புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாந்திரிக உலகின் மர்மங்கள்
Page 2 of 10 •
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
First topic message reminder :
மாந்திரிகம் பகுதி 1.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.
உங்களுக்கு தெரியுமா ?
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?
நம்மிடம் இருப்பது தான் எது ?
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பகுதி 1.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.
உங்களுக்கு தெரியுமா ?
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?
நம்மிடம் இருப்பது தான் எது ?
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பரே இந்த பாகத்தில் இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன்..... குறைந்தது 30 வரிகளாவது எழுதுங்கள். இன்னும் ஆரம்பிக்கவேயில்லையே
மேலும் முன்பு துவங்கிய திரியிலேயே தொடருங்கள். முழுவதும் முடிவடைந்ததும், பின்னூட்டங்களை கடைசியாக கொண்டு சென்று உங்கள் அனைத்து பதிவுகளையும் ஒன்றினைத்து முழு கட்டுரைவடிவில் தருகிறேன். உங்கள் பதில் கண்டபின் இந்த திரியை முந்தைய திரியுடன் இணைக்கிறேன்.
மேலும் முன்பு துவங்கிய திரியிலேயே தொடருங்கள். முழுவதும் முடிவடைந்ததும், பின்னூட்டங்களை கடைசியாக கொண்டு சென்று உங்கள் அனைத்து பதிவுகளையும் ஒன்றினைத்து முழு கட்டுரைவடிவில் தருகிறேன். உங்கள் பதில் கண்டபின் இந்த திரியை முந்தைய திரியுடன் இணைக்கிறேன்.
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
அசுரன் wrote:நண்பரே இந்த பாகத்தில் இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன்..... குறைந்தது 30 வரிகளாவது எழுதுங்கள். இன்னும் ஆரம்பிக்கவேயில்லையே
மேலும் முன்பு துவங்கிய திரியிலேயே தொடருங்கள். முழுவதும் முடிவடைந்ததும், பின்னூட்டங்களை கடைசியாக கொண்டு சென்று உங்கள் அனைத்து பதிவுகளையும் ஒன்றினைத்து முழு கட்டுரைவடிவில் தருகிறேன். உங்கள் பதில் கண்டபின் இந்த திரியை முந்தைய திரியுடன் இணைக்கிறேன்.
அசுரநண்பரே ,நேரம் இல்லாததும்,கணினியில் டைப் செய்வது பழக்கம் இல்லாததாலும் அதிகம் எழுத முடியவில்லை.ஆனால் நான் முயற்சி செய்து அதிக வரிகள் எழுதுகிறேன்.மேலும் நீங்கள் சொன்னது போல் ஒரு திரியில் இணைத்து தாருங்கள்.நன்றி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மனசுதான் நமை இயக்குது சென்னையன்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
உடல் உறுப்புகள் அனைத்தும் இனைந்து நம்மை இயக்குகிறது...
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
அசுரநண்பரே ,நேரம் இல்லாததும்,கணினியில் டைப் செய்வது பழக்கம் இல்லாததாலும் அதிகம் எழுத முடியவில்லை.ஆனால் நான் முயற்சி செய்து அதிக வரிகள் எழுதுகிறேன்.மேலும் நீங்கள் சொன்னது போல் ஒரு திரியில் இணைத்து தாருங்கள்.நன்றி
3
சென்னையன்
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
யினியவன் wrote:மனசுதான் நமை இயக்குது சென்னையன்.
யினியவரே
மனம் என்பது ஒரு விசயத்திலோ அல்லது ஒரு சூழநிலையிலோ ஒரே முடிவு கொடுக்காது. மனதில் ஒரு பாசிடிவ் முடிவு தோன்றினால் சாத்தான் போல நெகட்டிவ் முடிவும் தோன்றும்.அதனால் தான் மனம் ஒரு குரங்கு என்று நான் சொல்லவில்லை.நம் மூதாதயர்கள் சொல்லி இருக்கிறார்கள்.ஆகவே மனம் இல்லை.அதை தாண்டி சிந்தியுங்கள். அதற்க்கும் நம் மூதாதயர்கள் ஒரு பொன் மொழி சொல்லி இருக்கிறார்கள்.
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
ரா.ரமேஷ்குமார் wrote:உடல் உறுப்புகள் அனைத்தும் இனைந்து நம்மை இயக்குகிறது...
அப்படியா
ஒன்று செய்யலாமா நம் வயிற்ற்றை எடுத்து விட்டால் பசிக்காது இல்லையா .
தமாஷ் பண்ணினேன்.
கொஞ்சம் ஆழ்ந்து யோசியுங்கள்.
கை, கால், கண் இல்லாமலே நிறைய சகோதரர்கள் சாதித்து கொண்டு உள்ளார்கள.
நன்றி
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
மாந்திரிகம் பகுதி 3
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.
நம்மை இயக்குவது எது என்றால் எண்ணம் ஒன்று மட்டும் தான்.
அதற்க்கு தான் நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை அடிமையாக இருக்கிறோம்.நம் முன்னோர்கள் இதை தான் இப்படி சொல்லி சென்றார்கள்.
எண்ணம் போல் வாழ்வு
என்று
என்னடா இவன் மாந்திரிகம் பற்றி எதுவும் எழுதாமல் எதை எதையோ எழுதுகிறானே என்று எண்ண வேண்டாம்.மாந்திரிகத்தின் அடிப்படையே இந்த எண்ணம் தான்.
இந்த எண்ணத்தை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நாம் விரும்பியபடி நம் வாழ்க்கையை அமைத்து கொள்வது தான் மாந்திரிகம்.
இதை பரிகாரம் என்றும் சொல்லலாம். விதியை மதியால் வெல்வது என்றும் சொல்லலாம்.
(விதியை மதியால் வெல்வதற்க்கும் விதி இருக்கவேண்டும்)
சரி இந்த எண்ணம் எப்படி தோன்றுகிறது.இங்கே தான் சோதிடம் (சோதி பிறந்த இடம்)உள் நுழைகிறது.
சோதிடம் என்பது நாம் நம் தாயின் கருவறையில் இருந்து வெளி வரும்போது நம் மீது பாயும் ஒளி அலைகளின் (மின்காந்த அலைகள்) விகிதத்தயே குறிப்பதாகும்.
அதாவது,சூரியன் முதல் அனைத்து கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் உடல் எந்த அளவு ஏற்றுக்கொள்கிறதோ அல்லது கிரகங்களின் ஒளி அலைகள் நம் மீது எந்த அளவு (சுவாசம் வழியாக) செலுத்தபடுகிறதோ,அதை தான் பன்னிரெண்டு கட்டங்களில் கணக்கு போட்டு கிரகங்களை அதில் குறித்து, அந்த கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் வாழ்வின் எண்ணங்களை தோற்றுவிக்கின்றன.அதன் மூலம் நம் வாழ்க்கை முடிவு செய்யப்படுகின்றது.
[சோதிடசாஸ்திரம் உண்மை.ஆனால் சோதிடர்கள் பொய் ஆகலாம்.]
ஏனென்றால்
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
இந்த கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் எண்ணத்தை உருவாக்குகின்றன.
இப்பொழுது வருவோம் மாந்திரிகத்திற்க்கு,
இந்த எண்ணத்தை தோற்றுவிக்காமல் செய்தால் விதியே(மரணம்) முடிந்துவிடும். ஆனால் எண்ணத்தை நம் கட்டுக்குள் கொண்டு வருவது மூலம் விதியை மாற்றலாம்.அது தான் மாந்திரிக கலை.
உங்களுக்கு ஒரு சோதனை.ஒரு 5 நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு இருங்கள்.என்ன எண்ணங்கள் தோன்றுகிறது.அதை மறுமொழியிட வேண்டுகிறேன்.
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.
நம்மை இயக்குவது எது என்றால் எண்ணம் ஒன்று மட்டும் தான்.
அதற்க்கு தான் நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை அடிமையாக இருக்கிறோம்.நம் முன்னோர்கள் இதை தான் இப்படி சொல்லி சென்றார்கள்.
எண்ணம் போல் வாழ்வு
என்று
என்னடா இவன் மாந்திரிகம் பற்றி எதுவும் எழுதாமல் எதை எதையோ எழுதுகிறானே என்று எண்ண வேண்டாம்.மாந்திரிகத்தின் அடிப்படையே இந்த எண்ணம் தான்.
இந்த எண்ணத்தை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நாம் விரும்பியபடி நம் வாழ்க்கையை அமைத்து கொள்வது தான் மாந்திரிகம்.
இதை பரிகாரம் என்றும் சொல்லலாம். விதியை மதியால் வெல்வது என்றும் சொல்லலாம்.
(விதியை மதியால் வெல்வதற்க்கும் விதி இருக்கவேண்டும்)
சரி இந்த எண்ணம் எப்படி தோன்றுகிறது.இங்கே தான் சோதிடம் (சோதி பிறந்த இடம்)உள் நுழைகிறது.
சோதிடம் என்பது நாம் நம் தாயின் கருவறையில் இருந்து வெளி வரும்போது நம் மீது பாயும் ஒளி அலைகளின் (மின்காந்த அலைகள்) விகிதத்தயே குறிப்பதாகும்.
அதாவது,சூரியன் முதல் அனைத்து கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் உடல் எந்த அளவு ஏற்றுக்கொள்கிறதோ அல்லது கிரகங்களின் ஒளி அலைகள் நம் மீது எந்த அளவு (சுவாசம் வழியாக) செலுத்தபடுகிறதோ,அதை தான் பன்னிரெண்டு கட்டங்களில் கணக்கு போட்டு கிரகங்களை அதில் குறித்து, அந்த கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் வாழ்வின் எண்ணங்களை தோற்றுவிக்கின்றன.அதன் மூலம் நம் வாழ்க்கை முடிவு செய்யப்படுகின்றது.
[சோதிடசாஸ்திரம் உண்மை.ஆனால் சோதிடர்கள் பொய் ஆகலாம்.]
ஏனென்றால்
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
இந்த கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் எண்ணத்தை உருவாக்குகின்றன.
இப்பொழுது வருவோம் மாந்திரிகத்திற்க்கு,
இந்த எண்ணத்தை தோற்றுவிக்காமல் செய்தால் விதியே(மரணம்) முடிந்துவிடும். ஆனால் எண்ணத்தை நம் கட்டுக்குள் கொண்டு வருவது மூலம் விதியை மாற்றலாம்.அது தான் மாந்திரிக கலை.
உங்களுக்கு ஒரு சோதனை.ஒரு 5 நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு இருங்கள்.என்ன எண்ணங்கள் தோன்றுகிறது.அதை மறுமொழியிட வேண்டுகிறேன்.
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தொடருங்கள் நண்பரே! அருமையான விளக்கம்... உண்மைதான் எண்ணமே வாழ்க்கை..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லாருக்கு நீங்கள் கொண்டு செல்லும் விதம் சென்னையன்.
நான் மனம் என்று சொன்னேன் - அதுவும் இந்த எண்ணமும் ஒன்று இல்லையா?
இன்னொரு கேள்வி - நீங்கள் இவற்றை ஆராய்ந்து படித்து இதை முழு நேர வேலையாக செய்கிறீர்களா இல்லை உங்கள் ஆர்வத்தின் பேரில் இதை ஆராய்ந்து படித்து வருகிறீர்களா?
நான் மனம் என்று சொன்னேன் - அதுவும் இந்த எண்ணமும் ஒன்று இல்லையா?
இன்னொரு கேள்வி - நீங்கள் இவற்றை ஆராய்ந்து படித்து இதை முழு நேர வேலையாக செய்கிறீர்களா இல்லை உங்கள் ஆர்வத்தின் பேரில் இதை ஆராய்ந்து படித்து வருகிறீர்களா?
- Sponsored content
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 10
|
|