புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்ப தெரிகிறதா?...அப்ப எனக்கு எப்படி இருக்கும்?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
First topic message reminder :
மரணப் படுக்கையில் இருந்த ஸ்மித், இறந்தவுடன் தன்னிடமுள்ள ஏராளமான பணத்தில் ஒரு பகுதியை சவப்பெட்டிக்குள் வைத்து கொண்டு போக நினைத்தார். தனது நம்பிக்கைக்குரிய வழக்கறிஞர், டாக்டர், மதகுரு ஆகியோரை அழைத்து மூவரிடமும் ஸ்மித், ""உங்களிடம் தனித்தனியாக 30 ஆயிரம் டாலர்களைக் கொடுக்கிறேன். என்னை அடக்கம் செய்யும்போது எப்படியாவது இதை வைத்துவிட்டால் அதை மேல் உலகத்திற்கு எடுத்துச் செல்வேன்'' என்றார்.
மூவரும் ஒப்புக்கொண்டு பணத்தைப் பெற்றுக் கொண்டனர். சவ அடக்கத்தின்போது மூவரும் ஆளுக்கொரு கவரை பெட்டிக்குள் வைத்தனர். கல்லறையை நோக்கிச் செல்லும்போது காரில் அமர்ந்திருந்த மதகுரு சொன்னார்.
""தன்னுடைய வாழ்நாளுக்குள் தேவாலயத்திற்கு ஏதாவது என் மூலமாக செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தார் ஸ்மித். இந்த தேவாலயத்தில் ஞானஸ்நானம் செய்யும் பகுதி மிகவும் மோசமாக இருந்ததால் அதை புதுப்பிக்க அவர் கொடுத்த பணத்தில் 10 ஆயிரம் டாலர்களை எடுத்துக்கொண்டு 20 ஆயிரம் டாலரை மட்டும் சவப்பெட்டிக்குள் வைத்தேன்''
இதைக் கேட்ட டாக்டர் கூறினார்,""ஸ்மித்துக்கு வந்த நோயைப் பற்றி அறிந்து கொள்ள என்னிடம் நவீன கருவி ஏதும் இல்லை. அதன் விலையை விசாரித்தபோது 20 ஆயிரம் டாலர் ஆகுமென்று கூறினார்கள். அவர் கொடுத்த பணத்தில்தான் அந்த இயந்திரத்தை வாங்கியுள்ளேன். இனி வரும் நோயாளிகளுக்கு பயன்படுத்த வசதியாக இருக்கும். ஸ்மித் இருந்தால் நிச்சயம் இதை அனுமதித்திருப்பார். ஆகவே 10 ஆயிரம் டாலர்களை மட்டுமே கவரில் வைத்து சவப்பெட்டியில் வைத்துள்ளேன்'' என்றார்.
இதைக் கேட்ட லாயர் கூறினார், ""இப்படிச் செய்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவர் கொடுத்த 30 ஆயிரம் டாலருக்கு நான் அவர் பெயருக்கு ஒரு செக் எழுதி கவரில் வைத்து சவப்பெட்டியில் வைத்துவிட்டேன்.''
மனைவியிடம் கணவன் சொன்னான், ""என்னுடைய நண்பன் பகல் சாப்பாட்டிற்கு வருவதாகக் கூறியிருக்கிறான்'' மனைவி கோபத்துடன் சொன்னாள்,""உங்களுக்கென்ன பைத்தியமா? இந்த வீட்டை பார்த்தீர்களா? எவ்வளவு அலங்கோலமாக இருக்கிறது. இன்னும் மார்க்கெட்டிற்குக் கூடப் போகவில்லை. பாத்திரங்களெல்லாம் துலக்கவில்லை. நல்ல ருசியான சாப்பாட்டை தயார் செய்ய முடியுமென்ற நம்பிக்கை எனக்கில்லை''
""எனக்கும் தெரியும்'' என்றான் கணவன். ""தெரிந்தும் ஏன் உங்கள் நண்பரை வீட்டிற்கு அழைத்தீர்கள்?''
""என்ன செய்வது? அவன் திருமணம் செய்து கொள்ளவேண்டுமென்று ஆசைப்படுகிறான். வந்து பார்க்கட்டுமே என்றுதான் அழைத்தேன்'' என்றான் கணவன்.
மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன், ""ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று'' என்றான். கூடவே, ""என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!''
""இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு'' என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான். பொறுமை இழந்த மனைவி கேட்டாள், ""என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?''
கணவன் பொறுமையாகச் சொன்னான், ""இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி குறுக்கிட்டு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?''
மரணப் படுக்கையில் இருந்த ஸ்மித், இறந்தவுடன் தன்னிடமுள்ள ஏராளமான பணத்தில் ஒரு பகுதியை சவப்பெட்டிக்குள் வைத்து கொண்டு போக நினைத்தார். தனது நம்பிக்கைக்குரிய வழக்கறிஞர், டாக்டர், மதகுரு ஆகியோரை அழைத்து மூவரிடமும் ஸ்மித், ""உங்களிடம் தனித்தனியாக 30 ஆயிரம் டாலர்களைக் கொடுக்கிறேன். என்னை அடக்கம் செய்யும்போது எப்படியாவது இதை வைத்துவிட்டால் அதை மேல் உலகத்திற்கு எடுத்துச் செல்வேன்'' என்றார்.
மூவரும் ஒப்புக்கொண்டு பணத்தைப் பெற்றுக் கொண்டனர். சவ அடக்கத்தின்போது மூவரும் ஆளுக்கொரு கவரை பெட்டிக்குள் வைத்தனர். கல்லறையை நோக்கிச் செல்லும்போது காரில் அமர்ந்திருந்த மதகுரு சொன்னார்.
""தன்னுடைய வாழ்நாளுக்குள் தேவாலயத்திற்கு ஏதாவது என் மூலமாக செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தார் ஸ்மித். இந்த தேவாலயத்தில் ஞானஸ்நானம் செய்யும் பகுதி மிகவும் மோசமாக இருந்ததால் அதை புதுப்பிக்க அவர் கொடுத்த பணத்தில் 10 ஆயிரம் டாலர்களை எடுத்துக்கொண்டு 20 ஆயிரம் டாலரை மட்டும் சவப்பெட்டிக்குள் வைத்தேன்''
இதைக் கேட்ட டாக்டர் கூறினார்,""ஸ்மித்துக்கு வந்த நோயைப் பற்றி அறிந்து கொள்ள என்னிடம் நவீன கருவி ஏதும் இல்லை. அதன் விலையை விசாரித்தபோது 20 ஆயிரம் டாலர் ஆகுமென்று கூறினார்கள். அவர் கொடுத்த பணத்தில்தான் அந்த இயந்திரத்தை வாங்கியுள்ளேன். இனி வரும் நோயாளிகளுக்கு பயன்படுத்த வசதியாக இருக்கும். ஸ்மித் இருந்தால் நிச்சயம் இதை அனுமதித்திருப்பார். ஆகவே 10 ஆயிரம் டாலர்களை மட்டுமே கவரில் வைத்து சவப்பெட்டியில் வைத்துள்ளேன்'' என்றார்.
இதைக் கேட்ட லாயர் கூறினார், ""இப்படிச் செய்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவர் கொடுத்த 30 ஆயிரம் டாலருக்கு நான் அவர் பெயருக்கு ஒரு செக் எழுதி கவரில் வைத்து சவப்பெட்டியில் வைத்துவிட்டேன்.''
மனைவியிடம் கணவன் சொன்னான், ""என்னுடைய நண்பன் பகல் சாப்பாட்டிற்கு வருவதாகக் கூறியிருக்கிறான்'' மனைவி கோபத்துடன் சொன்னாள்,""உங்களுக்கென்ன பைத்தியமா? இந்த வீட்டை பார்த்தீர்களா? எவ்வளவு அலங்கோலமாக இருக்கிறது. இன்னும் மார்க்கெட்டிற்குக் கூடப் போகவில்லை. பாத்திரங்களெல்லாம் துலக்கவில்லை. நல்ல ருசியான சாப்பாட்டை தயார் செய்ய முடியுமென்ற நம்பிக்கை எனக்கில்லை''
""எனக்கும் தெரியும்'' என்றான் கணவன். ""தெரிந்தும் ஏன் உங்கள் நண்பரை வீட்டிற்கு அழைத்தீர்கள்?''
""என்ன செய்வது? அவன் திருமணம் செய்து கொள்ளவேண்டுமென்று ஆசைப்படுகிறான். வந்து பார்க்கட்டுமே என்றுதான் அழைத்தேன்'' என்றான் கணவன்.
மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன், ""ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று'' என்றான். கூடவே, ""என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!''
""இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு'' என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான். பொறுமை இழந்த மனைவி கேட்டாள், ""என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?''
கணவன் பொறுமையாகச் சொன்னான், ""இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி குறுக்கிட்டு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?''
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அனைத்து நகைச்சுவையும் நன்று ஆரூரன்..!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அனைத்துமே அருமையாக இருந்தது
குறிப்பாக செக் & முட்டை
குறிப்பாக செக் & முட்டை
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
அப்ப எனக்கு எப்படி இருக்கும்?...
அருமையான நகைச்சுவைகள்.
நன்றிகள்.
வாழ்த்துக்கள்.
அருமையான நகைச்சுவைகள்.
நன்றிகள்.
வாழ்த்துக்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கலக்கல் ஆரூரன்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
செம்ம சிரிப்பு!...... என்னா நச்சரிப்பு அதுக்கு தான் நான் காரில் யாரையும் கூட்டிக்கிட்டு போறது கிடையாது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க ஓட்டும் அழகைப் பார்த்து யாரும் வரதில்லையோ?அசுரன் wrote:செம்ம சிரிப்பு!...... என்னா நச்சரிப்பு அதுக்கு தான் நான் காரில் யாரையும் கூட்டிக்கிட்டு போறது கிடையாது
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அது சரி.....யினியவன் wrote:நீங்க ஓட்டும் அழகைப் பார்த்து யாரும் வரதில்லையோ?அசுரன் wrote:செம்ம சிரிப்பு!...... என்னா நச்சரிப்பு அதுக்கு தான் நான் காரில் யாரையும் கூட்டிக்கிட்டு போறது கிடையாது
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இப்போ தான் எனக்கு தெரிந்ததுஅசுரன் wrote:அது சரி.....யினியவன் wrote:நீங்க ஓட்டும் அழகைப் பார்த்து யாரும் வரதில்லையோ?அசுரன் wrote:செம்ம சிரிப்பு!...... என்னா நச்சரிப்பு அதுக்கு தான் நான் காரில் யாரையும் கூட்டிக்கிட்டு போறது கிடையாது
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|