புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் வாலிபர் சங்கம்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
First topic message reminder :
கண்டது
(கோவை நீரிழிவு நோய் மருத்துவரின் அறையில்)
APPOINTMENT FOR DISAPPOINTMENT
SWEET LIFE FOR SWEET
..................................................................................................
(கடலூரில் ஒரு வேனின் பின்புறம்)
தங்கத்தை உரசு
சிங்கத்தை உரசாதே
..................................................................................................
(கரூர் குமரன் வணிக வளாக லிப்ட் அருகில்)
அவசரத்துக்கு என்னைப் பயன்படுத்தவும்
ஆரோக்கியத்துக்கு என் நண்பன் படிக்கட்டைப் பயன்படுத்தவும்.
..................................................................................................
(திருநெல்வேலி அருகேயுள்ள கிராமத்தில் உள்ள ஓர் இளைஞர் குழுவின் பெயர்)
பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் வாலிபர் சங்கம்
.................................................................................................
(கும்பகோணத்தில் ஓர் ஆட்டோவின் பின்புறத்தில்)
நெருங்கிப் பழகாதே, பழகி விலகாதே, விலகி வருந்தாதே
......................................................................................................
கேட்டது
(சிவகங்கை தேநீர் கடையில் நண்பர்கள் இருவர்)
"என்னைப் பார்த்து எல்லாரும் போலீஸ்னு பயப்படுறாங்க''
"ஆமா... இவ்வளவு பெரிய தொப்பை இருந்தா பயப்படாம என்ன செய்வாங்க?''
..........................................................................................................
(வாணியம்பாடி கச்சேரி சாலையில் இரு நண்பர்கள்)
"நான் நேத்து புது வாஷிங் பவுடர்ல என் சட்டையை நனைச்சேன். அது சுருங்கி சின்னதாப் போச்சு. இப்ப என்ன செய்றதுன்னே தெரியலை''
"ஒண்ணு செய். அதே வாஷிங் பவுடரைப் போட்டு நல்லாத் தேய்ச்சிக் குளி. நீயும் சுருங்கிப் போயிடுவ. சட்டையைப் போட்டுக்கலாம்''
"உன்கிட்டப் போயி கேட்டேன் பாரு... என் புத்திய செருப்பால அடிக்கணும்''
"செருப்பு வேணுமா?''
.....................................................................................................
(அலுவலகத்தில் ஒரு தொலைபேசி உரையாடல்)
"நான் யார் தெரியுமா? நான் இந்த ஆபிஸின் எம்.டி., எனக்கே ஃபோன் போட்டு காபி கொண்டு வான்னு சொல்றையே''
"நான் யார்னு உங்களுக்கு தெரியுதா சார்?''
"தெரியலையே''
"தேங்க் காட்... நான் தப்பிச்சேன் சார்...''
.....................................................................................................
(மதுரை மருத்துவமனை ஒன்றில் கேட்டது)
"நடக்கவே முடியலை டாக்டர்...''
"துணைக்கு உங்க வொய்ஃபை அழைச்சிட்டு வர வேண்டியதுதானே?''
"கால் வலியோட நான் வந்ததே பெரிய விஷயம். இதுலே தலைவலி வேறயா?''
...................................................................................................
(திருநெல்வேலியில் சித்த மருந்துக் கடை ஒன்றின் உரிமையாளரும் அவருடைய நண்பரும்)
"என்ன மச்சான்... இந்தா தர்றேன்னு சொல்லி முந்நூறு ரூபா வாங்கிட்டுப் போன... ஒருவாரம் கடைப்பக்கமே ஆளைக் காணோம்''
"ஆறு நாளா உடம்பு முழுக்க ஒரே ஊறல் மாப்பிள்ள. எந்த மருந்தும் சரிப்படலை.. எறும்பு ஊருற மாதிரியே இருக்கு. உன் கடையில ஏதாவது பொடி இருக்குதா, மாப்ளே''
"எறும்புப் பொடிதான் இருக்கு. சாப்பிடுறியா?''
.....................................................................................................
(தாத்தாவும் பேரனும்)
"டேய்... நாயோட வாலை இழுக்காதே. அது கடிக்கும்''
"போ... தாத்தா, நாயோட வாய்தான் கடிக்கும். வால் எப்படிக் கடிக்கும்?''
(நன்றி - திரைக்கதிர்)
கண்டது
(கோவை நீரிழிவு நோய் மருத்துவரின் அறையில்)
APPOINTMENT FOR DISAPPOINTMENT
SWEET LIFE FOR SWEET
..................................................................................................
(கடலூரில் ஒரு வேனின் பின்புறம்)
தங்கத்தை உரசு
சிங்கத்தை உரசாதே
..................................................................................................
(கரூர் குமரன் வணிக வளாக லிப்ட் அருகில்)
அவசரத்துக்கு என்னைப் பயன்படுத்தவும்
ஆரோக்கியத்துக்கு என் நண்பன் படிக்கட்டைப் பயன்படுத்தவும்.
..................................................................................................
(திருநெல்வேலி அருகேயுள்ள கிராமத்தில் உள்ள ஓர் இளைஞர் குழுவின் பெயர்)
பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் வாலிபர் சங்கம்
.................................................................................................
(கும்பகோணத்தில் ஓர் ஆட்டோவின் பின்புறத்தில்)
நெருங்கிப் பழகாதே, பழகி விலகாதே, விலகி வருந்தாதே
......................................................................................................
கேட்டது
(சிவகங்கை தேநீர் கடையில் நண்பர்கள் இருவர்)
"என்னைப் பார்த்து எல்லாரும் போலீஸ்னு பயப்படுறாங்க''
"ஆமா... இவ்வளவு பெரிய தொப்பை இருந்தா பயப்படாம என்ன செய்வாங்க?''
..........................................................................................................
(வாணியம்பாடி கச்சேரி சாலையில் இரு நண்பர்கள்)
"நான் நேத்து புது வாஷிங் பவுடர்ல என் சட்டையை நனைச்சேன். அது சுருங்கி சின்னதாப் போச்சு. இப்ப என்ன செய்றதுன்னே தெரியலை''
"ஒண்ணு செய். அதே வாஷிங் பவுடரைப் போட்டு நல்லாத் தேய்ச்சிக் குளி. நீயும் சுருங்கிப் போயிடுவ. சட்டையைப் போட்டுக்கலாம்''
"உன்கிட்டப் போயி கேட்டேன் பாரு... என் புத்திய செருப்பால அடிக்கணும்''
"செருப்பு வேணுமா?''
.....................................................................................................
(அலுவலகத்தில் ஒரு தொலைபேசி உரையாடல்)
"நான் யார் தெரியுமா? நான் இந்த ஆபிஸின் எம்.டி., எனக்கே ஃபோன் போட்டு காபி கொண்டு வான்னு சொல்றையே''
"நான் யார்னு உங்களுக்கு தெரியுதா சார்?''
"தெரியலையே''
"தேங்க் காட்... நான் தப்பிச்சேன் சார்...''
.....................................................................................................
(மதுரை மருத்துவமனை ஒன்றில் கேட்டது)
"நடக்கவே முடியலை டாக்டர்...''
"துணைக்கு உங்க வொய்ஃபை அழைச்சிட்டு வர வேண்டியதுதானே?''
"கால் வலியோட நான் வந்ததே பெரிய விஷயம். இதுலே தலைவலி வேறயா?''
...................................................................................................
(திருநெல்வேலியில் சித்த மருந்துக் கடை ஒன்றின் உரிமையாளரும் அவருடைய நண்பரும்)
"என்ன மச்சான்... இந்தா தர்றேன்னு சொல்லி முந்நூறு ரூபா வாங்கிட்டுப் போன... ஒருவாரம் கடைப்பக்கமே ஆளைக் காணோம்''
"ஆறு நாளா உடம்பு முழுக்க ஒரே ஊறல் மாப்பிள்ள. எந்த மருந்தும் சரிப்படலை.. எறும்பு ஊருற மாதிரியே இருக்கு. உன் கடையில ஏதாவது பொடி இருக்குதா, மாப்ளே''
"எறும்புப் பொடிதான் இருக்கு. சாப்பிடுறியா?''
.....................................................................................................
(தாத்தாவும் பேரனும்)
"டேய்... நாயோட வாலை இழுக்காதே. அது கடிக்கும்''
"போ... தாத்தா, நாயோட வாய்தான் கடிக்கும். வால் எப்படிக் கடிக்கும்?''
(நன்றி - திரைக்கதிர்)
//(அலுவலகத்தில் ஒரு தொலைபேசி உரையாடல்)
"நான் யார் தெரியுமா? நான் இந்த ஆபிஸின் எம்.டி., எனக்கே ஃபோன் போட்டு காபி கொண்டு வான்னு சொல்றையே''
"நான் யார்னு உங்களுக்கு தெரியுதா சார்?''
"தெரியலையே''
"தேங்க் காட்... நான் தப்பிச்சேன் சார்...''// அருமை
"நான் யார் தெரியுமா? நான் இந்த ஆபிஸின் எம்.டி., எனக்கே ஃபோன் போட்டு காபி கொண்டு வான்னு சொல்றையே''
"நான் யார்னு உங்களுக்கு தெரியுதா சார்?''
"தெரியலையே''
"தேங்க் காட்... நான் தப்பிச்சேன் சார்...''// அருமை
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
(அலுவலகத்தில் ஒரு தொலைபேசி உரையாடல்)
"நான் யார் தெரியுமா? நான் இந்த ஆபிஸின் எம்.டி., எனக்கே ஃபோன் போட்டு காபி கொண்டு வான்னு சொல்றையே''
"நான் யார்னு உங்களுக்கு தெரியுதா சார்?''
"தெரியலையே''
"தேங்க் காட்... நான் தப்பிச்சேன் சார்...''
"நான் யார் தெரியுமா? நான் இந்த ஆபிஸின் எம்.டி., எனக்கே ஃபோன் போட்டு காபி கொண்டு வான்னு சொல்றையே''
"நான் யார்னு உங்களுக்கு தெரியுதா சார்?''
"தெரியலையே''
"தேங்க் காட்... நான் தப்பிச்சேன் சார்...''
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாமே அருமை ரசித்தேன் நண்பரே ! பகிர்வுக்கு நன்றி
.
.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|