுக்கு நேரடி சம்பந்தமில்லை. பாம்பு இரையினை வேட்டையாடுவது குறித்த சிறு குறிப்பினை பகிர்ந்துகொள்ளுவதற்கு உங்கள் பதிவு எனக்களித்த வாய்ப்பிற்கு நன்றி. விபரம் கீழே:ஞானமூர்த்தி wrote:என்ன ஒரு அற்புதமான தொடர் சென்னையன்.
ஒரு நல்ல பாம்பு ஒரு மைல் தூரம் உள்ள தன் இரையான எலி, தவளைகள் போன்றவை அருகில் ஈர்க்குமாம், அதற்க்கு கூட மாந்திரிக கலை தெரிந்துள்ளது போல. நான் சொல்வது சரியா சென்னையன்?
தொடர்ந்து எழுதுங்கள்.
பாம்புகள் தமது இரையை வேட்டையாட முக்கியமாக நுகர்வு புலனை பயன்படுத்துகின்றன. வழக்கமான நுகர்புலன் தவிர ஜேகப்சன் உறுப்பு (Jacobson’s organ) எனப்படும் பாகம் பாம்பின் மேல் அன்னத்தில் உள்ளது. இரையிடமிருந்து வெளியாகும் வேதி மூலக்கூறுகளை காற்றிலிருந்து கிரகித்து இந்த ஜேகப்சன் உறுப்பில் பதித்து இரை குறித்த முழு விபரங்களையும் மூளை மூலமாக அலசி பெற்றுக்கொள்கிறது. இம்மாதிரியான வாசனையை மோப்பம் பிடிக்க பிளவுபட்ட தனது நாக்கினை பாம்பு பயன்படுத்துகிறது. அக ஊதா கதிர்களை உபயோகித்து பின்னணி வெப்பத்திலிருந்து வேறுபாடும் இரையின் உருவத்தை இலக்கிட்டு இரவில் வேட்டையாடும் . பாம்புகளும் உள்ளன.(நன்றி: Wikipedia )
சம்பந்தம் உள்ளது நண்பரே.
மின்காந்த அலைகளில் ஒரு பகுதி தான் அக ஊதா கதிர்கள்.
ஜீவ காந்த அலைகள் தான் நீங்கள் கூறும் வேதி மூலக்கூறுகள்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இத்தொடரின் தொகுப்பு மந்திரவாதி உங்களுக்கு தானே தெரியும் எத்தனை மாங்காய் அப்படின்னு ....அசுரன் wrote:மாங்காய் ஒன்றா இரண்டா... இரண்டும் கிடைதால் மந்திரம் நல்லா வேலை செய்யுதுன்னு அர்த்தம்..பூவன் wrote:வர வர மாயஜால தொடர் போல இந்த பதிவில் நீங்களும் இணைந்து மிரட்டும் விதம் அருமை , தொடர்ந்து மந்திரத்தில் மாங்காய் விழ செய்யுங்கள் .....
- Sponsored content
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 10
|
|